தஞ்சை: கோழிப்பண்ணையில் பயங்கர தீ விபத்து.... 7 ஆயிரம் கோழிகள் கருகி சாவு.....
சேதுபாவாசத்திரம் அருேக கோழிப்பண்ணையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 ஆயிரம் கோழிகள் கருகி உயிரிழந்தன. இதில் 58-க்கும் மேற்பட்ட தென்னை மரங்...
சேதுபாவாசத்திரம் அருேக கோழிப்பண்ணையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 ஆயிரம் கோழிகள் கருகி உயிரிழந்தன. இதில் 58-க்கும் மேற்பட்ட தென்னை மரங்...
தஞ்சாவூரை அடுத்த நடுக்காவேரி அரசமர தெருவை சேர்ந்தவர் அய்யாவு. இவருக்கு தினேஷ்(வயது 32) என்ற மகனும், துர்க்கா, மேனகா(31), கீர்த்திகா(29) ஆக...
தஞ்சாவூர் மாவட்டம் நடுக்காவேரி காவல் நிலையம் முன்பு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட சகோதரரை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி இரண்டு சக...
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பேருந்து நிலையம் அருகே பேரறிஞர் அண்ணாவின் சிலை அமைந்துள்ளது. அண்ணாவின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாள் போன்ற தினங...
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டையை சேர்ந்தவர் க.மோகன் தாஸ் (48). அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் கா.சித...
தஞ்சாவூர் மாவட்டம் காசாங்காடு தெற்கு தெருவை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி நாகலட்சுமி. இந்த தம்பதியி...
தஞ்சை மாவட்டம் பாபநாசம் முல்லைநகர் 108 சிவாலயம் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம்(வயது 55). விவசாயியான இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். ...
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் திருப்பாலைத்துறையைச் சேர்ந்தவர் சுபாஷ்(22). இவர், திருப்பூருக்கு வேலைக்குச் சென்றபோது, அங்கு 16 வயது சி...
தஞ்சாவூர் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (30). இவர், மார்ச் 11-ம் தேதி சாலையில் நின்றிருந்த 3-ம் வகுப்பு பயிலும் 8 வயது சிறுமியை...
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஏழுபட்டி நடு தெருவை சேர்ந்தவர் குறுந்தையன். இவர் கடந்த 2013-ஆம் ஆண்டு உலகநாதன் என்பவரையும் 2014-ஆம் ஆண்டு உதயா எ...
ஜெயங்கொண்டம் அருகே தனியார் நிதி நிறுவன ஊழியர் எரிந்த நிலையில் சடலமாக கிடந்த சம்பவத்தில் தம்பதி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டார். காருக்கான...
கும்பகோணத்தை அடுத்த கஞ்சனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவா (32). இவர், கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வசூலிப்பாளராக பணியா...
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா வாட்டகுடி பகுதியை சேர்ந்தவர், அந்த 16 வயது சிறுமி. இவருடைய பெற்றோர் கூலி வேலை பார்த்து வருகிறார்கள...
தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினம் அருகே மிலாரிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் வீரப்பன் மனைவி புஷ்பவள்ளி (70). இவர்களுக்கு ஒரு மகன், நான்கு ...
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே திருச்சிற்றம்பலம், மடத்திக்காடு, களத்தூர் பகுதிகளில், நாகர்கோவில், கரூர் பகுதியை சேர்ந்த சுமார் 40 பேர...
தஞ்சாவூர் ராஜராஜசோழன் மணிமண்டபத்தில் ரூ.3.5 கோடி மதிப்பில் சீரமைப்பு பணிகள் முடிந்தும், இன்னும் திறக்கப்படாததால், அங்கு பொருத்தப்பட்டுள்ள...
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஐயாறப்பர் கோவிலுக்கு நேற்று மாலை துர்கா ஸ்டாலின் வந்தார். அவரை தருமபுர ஆதீனத்தைச் சார்ந்த கட்டளை விசாரணை ஸ்ர...
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு நாளை தொடங்க உள்ளது. இந்த நிலையில் பட்டுக்கோட்டை தனியார் பள்ளியில் ஹால் டிக்கெட் வரவில்லை என புகார் எழுந்து...
பட்டுக்கோட்டை அருகே சொக்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி கண்ணன்- பரிமளா ஆகியோரின் 3-வது மகள் கவிபாலா(12). பள்ளத்தூர் அரசு மேல்நிலைப் ...
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அதிராம்பட்டினம் அருகே 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் கீழதோட்டம் கிராமத்தில் இருக்கும் தனது தோழியை பார்ப்...