மத்திய இணை மந்திரியும், நீலகிரி தொகுதி பா.ஜ.க. வேட்பாளருமான எல்.முருகன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- நேற்று நீலகிரி ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் 20 நிமிடம் செயலிழந்ததாக தகவல் வெளியானது. தொழில…
Read moreகர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி, பாஜகவுடன் கூட்டணியில் இருக்கிறது. இந்த தேர்தலில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில், பாஜக 25 தொகுதிகளிலும், மஜத 3 இடங்களிலும் போட்டியிடுகின்றன. கர்நாடக மாநிலத்தில் முதல்கட்டமாக 14 மக்களவைத் தொகுதிக…
Read more40 ஆண்டுகளுக்குப் பிறகு நாகை இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் அக். 14-ல் தொடக்கிவைத்தார். நாகையில் இருந்து சுமார் 60 கடல்மைல் தொலைவில் உள்ள இலங்கை காங்கேசன்துறைக்கு இயக…
Read moreமுருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். மாவட்ட ஆட்சியர…
Read moreஇலங்கையில் ஹம்பன்தோட்டா துறைமுகத்துக்கு அருகில் மத்தள நகரில் கடந்த 2013-ம் ஆண்டு ரூ,1,743 கோடி செலவில் விமான நிலையம் கட்டப்பட்டது. இதில் ரூ.1,584 கோடி சீனாவிடம் இருந்து கடனாக பெறப்பட்டது ஆகும். 12,000 சதுர மீட்டர் முனைய கட்டிடம…
Read moreஅமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் தருண்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர். இவர் வேலைக்காக கலிபோர்னியர் என்ற நிலையில் அங்கு தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையி…
Read moreமேஷம் ராசிபலன் எப்போதும் நீங்கள் வேலையைப் பற்றியோ அல்லது விளையாட்டைப் பற்றியோ சிந்திப்பதில்தான் கவனம் செலுத்துகிறீர்கள். ஏதாவது ஒன்றை குறித்து மட்டுமே அதிதீவிரத்துடன் அணுகும் முறை ஆரோக்கியமான நடைமுறை அல்ல. மேலும், நீங்கள் உங்கள…
Read moreகடந்த ஆண்டை விட 2023-24ம் ஆண்டில் காரீப் மற்றும் ராபி பயிர்கள் குறைவாக இருப்பதாலும், உள்நாட்டு விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாகவும் வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு கடந்த ஆண்டு தடை விதித்தது. இதனால் அண்டை நாடுகளில் வெங்க…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த மீமிசல் கோபாலப்பட்டினத்தில் கடந்த 22 ஆம் தேதி இரவு படுகொலை செய்யப்பட்ட நெய்னா முகமதுவின் குடும்பத்தாரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்டத் தலைவர் சித்திக் ரகுமான் தலைமையில் மாநிலத் துணைப் ப…
Read moreடெல்லியில் இருந்து அகமதாபாத் செல்வதற்காக இண்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான 6E-129 விமானம் டெல்லி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. இந்த விமானத்தில் பயணிகள், விமான ஊழியர்கள் உள்பட மொத்தம் 170 பேர் இருந்தனர். இந்நிலையில் புறப்…
Read moreதமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் மக்களவைத் தேர்தல் நிறைவடைந்துள்ளது. 2 கட்ட தேர்தல்களில் நாடு முழுவதிலும் இதுவரை 191 தொகுதிகளுக்கு தேர்தல் நிறைவடைந்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நிறைவடை…
Read moreதஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வெள்ளாம் பெரம்பூர் பகுதியில் புகழேந்தி (43) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மருவூர் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு பிரம்ம வித்யா என்ற மனைவியும், ஒரு மகள் மற்றும் மகனும் இர…
Read moreதமிழகம் முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது.இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி விட்டது. கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே சுமார் ஒரு மாத காலமாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது.இந்…
Read moreமயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அடுத்த செண்பகச்சேரியில் லக்ஷ்மி நரசிம்மர் மற்றும் வராஹி கோவிலில் கும்பாபிஷேகமாகி ஓராண்டு ஆனதை முன்னிட்டு சம்வஸ்த்ரா அபிஷேகம் நடந்தது.இதனை முன்னிட்டு ஹோமபூஜைகள் நடைபெற்று பூர்ணாஹுதி நடந்தது.பின்னர்…
Read moreநாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் கடந்த 19ம் தேதி தொடங்கி ஜுன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் கடந்த 19ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் கடந்த 26ம் தேதியும் நடைபெற்றது. 3ம் கட்ட தேர்தல் வரும் 7ம் தேத…
Read more
Social Plugin