• Breaking News

    Showing posts with label திருப்பூர் மாவட்டம். Show all posts
    Showing posts with label திருப்பூர் மாவட்டம். Show all posts

    பல்லடம் அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது ஆம்புலன்ஸ் மோதியதில் இருவர் பலி

    April 11, 2025 0

      திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்துள்ளானதில் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை...

    பல்லடம்: சொத்து மதிப்பு சான்றிதழ் வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம்..... வி.ஏ.ஓ கைது

    March 21, 2025 0

      திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவுக்குட்பட்ட கே.அய்யம்பாளையத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் ரேவதி,44. இவரிடம் சொத்து மதிப...

    திருப்பூர்: பன்னில் ‘பல்’ இருந்ததால் அதிர்ச்சி.... பேக்கரியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு

    March 21, 2025 0

      திருப்பூர் காங்கயம் சாலை பகுதியில் பேக்கரி ஒன்று உள்ளது. இந்த பேக்கரியில் கடந்த 18-ம் தேதி பெண் வாடிக்கையாளர் ஒருவர், தனது குழந்தைகளுக்கு ...

    அவிநாசி அருகே வயதான விவசாய தம்பதியர் அடித்துக் கொலை

    March 13, 2025 0

      திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே துலுக்கமுத்தூர் ஊஞ்சப்பாளையம் சாலை பெரிய தோட்டத்தை சேர்ந்தவர் பழனிசாமி (82). இவரது மனைவி பருவதம்(75). வ...

    ஹிந்தி திணிப்பை கண்டுபிடித்தால் ரூ.99 லட்சம் பரிசு..... போஸ்டர் ஒட்டிய பாஜக

    March 09, 2025 0

      தமிழக பா.ஜ., சார்பில், புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் துவங்கப்பட்டுள்ளது. வீடு, வீடாகச் சென்று மக்களை சந்தித்து, இதுகு...

    திருப்பூர்: கொலையில் முடிந்த குடிமகன்களின் அட்டகாசம்

    March 05, 2025 0

      உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர்கள் சுரேந்தர் சிங் (22), விவேக் (22). நண்பர்களான இருவரும், திருப்பூர் சேரன் நகரில் தனியே அறை எடுத்து தங்கி, பனி...

    திருப்பூர்: விபத்தில் இறந்த நர்ஸ்.... அதிர்ச்சியில் பெண் மருத்துவரும் மாரடைப்பால் உயிரிழப்பு

    February 18, 2025 0

      உடுமலை அருகே சாலை விபத்தில் செவிலியர் உயிரிழந்த தகவல் கேட்டு, அதிர்ச்சியில் பெண் மருத்துவரும் உயிரிழந்தார். திருப்பூர் மாவட்டம் உடுமலை அரு...

    காதல் மனைவி தற்கொலை.... சில மணி நேரத்தில் கணவனும் தற்கொலை.... ஆதரவற்று தவிக்கும் 2 குழந்தைகள்

    February 09, 2025 0

      திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கே கிருஷ்ணாபுரத்தில் செல்வராஜ்  அபிநயா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் அபிநயா நேற்று  திடீரென வீட்...

    வாட்சப்பில் வந்த மெசேஜ்..... ரூ. 7.44 லட்சத்தை இழந்த நிதி நிறுவன உரிமையாளர்

    December 25, 2024 0

      திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடத்தில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நி...

    உடுமலை அருகே பள்ளி மாணவி உட்பட 3 பேர் குளத்தில் இருந்து சடலமாக மீட்பு

    December 21, 2024 0

      திருப்பூர் மாவட்டம் குறிச்சி கோட்டையை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி தர்சனா, 3 நாட்களுக்கு முன்பு மாயமானதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவரது ...

    திருப்பூரில் கடையடைப்பு போராட்டம்..... ரூ.100 கோடி வர்த்தகம் பாதிப்பு......

    December 19, 2024 0

      சொத்து வரி உயர்வு, கடை வாடகைக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி., ஆகியவற்றை கண்டித்து, திருப்பூர் அனைத்து வணிகர் சங்கங்கள் பேரவை சார்பில், நேற்று கடைய...

    அமராவதி அணையில் தண்ணீர் திறப்பு..... கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

    December 13, 2024 0

      திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணையில் நீர் நிரம்பி உள்ளது. அணையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது...

    அரசு பேருந்து டிரைவர் மடியில் அமர்ந்து 'குடிமகன்' அட்டகாசம்

    October 24, 2024 0

      கோவையில் இருந்து திருப்பூர் நோக்கி அரசு பஸ், 21ம் தேதி இரவு வந்து கொண்டிருந்தது. பஸ்சை, கோவையைச் சேர்ந்த ரகுராம், 39, என்பவர் ஓட்டி வந்தார...

    திருப்பூர் அருகே கும்மியாட்டத்தில் மாஸ் காட்டிய தமிழிசை சௌந்தரராஜன்

    October 20, 2024 0

      திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் நடைபெற்ற வள்ளி கும்மியாட்ட நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்று நடனமாடினார். ...

    மளிகை கடையில் போதை சாக்லேட் விற்பனை..... வடக்கு வாலிபரை தட்டி தூக்கிய போலீஸ்.....

    October 09, 2024 0

      திருப்பூர் மாவட்டத்தில் சித்தப்பழம் பிரிவு பகுதியில் சிவா என்பவர் வசித்து வருகிறார். அவர் அங்கு மளிகை கடை நடத்தி வருகிறார்.அவர் வட மாநில ந...

    மாணவர்களை காப்பாற்றிவிட்டு திடீர் நெஞ்சுவலியால் உயிரிழந்த ஓட்டுநர்

    July 25, 2024 0

      திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியை சேர்ந்த மலையப்பன் என்பவர் தனியார் பள்ளி வாகன ஓட்டுனராக பணியாற்றி வந்துள்ளார். வழக்கம் போல இவர் இன்று...

    சேர்ந்து வாழ மறுத்த மனைவியை குத்திக்கொலை செய்த கணவன்

    July 23, 2024 0

      திருச்சி இடையாத்திமங்கலம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் அங்குசாமி மகன் சிவக்குமார் (வயது 39), பெயிண்டர். இவருக்கும், சமயபுரம் மருதூரை சேர்ந்த ந...

    திருப்பூர்: ஜோசியத்தை நம்பி தங்க நகைகளை பறிகொடுத்த குடும்பத்தினர்

    July 21, 2024 0

      திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் ஈஸ்வரன் என்பவர் அவருடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சம்பவ நாளன்று ஈஸ்...

    மதுவிற்கு அடிமை..... திருமணமான ஒரே மாதத்தில் புது மாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை

    June 22, 2024 0

      திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் கே.வி. பழனிச்சாமி நகரில் மோகன் குமார் (24) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வந...