விருதுநகர் அருகே கோயில் சிலை உடைப்பு..... 5 பேரிடம் போலீசார் விசாரணை
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே அர்ச்சனாபுரத்தில் 15ம் நூற்றாண்டை சேர்ந்த நல்லதங்காள் கோயில் உள்ளது. சுற்றுவட்டாரப் பகுதி மக்களின்...
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே அர்ச்சனாபுரத்தில் 15ம் நூற்றாண்டை சேர்ந்த நல்லதங்காள் கோயில் உள்ளது. சுற்றுவட்டாரப் பகுதி மக்களின்...
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் 4-வது தளத்தில் கலால் உதவி ஆணையர் அலுவலகம் இயங்கி வருகிறது. உதவி ஆணையராக திருச்சியை சேர்ந்த கணேசன் ...
விருதுநகர் மாவட்டம்,சாத்தூர் அருகே உள்ள தாயில்பட்டி கலைஞர் காலனியை சேர்ந்தவர் பொன்னுச்சாமி (40). இவரது மனைவி முனீஸ்வரி (35). இருவரும் பட்...
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ஒவ்வொரு மாதமும் உண்டியல் திறக்கப்படுவது வழக்கம். நேற்று உண்டியல்க...
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் மகா சிவராத்திரி, மாசி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசை வழிப...
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், ஆனையூர் கிராமத்தில் இயங...
முண்டியம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஜெரோம் (30). தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துவிட்டு, நேற்று குடும்பத்து...
மதுரை கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் விருதுநகர் அருகே இன்று அதிகாலை ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது லாரி ஓட்டுனர் திடீரென பிரேக்...
விருதுநகர் அருகே கோவில் புலிக்குத்தி பகுதியில் மோகன் ராஜ் என்பவரின் பட்டாசு ஆலை ஒன்று இயங்கிவந்தது. இன்று தொழிலாளர்கள் பலர் அங்கு வேலை செய...
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோட்டையூர் மேற்கு காலனியில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மினி வேன் மூலம் காய்கறிகளை விற்பனை செ...
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அப்பைநாயக்கன் பட்டி என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு பட்டாசு ஆலையில் இன்று காலை ஏ...
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் அருகே செவல்பட்டியில் ஜெயா கிருபா என்ற பட்டா சாலை அமைந்துள்ளது. இந்த பட்டாசு ஆலையில் திடீரென பயங்கர வ...
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு ஆவாரம்பட்டி பாரதியார் தெருவில் புகார் மனு ஒன்று வழங்கப்பட்டது. அதன் பெயரில் வடக்கு போலீஸ் நிலைய தலைம...
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனை களைகட்ட தொடங்கியுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்க...
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்தவர் காளிக்குமார். மினிவேன் டிரைவரான இவர் பணம் கொடுக்கல் வாங்கல், முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டா...
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில், சாலை மறியல் போராட்டத்தின்போது, டிஎஸ்பி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செ...
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில், விநாயகர் சிலைகள் வடக்கு காவல் நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள பந்தலுக்...
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் முட்டைகளின் எடை குறைவாக இருப்...
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்ப...
விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் சித்தர்களின் ப...