Thursday, April 10.
  • Breaking News

    தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேக விழா..... தொடங்கியது யாகசாலை பூஜை

    April 03, 2025 0

      தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் சுமார் 18 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. கும்பாபிஷேகத்த...

    தேர்ச்சி விகிதம் குறையும் என்பதால் தேர்வெழுத அனுமதிக்கப்படாத அரசு பள்ளி 10-ம் வகுப்பு மாணவர்கள்

    April 03, 2025 0

      கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகேயுள்ள மேட்டு திருகாம்புலியூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பில் 43 மாணவர்கள் பயின்றனர். இவர்கள...

    பொன்னேரி ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ கொடியேற்று விழா ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்

    April 03, 2025 0

    திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் திரு  திருக்கோவிலில் பங்குனி  பிரம்ம...

    அதிமுக பொதுச்செயலாளர் செங்கோட்டையன்..... இபிஎஸ்க்கு ஷாக் கொடுத்த மதுரை போஸ்டர்

    April 03, 2025 0

      செங்கோட்டையனின் ஒவ்வொரு நகர்வுகளும் இப்போது அதிமுகவில் பெரும் சலசலப்பை உருவாக்கியுள்ளது. அவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன்...

    பண்ருட்டி பலா, செட்டிக்குளம் சின்னவெங்காயம் உள்ளிட்ட 6 பொருட்களுக்கு புவிசார் குறியீடு

    April 03, 2025 0

      தமிழகத்தில் செட்டிக்குளம் சின்னவெங்காயம், பண்ருட்டி பலாப்பழம் உள்ளிட்ட 6 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. தற்போது தமிழகத...

    ஆலங்குளத்தில் போக்குவரத்து பணிமனை அமைக்க வேண்டும்..... அமைச்சர் சிவசங்கரிடம் சிவபத்மநாதன் கோரிக்கை

    April 03, 2025 0

      ஆலங்குளத்தில் போக்குவரத்து பணிமனை அமைக்க வேண்டும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரிடம், சிவபத்மநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். இது கு...

    துபாயில் சிக்கித் தவிக்கும் தென்காசி இளைஞர்..... மீட்க கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு அண்ணாமலை கடிதம்

    April 03, 2025 0

      துபாயில் சிக்கித் தவிக்கும் தென்காசி மாவட்ட இளைஞரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வெளியுறவுத்துறைக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறு...

    சட்டவிரோதமாக தங்கி இருந்த மேற்கு வங்கத்தினர் 8 பேர் கைது

    April 03, 2025 0

      கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே வண்டுராயன்பட்டு கிராமத்த்தில் உள்ள அரசு விதைப்பண்ணையில் புதிய கட்டடம் கட்டுமானப் பணி நடந்து வருகிறது. இந்த...

    கடையம்பெரும்பத்து ஊராட்சியில் பயனாளிகள் இருவருக்கு வீடு கட்டிட ஆணையை ஊராட்சி மன்ற தலைவர் பொன்ஷீலா பரமசிவன் வழங்கினார்

    April 03, 2025 0

    கடையம்பெரும்பத்து ஊராட்சியில் பயனாளிகள் இருவருக்கு வீடு கட்டிட ஆணையினை ஊராட்சி தலைவர் பொன்ஷீலா பரமசிவன் வழங்கினார். கடையம் ஊராட்சி ஒன்றியம்,...

    நாளை கும்பாபிஷேகம்..... மருதமலை முருகன் கோவிலில் வெள்ளி வேல் திருட்டு

    April 03, 2025 0

      கோவை மருதமலையில் சுப்பிரமணி சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நாளை (ஏப்ரல் 04) நடைபெற உள்ள நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு...

    தமிழகத்தில் ஏப்ரல் 15 முதல் வங்கக்கடலில் மீன்பிடிக்க தடை

    April 03, 2025 0

      ஆழ்கடலில் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காரணமாக, ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை (61 நாட்கள்) தமிழகத்தின் கிழக்குக் கடற்கரை பகுதியான வங்கக் க...

    ரிசர்வ் வங்கியின் துணைநிலை ஆளுநராக பூனம் குப்தா நியமனம்

    April 03, 2025 0

      இந்திய ரிசர்வ் வங்கிக்கு சமீபத்தில் புதிய ஆளுநர் நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது துணைநிலை ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ளார். அதாவது கடந்த ஜனவரி...

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றியம் சார்பில் நலதிட்ட உதவிகளை வழங்கினார் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ்

    April 03, 2025 0

    திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றியம் மாதர்பாக்கத்தில் ஒன்றிய செயலாளர் மணிபாலன் ஏற்பாட்டில் முதலமைச்சர் மு. க. ஸ்டால...

    நல்ல குரல்வளத்திற்காக பாம்புவின் விந்தணுவை குடிக்கும் பிரபல நடிகை

    April 03, 2025 0

      அமெரிக்க பாடகியும் நடிகையுமான ஜெசிகா சிம்ப்சன், தனது நல்ல குரல்வளத்தின் ரகசியம் பாம்பு விந்து என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். இ...

    தாம்பரம் அருகே கள்ளக்காதலியை கல்லால் அடித்துக்கொன்ற மாநகராட்சி டிரைவர்

    April 03, 2025 0

      பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர், அருள்நகரை சேர்ந்தவர் பாக்கியலட்சுமி (வயது 33) கணவருடன் ஏற்பட்ட தகராறில் விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வ...

    Page 1 of 15451231545