புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு நாளை (ஏப்ரல் 07) புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுகெட்ட வருகின்ற 19ம் த…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே பன்னீர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகேசன் என்ற 25 வயது மகன் இருந்துள்ளார். இந்த வாலிபர் நேற்று இரவு மழையூரில் தன்னுடைய பைக்கில் சென்று கொண்டிருந்தார். இவர் டாஸ்மாக் கடை அருகே …
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் அண்ணா சிலையிலிருந்து கோட்டாட்சியர் அலுவலகம் வரையிலான சாலை விரிவாக்க பணிக்கு இடையூறாக உள்ள மின்பாதைகளை மாற்றி அமைக்கும் அவசரகால பணிக்காக நாளை (05.04.2025) சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகேயுள்ள வெங்களூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜகபர் அலி, கனிமவளக் கொள்ளையைத் தடுக்க முயன்றதால் ஜன.17-ம் தேதி லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் துளையானூரில் கல் குவாரி நடத்திவந்த ராமையா, …
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டையில் டிரான்ஸ்ஃபார்மரை திருடிச் சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.கீரனூர் செல்லும் சாலையில் உள்ள டிரான்ஸ்ஃபார்மர் மூலமாக 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் வினியோகம் செய்யப்பட்டு வர…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் சிதம்பரவிடுதி பகுதியை சேர்ந்தவர் இளமுருகன். இவரது மனைவி தனுசுவள்ளி. இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியான தனுசு வள்ளிக்கு கடந்த 9-ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்த…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே குன்னகுரும்பி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியானது வட்டார கல்வி அலுவலர் நடராஜன் , மற்றும் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இந்…
Read moreபுதிய பேருந்து நிலையத்தின் மாதிரி படம் புதுக்கோட்டையில் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பேருந்து நிலையக் கட்டிம் சிதிலமடைந்து, பொதுமக்களுக்கு அபாயத்தை விளைவிக்கு ம் வகையில் இருந்தது. இதையடுத்து, அதே இடத்தில் புதிய பேருந்து நி…
Read moreபுதுக்கோட்டை அருகே உள்ள முத்துடையான்பட்டி பகுதியில் திருச்சி ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் தனியார் பள்ளி பேருந்து மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 21 மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர். இதை பார்த்த அப்பகுதி மக்…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கோயிலூர் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாலபுரீஸ்வர் லோகநாயகி அம்பாள் திருக்கோயில் குடமுழுக்கு அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் போலீசார் பாதுகாப்புடன் நேற்று காலை நடந்தது. குட…
Read moreபுதுக்கோட்டை திமுக மாநகர செயலாளராக இருந்த செந்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன் உடல் நலக் குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து, அந்தப் பதவியைப் பெறுவதற்கு திமுகவில் அரு.வீரமணி, எம்.எம்.பாலு, சுப.சரவணன் உள்ளிட்ட நிர்வாகள் கடும் முயற்ச…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில், 2022 டிசம்பரில் ஆதிதிராவிட சமூகத்தினர் வசிக்கும் பகுதியில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில், மனிதக்கழிவு கலக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் …
Read moreபுதுக்கோட்டை மாவட்டத்தில் திருச்சி-காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் நமணசமுத்திரம் என்ற பகுதி உள்ளது. இந்த இடத்தில் 2 கார்கள் மற்றும் ஒரு சிறிய சரக்கு ரக வாகனங்கள் என்று 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா குன்னகுரும்பி கிராமத்தில் உள்ள ஸ்ரீ ராதா சமேத ஸ்ரீ கிருஷ்ண பரமார்த்த திருக்கோயில் நான்காம் ஆண்டு வருடாபிஷேக விழாவை முன்னிட்டு யாகசாலை அமைத்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க திரு…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டாரத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் இந்தாண்டு 2025- 2026 ஆண்டுக்கான சமுதாய சுய உதவிக் குழு பயிற்றுநர்களுக்கான இரண்டு நாள் புத்தாக்க பயிற்சி வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினம் அருகே ஒட்டாங்கரை கிராமத்தில் 4 மாதங்களுக்கு மேலாக உள்ள மிகப்பெரிய கதண்டு கூட்டை அகற்ற வேண்டும் என ஜெகதாப்பட்டினம் தீயணைப்பு நிலையத்தில் அம்மாபட்டினம் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கோரிக்கை மனு வழங்கப…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் மண்ணவேளாம்பட்டியை சேர்ந்தவர் ராமராசு. இவருக்கு ரிஷிகேஷ்(6) என்ற மகன் உள்ளார். நேற்று பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த ரிஷிகேஷ் தனது நண்பர்களான ரித்திக்(6), கருப்பசாமி(5), தன பிரியன்(5) ஆகியோருடன் இணைந்து விள…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே வீரடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜகோபால், 58, என்பவர் தண்ணீர் டேங்க் லாரி மூலம் கந்தர்வகோட்டை பகுதிகளில் குடிநீர் விநியோகித்து தொழில் செய்து வந்தார்.வழக்கம்போல் டிராக்டர் வாகனத்தில் …
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே ஒரு அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகள் 400-க்கும் மேற்பட்டவர்கள் படித்து வருகின்றனர். அந்த பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் பெருமாள் (வயது 58). இவர் அப்பள்ளியில் தலைமை ஆசி…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே மண்டையூர் சோதிராயன்காட்டை சேர்ந்த சித்திரகுமார் - ஜீவிதா தம்பதியின் மகன் மணிகண்டன், 18; மகள் பவித்ரா, 16. மணிகண்டன் ஐ.டி.ஐ., படித்து விட்டு எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வந்தார். மண்டையூர் …
Read more