தென்காசி காசிவிசுவநாதர் சுவாமி கோவில் கும்பாபிசேகம் கோலாகலம்; பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
தென்காசி உலகம்பாள் சமேத காசிவிஸ்வநாதர் கோவில் கும்பாபிசேகம் 19 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான ...
தென்காசி உலகம்பாள் சமேத காசிவிஸ்வநாதர் கோவில் கும்பாபிசேகம் 19 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான ...
கீழப்பாவூரில் பேரூர் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் திறந்து வைத்தார். தென்காசி தெற்கு மாவட்டம் கீழப்பாவூரில் பே...
தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் சுமார் 18 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. கும்பாபிஷேகத்த...
ஆலங்குளத்தில் போக்குவரத்து பணிமனை அமைக்க வேண்டும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரிடம், சிவபத்மநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். இது கு...
கடையம்பெரும்பத்து ஊராட்சியில் பயனாளிகள் இருவருக்கு வீடு கட்டிட ஆணையினை ஊராட்சி தலைவர் பொன்ஷீலா பரமசிவன் வழங்கினார். கடையம் ஊராட்சி ஒன்றியம்,...
பொய்கை ஊராட்சி கள்ளம்புளி கிராமத்தில் இடு காடு செல்ல ரூ. 6 லட்சத்தில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணியினை மாவட்ட கவுன்சிலர் கனிமொழி தொடங்கி வை...
தென்காசி மாவட்டத்தில் அனைத்து நியாய விலை கடைகளிலும் இணையதளம் சேவை சரியாக செயல்படாததால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றார்கள்.சில வாரங்களா...
ஆலங்குளத்தில் பாஜக சார்பில் நீர் மோர் பந்தலை மாநில ஒருங்கிணைப்பாளர் ஷோபனா திறந்து வைத்தார். ஆலங்குளம் பேருந்து நிலையம் அருகில் பா.ஜ.க. சார்...
பாவூர்சத்திரம் எஸ்எஸ். மழலையர் பள்ளியில் பட்டளிப்பு விழா நடைபெற்றது.பாவூர்சத்திரம் எஸ்.எஸ். மழலையர் பள்ளியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. ப...
தோரணமலை முருகன் கோவிலில் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். தென்காசி...
மகளிரணி, மகளிர் தொண்டரணி சார்பில் கீழப்பாவூரில் நடைபெற்ற முதல்வர் பிறந்த தின விழா திமுக பொதுக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்....
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே வலங்கைப்புலி சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன் (40 வயது). கூலி தொழிலாளியான இவருடைய மனைவி மகேஷ் ...
தென்காசி,பாவூர்சத்திரம் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.பாவூர்சத்திரம் செயிண்ட் அசிசி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 3 ம் ஆண்டு...
100 நாள் வேலை உறுதி திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய ரூ.4034 கோடியை தராமல் வஞ்சிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து திமுக சார்பில் மாபெரும்...
முதல்வர் பிறந்த தினத்தையொட்டி ஆலங்குளம் நூலகத்திற்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தினை முன்னாள் மாவட்ட செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன் வ...
முக்கூடல் பேரூராட்சி 14வது வார்டில் கழிவு நீர் கால்வாயை சீரமைக்க வேண்டும் என திமுக கவுன்சிலர் சிந்துஜா முத்துசாமி கோரிக்கை விடுத்துள்ளார். இ...
திமுக மகளிரணி, மகளிர் தொண்டரணி சார்பில் கீழப்பாவூரில் மார்ச் 29ல் முதல்வர் பிறந்த தின விழா பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதற்கான மேடை அமைக்கு...
தென்காசியில் நாடார் உறவின் முறை கூட்டமைப்பு சார்பில் இலவச நீட் பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்...
தோரணமலை முருகன் கோவிலில் போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி கருத்தரங்கம் 30ந்தேதி நடைபெறுகிறது. இதில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெ...
கடையநல்லூர் அரசு கலைக்கல்லூரிக்கு கலைஞர் பெயர் சூட்டிட வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சரிடம்,திமுக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ...