சமீபமாக சமூக வலைதளங்களில் பரவிய “நித்தியானந்தா உயிரிழந்தார்” என்ற வதந்திகளுக்கு பதிலளிக்க, தன்னைபகவான் நித்தியானந்தா பரமசிவம் என அழைக்கும் ஆன்மீக தலைவர் நித்தியானந்தா வீடியோ ஒன்றை வெளியிட்டு கருத்து தெரிவித்துள்ளார். அந்த வீடிய…
Read moreமுட்டையை விரும்பி சாப்பிடுவோர் எண்ணிக்கை அதிகம். குப்பையிலும், செடிகளுக்கு உரமாகவும் போடப்படும் முட்டை ஓட்டில் பயன்கள் அதிகம் உள்ளன என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. முட்டை ஓடுகள் உடைந்த எலும்புகளை குணப்படுத்த உதவும் என்பதை சேலத…
Read moreஜியோ நிறுவனம் விரைவில் புதிய எலக்ட்ரிக் மிதிவண்டியை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த மிதிவண்டி ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 400 கிமீ வரை பயணம் செய்யக்கூடிய திறனைக் கொண்டிருக்கும். புதிய தொழில்நுட்பம், அழகான வடிவமைப்பு மற்றும் ச…
Read moreகுறைந்த விலையில் கார் வாங்க வேண்டும் என்றால் மனதிற்கு வருவது சுசூகி கார்கள் தான். மற்ற கார்களின் விலையோடு ஒப்பிடும் போது, விலைகள் சற்று குறைவாக இருக்கும். இந்நிலையில், பிப்ரவரி 1ம் தேதி முதல் அனைத்து மாடல் மாருதி சுசூகி கார்கள்…
Read moreதமிழகத்தில் கடந்த சனிக்கிழமை, 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 7,435 ரூபாய்க்கும்; சவரன் 59,480 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. ஜனவரி 20ம் தேதி திங்கள் கிழமை, தங்கம் விலை கிராமுக்கு, 15 ரூபாய் உயர்ந்து, 7,450 ரூபாய்க்கு விற்கப்பட்டது. …
Read more2024ம் ஆண்டு இன்றோடு முடிகிறது. இன்றுதான், வார கடைசி நாள், மாத கடைசி நாள், வருடத்தின் கடைசி நாள் ஆகும். கூகுள் நிறுவனம் அவ்வப்போது பிரபல ஆளுமைகளின் பிறந்தநாள், பண்டிகை நாட்கள், முக்கிய தினங்கள் போன்ற நாட்களில் சிறப்பு டூடுலை வெள…
Read moreஇந்தியாவின் முதன்மையான வங்கி ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த விதிமுறைகளின் படி மூன்று வங்கி கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டு மூடப்பட உள்ளன. இந்த விதிமுறைகள் ஜனவரி 1, 2025 ஆம் ஆண்டு முதல் செயல்படுத…
Read moreUPI (Unified Payments Interface) இந்தியாவின் மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் கட்டண விருப்பங்களில் ஒன்றாக மாறியுள்ளது. இருப்பினும், ஏப்ரல் 1, 2025 முதல், UPI பரிவர்த்தனைக்கு 1.1% வரி விதிக்கப்படும் என்று கூறும் ஒரு பதிவு வைர…
Read moreகூகுளில் நிர்வாக ரீதியாக பணியாற்றி வரும் ஊழியர்களில் (இயக்குனர், துணைத் தலைவர்) பொறுப்புகளில் உள்ள சுமார் 10 சதவீதம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அந்த நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளத…
Read moreஒவ்வொரு வருடமும் கூகுளில் அதிகமாக தேடப்படும் டாப் 10 விஷயங்களை அந்நிறுவனம் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போதும் கூகுள் நிறுவனம் அதிகமாக தேடப்பட்ட முதல் 10 சுற்றுலா தளங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் சமீபத்தில் அஜி…
Read moreகூகுள் பிளே ஸ்டோரில், Huayna Money, RapidFinance உள்ளிட்ட போலியான கடன் செயலிகள் இருப்பதாக பாதுகாப்பு மென்பொருள் நிறுவனமான McAfee நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த கடன் செயலிகளை நமது செல்போனில் பதிவிறக்கம் செய்து கொண்டால், ந…
Read moreதங்கம் விலை கடந்த மாதம் (அக்டோபர்) இறுதி வரை உயர்ந்து வந்த நிலையில், இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து அதன் விலை குறைந்து கொண்டே வந்தது. இதன்படி கடந்த 1-ந்தேதி ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 385-க்கும், ஒரு பவுன் ரூ.59 ஆயிரத்து 80-க்கு…
Read moreகடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை உயர்ந்து தொடங்கியது. அதன்படி, சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 60 உயர்ந்து ரூ. 6,995க்கு விற்பனையானது. சவரனுக்கு ரூ. 480 உயர்ந்து ரூ. 55, 960க்கு விற்பனையானது.அதன்படி, இன…
Read moreதங்கம் விலை கடந்த மாதம் 30-ம் தேதி ஒரு சவரன் ரூ.59 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம் தொட்டது. தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கம் விலை, கடந்த சில நாட்களாக சரிவை சந்தித்தது. நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.8…
Read moreஅக்டோபர் மாத தொடக்கம் முதல் தங்கம் விலை தொடர்ந்து ஏற்றத்தில் இருந்த நிலையில் நேற்று தீபாவளியிலும் சவரனுக்கு 160 ரூபாய் வரையில் உயர்ந்தது. இதனால் ஒரு சவரன் 59,640 ரூபாய் வரையில் உயர்ந்தது. இந்நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக க…
Read moreஇந்நன்னாளில் கவிஞர் திலகம்,கலைமாமணி,திரு.திருச்சி பாரதன் அவர்களின் புகழை போற்றி வணங்குகின்றோம். ஐந்து முதல்வர்களால் பாராட்டப்பெற்ற கலைமாமணி திரு.திருச்சி பாரதன். .இவரால் பெருமையடையும் இதழியலாளர்களும் யதுகுலமும்.. #இவரது இயற்பெ…
Read moreஉலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான பயனர்களால் telegram பயன்படுத்தப்படுகிறது. இந்த நிறுவனத்தின் சிஇஓ பாவெல் துரோவ் சமீபத்தில் கைது செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது telegram செயலியில் சட்டவிரோதமான செயல்களுக்கு…
Read moreசென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280 அதிகரித்து ஒரு சவரன் 53 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதன் பிறகு ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை 6695 …
Read moreபொதுவாக வங்கிகளுக்கு 4-வது சனிக்கிழமை விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த மாதத்தின் கடைசி சனிக்கிழமை நாளை ஆகும். இதன் காரணமாக நாளை வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதேப் போன்று அதற்கு அடுத்த நாள் ஞாயிற்று…
Read moreஇந்தியாவில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களில் முதன்மையாக சொமட்டோ செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தற்போது சினிமா டிக்கெட் முன்பதிவு பிசினஸ் ஆரம்பிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக சொமட்டோவின் தாய் நிறுவனமான ஓன் 97 கம்யூனிகேஷன…
Read more