• Breaking News

    Showing posts with label தஞ்சாவூர் மாவட்டம். Show all posts
    Showing posts with label தஞ்சாவூர் மாவட்டம். Show all posts

    தஞ்சை: கோழிப்பண்ணையில் பயங்கர தீ விபத்து.... 7 ஆயிரம் கோழிகள் கருகி சாவு.....

    April 16, 2025 0

      சேதுபாவாசத்திரம் அருேக கோழிப்பண்ணையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 ஆயிரம் கோழிகள் கருகி உயிரிழந்தன. இதில் 58-க்கும் மேற்பட்ட தென்னை மரங்...

    தஞ்சை: போலீஸ் நிலையம் முன்பு அக்காள்-தங்கை விஷம் குடித்த விவகாரம்..... காவல் ஆய்வாளர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்

    April 10, 2025 0

      தஞ்சாவூரை அடுத்த நடுக்காவேரி அரசமர தெருவை சேர்ந்தவர் அய்யாவு. இவருக்கு தினேஷ்(வயது 32) என்ற மகனும், துர்க்கா, மேனகா(31), கீர்த்திகா(29) ஆக...

    காவல் நிலையம் முன்பு விஷம் குடித்த சகோதரிகள்..... தங்கை பலி

    April 09, 2025 0

      தஞ்சாவூர் மாவட்டம் நடுக்காவேரி காவல் நிலையம் முன்பு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட சகோதரரை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி இரண்டு சக...

    அண்ணா சிலை மீது திமுக, பாஜக கொடிகள்..... போலீசார் விசாரணை

    April 05, 2025 0

      தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பேருந்து நிலையம் அருகே பேரறிஞர் அண்ணாவின் சிலை அமைந்துள்ளது. அண்ணாவின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாள் போன்ற தினங...

    ஏபிஆர்ஓ வேலை வாங்கி தருவதாக ரூ.1.63 கோடி சுருட்டிய மளிகை கடை உரிமையாளர் கைது

    March 26, 2025 0

      தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டையை சேர்ந்தவர் க.மோகன் தாஸ் (48). அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் கா.சித...

    கள்ளக்காதலனுடன் உல்லாசம்.... நேரில் பார்த்த கணவரை தூக்கில் தொங்க விட்ட மனைவி

    March 22, 2025 0

      தஞ்சாவூர் மாவட்டம் காசாங்காடு தெற்கு தெருவை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி நாகலட்சுமி. இந்த தம்பதியி...

    மகளுக்கு நிச்சயதார்த்த விழா நடத்த பணம் இல்லை..... மன உளைச்சலில் விவசாயி தற்கொலை.....

    March 16, 2025 0

      தஞ்சை மாவட்டம் பாபநாசம் முல்லைநகர் 108 சிவாலயம் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம்(வயது 55). விவசாயியான இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். ...

    கும்பகோணம்: சிறுமியை திருமணம் செய்த இளைஞர்..... உடந்தையாக இருந்த பெற்றோர் மீது வழக்கு

    March 16, 2025 0

      தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் திருப்பாலைத்துறையைச் சேர்ந்தவர் சுபாஷ்(22). இவர், திருப்பூருக்கு வேலைக்குச் சென்றபோது, அங்கு 16 வயது சி...

    தஞ்சாவூர்: 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை..... வாலிபர் கைது

    March 14, 2025 0

      தஞ்சாவூர் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (30). இவர், மார்ச் 11-ம் தேதி சாலையில் நின்றிருந்த 3-ம் வகுப்பு பயிலும் 8 வயது சிறுமியை...

    நிதி நிறுவன ஊழியர் எரித்து கொன்ற விவகாரம்..... தம்பதி உட்பட 3 பேர் கைது

    March 04, 2025 0

      ஜெயங்கொண்டம் அருகே தனியார் நிதி நிறுவன ஊழியர் எரிந்த நிலையில் சடலமாக கிடந்த சம்பவத்தில் தம்பதி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டார். காருக்கான...

    வசூலிக்க சென்ற தனியார் நிதி நிறுவன ஊழியர் எரித்து கொலை

    March 03, 2025 0

      கும்பகோணத்தை அடுத்த கஞ்சனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவா (32). இவர், கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வசூலிப்பாளராக பணியா...

    திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு போலீஸ் வலைவீச்சு

    February 26, 2025 0

      தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா வாட்டகுடி பகுதியை சேர்ந்தவர், அந்த 16 வயது சிறுமி. இவருடைய பெற்றோர் கூலி வேலை பார்த்து வருகிறார்கள...

    காணாமல் போன மூதாட்டி வீட்டிற்குள் சடலமாக கிடந்ததால் பரபரப்பு

    February 26, 2025 0

      தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினம் அருகே மிலாரிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் வீரப்பன் மனைவி புஷ்பவள்ளி (70). இவர்களுக்கு ஒரு மகன், நான்கு ...

    பேராவூரணி: அரசு பள்ளி மாணவர்களிடம் கிறிஸ்தவ மதப் பிரச்சாரம்..... எச்சரித்து அனுப்பிய காவல்துறை

    February 23, 2025 0

      தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே திருச்சிற்றம்பலம், மடத்திக்காடு, களத்தூர் பகுதிகளில், நாகர்கோவில், கரூர் பகுதியை சேர்ந்த சுமார் 40 பேர...

    சீரமைப்பு பணிகள் முடிந்தும் திறக்கப்படாத ராஜராஜசோழன் மணிமண்டபம்..... அமைச்சர் உத்தரவுக்காக காத்திருப்பு

    February 22, 2025 0

      தஞ்சாவூர் ராஜராஜசோழன் மணிமண்டபத்தில் ரூ.3.5 கோடி மதிப்பில் சீரமைப்பு பணிகள் முடிந்தும், இன்னும் திறக்கப்படாததால், அங்கு பொருத்தப்பட்டுள்ள...

    திருவையாறு ஐயாறப்பர், புன்னைநல்லுார் மாரியம்மன் கோவிலில் துர்கா ஸ்டாலின் தரிசனம்

    February 21, 2025 0

      தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஐயாறப்பர் கோவிலுக்கு நேற்று மாலை துர்கா ஸ்டாலின் வந்தார். அவரை தருமபுர ஆதீனத்தைச் சார்ந்த கட்டளை விசாரணை ஸ்ர...

    நாளை தேர்வு..... ஹால் டிக்கெட் வரவில்லை..... கலெக்டர் அலுவலகம் முற்றுகை

    February 14, 2025 0

      சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு நாளை தொடங்க உள்ளது. இந்த நிலையில் பட்டுக்கோட்டை தனியார் பள்ளியில் ஹால் டிக்கெட் வரவில்லை என புகார் எழுந்து...

    பள்ளியில் திடீரென உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு அரசு ரூ.5 லட்சம் நிவாரணம்.... வீட்டுமனை வழங்கி ஆட்சியர் ஆறுதல்

    February 12, 2025 0

      பட்டுக்கோட்டை அருகே சொக்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி கண்ணன்- பரிமளா ஆகியோரின் 3-வது மகள் கவிபாலா(12). பள்ளத்தூர் அரசு மேல்நிலைப் ...

    காதலனை நம்பி சென்ற சிறுமி பாலியல் பலாத்காரம்

    January 22, 2025 0

      தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அதிராம்பட்டினம் அருகே 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் கீழதோட்டம் கிராமத்தில் இருக்கும் தனது தோழியை பார்ப்...