• Breaking News

    Showing posts with label சிவகங்கை மாவட்டம். Show all posts
    Showing posts with label சிவகங்கை மாவட்டம். Show all posts

    சிவகங்கை அருகே இளைஞரின் முகத்தை சிதைத்து கொடூரமாக கொலை

    April 13, 2025 0

      சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே முகத்தை சிதைத்து இளைஞர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இளையான்குடி அருகே வேலடிமடை கிராமத்தில், திரு...

    குன்றக்குடி, பிள்ளையார்பட்டி கோயில் திருவிழாக்களில் சங்கிலி திருட்டு..... பெண் ஒருவர் கைது.... 28 பவுன் நகை மீட்பு

    April 12, 2025 0

      சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே குன்றக்குடி, பிள்ளையார் பட்டி, கோட்டையூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற கோயில் திருவிழாக்களில் பெண்களிடம...

    சிவகங்கையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி மீது கொலைவெறித் தாக்குதல்....சீமான் கண்டனம்

    April 08, 2025 0

      நாம் தமிழர் கட்சியின் சிவகங்கை தொகுதி வழக்கறிஞர் பாசறைச் செயலாளர் செந்தில்வேல் அவர்கள் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்திய கொடூரர்களுக்கு கடு...

    இறந்த தம்பியின் உடலை பார்த்து அழுத அக்காவும் அதிர்ச்சியில் உயிரிழப்பு

    April 03, 2025 0

      சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே கிருங்காக்கோட்டை சாமியாடிகளத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் மருதன் 49. வக்கீல் ஒருவரிடம் உதவியாளராக ...

    காரைக்குடியில் பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை

    March 21, 2025 0

      தமிழகத்தில் நாளுக்கு நாள் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அண்மையில் ஈரோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் காரில் வைத்து, ஒரு கும்பலால் பி...

    தேவகோட்டை: அதிமுக கவுன்சிலர் உட்பட 8 பேரை ஒரே நாளில் கடித்த வெறிநாய்

    March 09, 2025 0

      சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பேருந்து நிலையம் அருகே நேற்று காலை நடந்து சென்றோர், இருசக்கர வாகனங்களில் சென்றோரை வெறிநாய் விரட்டி கடித்தது. இ...

    சிவகங்கை அருகே சிறுவனை கடத்த முயன்றவரை மடக்கி பிடித்த பெற்றோர்

    March 05, 2025 0

      சிவகங்கை அருகே சிறுவனை கடத்த முயன்றவரை பொதுமக்கள் உதவியுடன் பிடித்த பெற்றோர் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.வாணியங்குடி சாய்பாபா கோவில் பக...

    சிவகங்கை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் புல்லட் பேரணி.... 170 பேர் மீது வழக்குப்பதிவு

    March 03, 2025 0

      சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கிராமத்தில் அய்யாசாமி என்ற பட்டியலின மாணவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் புல்லட் ஓட்டியதால் ...

    சிவகங்கை: மன்னிப்பு கடிதம் மற்றும் ரூ.1500 பணத்துடன் ஓனர் வீட்டில் பைக்கை நிறுத்தி சென்ற சுவாரஸ்ய திருடன்

    February 25, 2025 0

      சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த ஒருவரது மோட்டார் சைக்கிள் திருடு போனது. இந்த நிலையில் திருடிய மோட்டார் சைக்கிளை 1500 ரூபாய் பணம...

    காரைக்குடி: கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை..... விடுதி வாட்ச்மேன் கைது

    February 23, 2025 0

      தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் தினம் தோறும் நடந்து வருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களை தடுக்க அரசு தவறிவிட்டது என எதி...

    தேவகோட்டை: ஓசியில் மளிகைப் பொருட்கள் வழங்க மறுத்த வியாபாரியை தாக்கிய திமுக நிர்வாகிகள் கைது

    February 19, 2025 0

      சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ராம் நகரைச் சேர்ந்தவர் அப்துல் ஜாபர் (40). திமுக 11-வது வட்டச் செயலாளர். இவர் எழுவன்கோட்டை சாலையில் அயூப்கான் ...

    ஒரு மாதமாக உயிருக்கு போராடிய சிறுமியின் உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்...... மருத்துவமனையிலேயே பிறந்தநாள் கொண்டாட்டம்

    February 19, 2025 0

      சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஓக்கூர் அண்ணா நகரில் சன்னா பாபு-திவ்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 4 வயதுடைய தனஸ்ரீ என்ற மகள் ...

    விசிக நிர்வாகி தன்னை தாக்கியதாக பொய் புகார்..... பெண் போலீஸ் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.....

    February 11, 2025 0

      சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சோமநாதபுரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருப்பவர் பிரணிதா. பிப்.5-ம் தேதி இரவு காவல் நிலையத்தில் ப...

    காரைக்குடி: அரசு பள்ளியில் மின்சாரம் தாக்கி 9-ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு

    January 24, 2025 0

      சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடியில் ஒரு அரசு பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சக்தி சோமையா என்ற 15 வயது மாணவன் ஒன்பதாம் வகுப்பு படித்து வந...

    இறந்த கணவர் சடலத்துடன் வாழ்ந்த மன நலம் பாதிக்கப்பட்ட மனைவி

    December 29, 2024 0

      சிவகங்கை மாவட்டத்தில் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட பரிமளம்(56) என்ற பெண் வசித்து வருகிறார். இவரது கணவர் மூர்த்தி(62) உடல்நலம் பாதிக்கப்பட்டு...

    குடும்ப தகராறு..... பிள்ளைகளை கிணற்றில் தள்ளி கொன்ற கொடூர தாய்

    December 13, 2024 0

      சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருமன்பட்டியில் சந்திரன்-ரஞ்சிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கீர்த்தி(4), சங்கீதா(3) என்ற இரண...

    சிவகங்கை: கடன் தவணையை கட்ட தவறிய பெண்...... வீட்டில் இருந்த பியூஸ் கேரியரை எடுத்து சென்ற நிதி நிறுவன ஊழியர்கள்......

    October 30, 2024 0

      சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடியில் மேரி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கியுள்ளார். அதன்பிறகு க...

    சிவகங்கை: வேட்டங்குடி சரணாலயத்தில் குவிந்த வெளிநாட்டு பறவைகள்

    October 22, 2024 0

      சிவகங்கை மாவட்டம் வேட்டங்குடி சரணாலயத்தில் குவிந்த வெளிநாட்டு பறவைகள் கண்களுக்கு விருந்தளிப்பதாக அமைந்துள்ளது. திருப்பத்தூர் அருகே 3 கண்மா...

    தமிழகத்தில் வெளுத்து வாங்கிய மழை..... கனமழையில் காரைக்குடி முதலிடம்.....

    October 12, 2024 0

      தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் நேற்றும் பரவலாக மழை பெய்தது. காரைக்குடியில் அதிகபட்சமாக, 154 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.தென் ...

    இளையான்குடி பேரூராட்சி அலுவலகம் முன் திமுக பெண் கவுன்சிலர் தர்ணா

    September 25, 2024 0

      சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பேரூராட்சி அலுவலகம் முன் திமுக பெண் கவுன்சிலர் இஸ்ரின் பேகம் போர்வையை விரித்து தர்ணாவில் ஈடுபட்டார்.பேரூராட...