தேனி: 60 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து..... 2 பேர் படுகாயம்....
தேனி மாவட்டம் போடி மெட்டு மலைப்பகுதியியில் நேற்று கார் சென்றுகொண்டிருந்தது. அந்த காரில் 4 பேர் பயணித்தனர். போடி மெட்டு சோதனைச்சாவடி அருகே ...
தேனி மாவட்டம் போடி மெட்டு மலைப்பகுதியியில் நேற்று கார் சென்றுகொண்டிருந்தது. அந்த காரில் 4 பேர் பயணித்தனர். போடி மெட்டு சோதனைச்சாவடி அருகே ...
தேனி மாவட்டம் போடியில், பிரசித்திபெற்ற சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா வெகுவிமரிசையாக நடை...
தேனி மாவட்டம் கூடலூரில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.இத்திருக்கோவிலில் வருடம் தோறும் பங்குனி மாத உற்ச...
தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் உள்ள வளாகத்தில் அன்பு அறம் செய் மற்றும் வானவில் தொண்டு அறக்கட்டளை சார்பாகவும், கி...
எம்புரான் திரைப்படத்தில் முல்லைப்பெரியார் அணை குறித்து தவறாகச் சித்தரிக்கும் காட்சிகளை நீக்கக்கோரி பெரியார் வைகை பாசன விவசாய சங்கத்தினர் ப...
சிட்டுக்குருவி தினத்தை முன்னிட்டு தமிழக முழுவதும் தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனத்தினர் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஆங்காங்கே...
அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க தேனி கிழக்கு...
தேனி மாவட்டம் தேனி அருகே குன்னூர் ரயில்வே மேம்பாலம் அருகில் காதல் ஜோடி நேற்று இரவு ரயில் தண்டவாளங்களில் படுத்து அவர்கள் மீது ரயில் ஏறி தற்க...
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள புதுப்பட்டி பேரூராட்சியில் புதுப்பட்டி மற்றும் அனுமனந்தன்பட்டி ஊர்களில் வாசிக்கும் கர்ப்பிணி தாய்மார்களுக்...
எப்படியும் அரசு வேலை பெற்றாக வேண்டும் என்ற நோக்கத்தில் முயற்சி செய்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை பயன்படுத்திக் ...
தேனி மாவட்டம் கம்பம் வட்டாரம் வானவில் மன்றம் தேசிய அறிவியல் தினம் வார கொண்டாட்ட விழா அரசு பள்ளிகளில் நடைபெற்றது. அரசு பள்ளி மாணவச் செல்வங்க...
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள உ. அம்பாசமுத்திரம் என்ற குரும்ப பட்டி என்ற கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய குடும்ப...
கம்பத்தில் பிரசித்தி பெற்ற கம்பராயப் பெருமாள், காசிவிஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலில் அதிகளவில் திருமணம் நடைபெறுகிறது.இந்நிலையில் ப...
தேனி மாவட்டத்தில் உள்ள மேல சொக்கநாதபுரம் பகுதியில் அரசு இன்ஜினியரிங் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்க...
தேனி தெற்கு மாவட்ட இந்து முன்னணி பேரியக்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் கம்பம் நகரில் கோட்டை மைதானத்தில் அமைந்துள்ள CTC டுடோரியல் கல்லூரியி...
இன்று பிப்ரவரி 14 உலகம் முழுவதும் காவலர் தினம் கொண்டாடப்படும் நிலையில் காதலர் தினம் ஆங்கில வழியில் வந்தது இதனை கண்டிக்கிறோம் என இந்துத்துவ அ...
பட்டியலின மக்களுக்கு மட்டுமே சொந்தமான பஞ்சமி நிலத்தை வேறு சமூக மக்கள் பயணப்படுத்த முடியாது. அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி ஓபிஎஸ் வாங்கி உ...
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமய கவுண்டன்பட்டி சண்முகநாதன் அணை அருகே பசுமலை சாரலில் மேற்கு தொடர்ச்சி மலையில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்...
ஓசியில் கறி கிடைக்காத காரணத்தினால், சுடுகாட்டில் புதைக்கப்பட்ட பெண் சடலத்தை கறிக்கடை முன் வீசிச்சென்ற சம்பவம், தேனி மாவட்டம் பழனிசெட்டிப்ப...
தேனி மாவட்டம் தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லைப் பெரியார் அணையை பற்றி கேரளா அரசும், கேரளாவில் உள்ள தனியார் அமைப்புகளும் தொடர்ந்து தங்...