சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ”முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக பிரசாரம் செய்ய நேரம் இல்லை. ராகுல் காந்தி ஒர…
Read moreசத்தீஸ்கர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர், கர்நாடக மாநிலம் யார்கிரின் இருந்து ராய்ப்பூருக்கு காரில் சென்றுகொண்டிருந்தது. குர்பூர் அருகே வந்துகொண்டிருந்தபோது காரின் டயர் திடீரென வெடித்தது. இதனால், எதிர்திசையில் வந்துகொண்ட…
Read moreதிருவள்ளுர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்ற தொகுதியில் அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அஇஅதிமுக வேட்பாளராக சிறுணியம் பலராமன் போட்டியிடுகிறார். இந்த நிலையில் பழவேற்காடு குணகுப்பம் சாத்தான்குப்பம் திருமலை நகர் லைட் ஹவுஸ் …
Read moreதமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, மூத்த குடிமக்கள் (85+) மற்றும் வரையறுக்கப்பட்ட மாற்றுத்திறன் கொண்ட வாக்காளர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்களிப்பதற்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்நிலையில் தைலாபுரம் இல்…
Read moreலால்குடி தொகுதி தவெக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணனுக்கு லாட்டரி அதிபர் மார்ட்டின் தமது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இது தொடர்பாக புதுவை லட்சிய ஜனநாயகக் கட்சித் தலைவரும் லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகனுமான ஜோஸ் சார்லஸ் ம…
Read moreஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பிரதமர் மோடியை பாரட்டினார். டிரம்ப் கூறியதாவது: மோடியுடன் நான் மிகவும் நல்ல உரையாடல் நடத்தினேன். இந்தியாவில் உள்ள சிறந்த நண்பர் அவர். சிற்பப்பான பணிகளை செய்…
Read moreநாகை மாவட்டம் திருக்குவளை வட்டத்திற்கு உட்பட்ட பாங்கல் ஊராட்சி முள்ளுக்குடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் நடைபெற்று வரும் மண்டலாபிஷேக விழாவின் 41வது நாள் நிகழ்ச்சிகள் மிகுந்த பக்தி உணர்வுடன் நடைபெற்றன.கோயி…
Read moreதமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனை போட்டி நிலவுகிறது. தேர்தலை முன்னிட்டு வேட்…
Read moreதேசிய ஜனநாயகக் கூட்டணியின் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் களம் காணும் வேட்பாளர் GBS K. நாகேந்திரன் ஆதரித்து நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் தமிழக பாஜ கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று …
Read moreமக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வரும் 18-ந் தேதி தமிழ்நாட்டில் பிரசாரம் மேற்கொள்கிறார். தமிழகத்தில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி 28 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ்…
Read moreதூத்துக்குடியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளரின் பிரசார வாகனத்தை மறித்து மிரட்டல் விடுத்த புகாரில், அண்மையில் தி.மு.க.வில் இணைந்த அஜிதா ஆக்னல் உள்பட 6 பேர் மீது தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.நடிகர் விஜய் தொடங்கிய…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி தனி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் துரை சந்திரசேகர் இரண்டாவது முறையாக பொன்னேரி தனித் தொகுதியில் களம் காண்கிறார் திமுக திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ் முன்னிலையில் பொன்னேரி …
Read more140 கோடி மக்கள்தொகையை கொண்ட இந்தியாவின் எல்.பி.ஜி. கியாஸ் தேவையில் 60 சதவீதம் இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்யப்படுகிறது. ஈரான் - இஸ்ரேல் போருக்கு முன்பு எல்.பி.ஜி. இறக்குமதியில் 90 சதவீதம் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே பெறப்பட்ட…
Read moreநாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டம் இன்று (ஏப்ரல் 16-ம் தேதி) தொடங்கி ஏப்.18-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் அரசியலமைப்பு சட்டம் 131-வது திருத்த மசோதா-2026, தொகுதிகள் மறுவரையறை மசோதா-2026 மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்ட…
Read moreதமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை தாங்குபவரும் அ.தி.மு.க பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமியை தமிழ் மாநில யாதவ மகாசபையின் நிறுவனர் ஸ்ரீரங்கம் எம்.திருவேங்கடம் யாதவ் இயக்க நிர்வாகிகளுடன் சந்தித்தார். அப்போது,நடைபெற உள…
Read more
Social Plugin