• Breaking News

    Showing posts with label விருதுநகர் மாவட்டம். Show all posts
    Showing posts with label விருதுநகர் மாவட்டம். Show all posts

    விருதுநகர் அருகே கோயில் சிலை உடைப்பு..... 5 பேரிடம் போலீசார் விசாரணை

    April 18, 2025 0

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே அர்ச்சனாபுரத்தில் 15ம் நூற்றாண்டை சேர்ந்த நல்லதங்காள் கோயில் உள்ளது. சுற்றுவட்டாரப் பகுதி மக்களின்...

    கணக்கில் வராத ரூ.3.75 லட்சம்..... பணத்தை பறிமுதல் செய்து விருதுநகர் கலால் உதவி ஆணையரிடம் விடிய விடிய விசாரணை

    March 10, 2025 0

      விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் 4-வது தளத்தில் கலால் உதவி ஆணையர் அலுவலகம் இயங்கி வருகிறது. உதவி ஆணையராக திருச்சியை சேர்ந்த கணேசன் ...

    சாத்தூர் அருகே காதல் மனைவியை தீவைத்து எரித்த கணவர் கைது

    March 06, 2025 0

      விருதுநகர் மாவட்டம்,சாத்தூர் அருகே உள்ள தாயில்பட்டி கலைஞர் காலனியை சேர்ந்தவர் பொன்னுச்சாமி (40). இவரது மனைவி முனீஸ்வரி (35). இருவரும் பட்...

    இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.85 லட்சம் வசூல்

    February 26, 2025 0

      விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ஒவ்வொரு மாதமும் உண்டியல் திறக்கப்படுவது வழக்கம். நேற்று உண்டியல்க...

    மகா சிவராத்திரியை முன்னிட்டு சதுரகிரி செல்ல நாளை முதல் 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி

    February 24, 2025 0

      விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் மகா சிவராத்திரி, மாசி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசை வழிப...

    சிவகாசி: பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிதியுதவி

    February 20, 2025 0

      முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், ஆனையூர் கிராமத்தில் இயங...

    வந்தே பாரத் ரயிலில் பயணிக்கு மாரடைப்பு..... விருதுநகரில் ரயில் நிறுத்தம்

    February 19, 2025 0

      முண்டியம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஜெரோம் (30). தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துவிட்டு, நேற்று குடும்பத்து...

    விருதுநகர் அருகே விபத்து.... சம்பவ இடத்திலேயே 3 பேர் பலி

    February 12, 2025 0

      மதுரை கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் விருதுநகர் அருகே இன்று அதிகாலை ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது லாரி ஓட்டுனர் திடீரென பிரேக்...

    விருதுநகர்: பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் ஒருவர் பலி

    February 05, 2025 0

      விருதுநகர் அருகே கோவில் புலிக்குத்தி பகுதியில் மோகன் ராஜ் என்பவரின் பட்டாசு ஆலை ஒன்று இயங்கிவந்தது. இன்று தொழிலாளர்கள் பலர் அங்கு வேலை செய...

    அடிக்கடி போனில் பேச்சு..... காதல் மனைவியை கரண்டியால் அடித்து கொன்ற கணவன்

    January 06, 2025 0

      விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோட்டையூர் மேற்கு காலனியில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மினி வேன் மூலம் காய்கறிகளை விற்பனை செ...

    விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து..... 4 பேர் மீது வழக்குபதிவு

    January 04, 2025 0

      விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அப்பைநாயக்கன் பட்டி என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு பட்டாசு ஆலையில் இன்று காலை ஏ...

    சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து

    December 17, 2024 0

      விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் அருகே செவல்பட்டியில் ஜெயா கிருபா என்ற பட்டா சாலை அமைந்துள்ளது. இந்த பட்டாசு ஆலையில் திடீரென பயங்கர வ...

    காவலர்களை லத்தியால் தாக்கிய 6 பேர் கைது

    November 16, 2024 0

      விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு ஆவாரம்பட்டி பாரதியார் தெருவில் புகார் மனு ஒன்று வழங்கப்பட்டது. அதன் பெயரில் வடக்கு போலீஸ் நிலைய தலைம...

    தீபாவளி பண்டிகை...... சிவகாசியில் களைகட்டும் பட்டாசு விற்பனை

    October 20, 2024 0

      விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனை களைகட்ட தொடங்கியுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்க...

    அருப்புக்கோட்டை பெண் டிஎஸ்பி மீது தாக்குதல்...... 8 பேர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டம்.....

    September 04, 2024 0

      ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்தவர் காளிக்குமார். மினிவேன் டிரைவரான இவர் பணம் கொடுக்கல் வாங்கல், முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டா...

    அருப்புக்கோட்டை டிஎஸ்பி மீது தாக்குதல்..... ஒருவர் கைது

    September 03, 2024 0

      விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில், சாலை மறியல் போராட்டத்தின்போது, டிஎஸ்பி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செ...

    ராஜபாளையத்தில் மேள, தாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்ட விநாயகர் சிலைகள்

    August 31, 2024 0

      விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில், விநாயகர் சிலைகள் வடக்கு காவல் நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள பந்தலுக்...

    இந்த முட்டை செல்லாது..... ஒப்பந்தத்தை ரத்து செய்ய அரசுக்கு மாவட்ட நிர்வாகம் பரிந்துரை......

    August 28, 2024 0

      விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் முட்டைகளின் எடை குறைவாக இருப்...

    விருதுநகர்: பட்டாசு ஆலையில் வெடி விபத்து...... இருவர் உயிரிழப்பு

    August 14, 2024 0

      விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்ப...

    சதுரகிரி கோவிலுக்கு செல்ல 5 நாட்கள் அனுமதி

    July 27, 2024 0

      விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் சித்தர்களின் ப...