• Breaking News

    Showing posts with label காஞ்சிபுரம் மாவட்டம். Show all posts
    Showing posts with label காஞ்சிபுரம் மாவட்டம். Show all posts

    கேளம்பாக்கம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ராணி எல்லப்பன் ஏற்பாட்டில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது

    April 11, 2025 0

      காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட கழகச் செயலாளர்  அமைச்சர் தா.மோ அன்பரசன்  ஆணைக்கிணங்க திருப்போரூர் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஒன்றிய பெருந்தலைவ...

    திருப்போரூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய பாஜக அரசு கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

    April 04, 2025 0

      காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் திருப்போரூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் கேளம்பாக்கம் ஊராட்சி VAO அலுவலகம் அருகில் 100 நாள் வேலை உறுதி திட்டத...

    திருப்போரூர்: பாஜக அரசை கண்டித்து திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

    March 29, 2025 0

      காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் திருப்போரூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் கேளம்பாக்கம் ஊராட்சி VAO அலுவலகம் அருகில் 100 நாள் வேலை உறுதி திட்டத...

    பம்மல் வடக்கு பகுதி மற்றும் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட மருத்துவ அணி இணைந்து மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது

    March 16, 2025 0

    திமுக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக பம்மல் வடக்கு பகுதி மற்றும் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக ம...

    செம்பாக்கத்தில் நாடாளுமன்ற தொகுதி மறு சீரமைப்பை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது

    March 13, 2025 0

    காஞ்சிபுரம் வடக்கு செம்பாக்கம் பகுதி  சார்பில் புதன்கிழமை மாலை 6.00 மணியளவில் ஒன்றிய மோடி அரசு கொண்டு வரும் நாடாளுமன்ற தொகுதி மறு சீரமைப்பை ...

    வரதராஜபுரத்தில் எஸ்.எஸ்.பி வித்யாஷ்ராம் பள்ளியில் ஆண்டு விழா வெகு சிறப்பாக நடைப்பெற்றது

    March 12, 2025 0

      காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றிய வரதராஜபுரத்தில் எஸ்.எஸ்.பி வித்யாஷ்ராம் பள்ளியில்  1ஆம் ஆண்டு தொடக்க விழா வெகு சிறப்பாக எஸ்.எஸ்.பி...

    காஞ்சிபுரத்தில் ரவுடியை வெடிகுண்டு வீசி கொலை செய்த மர்ம கும்பல்

    March 11, 2025 0

      காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் ராஜா. பிரபவ ரவுடியாக அப்பகுதியில் வலம் வந்த இவர் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தார். இவர் மீது கொலை, கொலை...

    ஸ்ரீபெரும்புதூர்: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மாற்று திறனாளி பெண்களுக்கு தேவையான சுயதொழில் தொடங்குவதற்காக பயிற்சி மற்றும் இயந்திரங்கள் வழங்கப்பட்டது

    March 10, 2025 0

    காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சந்தவேலூர் பகுதியில் பெண்கள் முன்னேற்ற அறக்கட்டளை மற்றும் பிளக்ஸ் இந்தியா இணைந்து மாற்று திறனாள...

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பம்மல் தெற்கு பகுதி திமுக சார்பில் கழக கொடியேற்றி 1000 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

    March 01, 2025 0

    காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் தாம்பரம் மாநகரம் பம்மல் தெற்கு பகுதி தி.மு.க. சார்பில் பம்மல் இரட்டைப் பிள்ளையார் கோவில் அருகில் உறுதிமொழி ஏற்று...

    எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் அறக்கட்டளை, காயத்ரி அறக்கட்டளை மற்றும் கணேஷ் எர்த் மூவர்ஸ் இணைந்து இலவசமாக வழங்கும் வாடகையில்லா மண் அள்ளும் இயந்திரத்தின் கொடியசைப்பு விழா நடைபெற்றது

    February 05, 2025 0

    காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் அறக்கட்டளை, காயத்ரி அறக்கட்டளை மற்றும் கணேஷ் எர்த் மூவர்ஸ் இணைந்து இலவசமாக வழங்கும் வ...

    காஞ்சி வடக்கு மாவட்ட திமுக மருத்துவர் அணி சார்பில் பெருங்களத்தூர் தெற்கு பகுதி 60வது வட்டத்தில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது

    February 01, 2025 0

    காஞ்சி வடக்கு மாவட்ட திமுக மருத்துவர் அணி  சார்பில் மாவட்ட மருத்துவர் அணி தலைவர்  ஆர்எஸ்.கிருத்திகா தேவி தலைமையில் கழக தலைமை செயற்குழு உறுப்...

    காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் நாள் மாபெரும் பொதுக்கூட்டம்

    January 29, 2025 0

      காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம்  தி.மு.க சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் நாள் மாபெரும் பொதுக்கூட்டத்தினில்  முட்டுக்காடு முதல் நி...

    தாம்பரம் மாநகர பம்மல் வடக்கு மற்றும் பம்மல் தெற்கு பகுதி தி.மு.க. சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது

    January 23, 2025 0

      காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் தாம்பரம் மாநகரம் பம்மல் வடக்கு பம்மல் தெற்கு பகுதி தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் பம்மல் எஸ்.எஸ்.மஹால் திருமண ...

    குன்றத்தூரில் எம்ஜிஆர் 108 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது

    January 23, 2025 0

      காஞ்சிபுரம் மாவட்டம் எம்ஜிஆர் அவர்களின் 108வது பிறந்தநாள் விழா மாபெரும் பொதுக்கூட்டம் நிகழ்ச்சி மதனந்தபுரம் கே..பழனி தலைமையில் காஞ்சிபுரம்...

    காஞ்சி வடக்கு மாவட்டம் திமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம்

    January 22, 2025 0

      காஞ்சி வடக்கு மாவட்டம் திருப்போரூர் வடக்கு, தெற்கு மற்றும் பேரூர் கழகம் சார்பில் காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் குறு சிறு மற்றும் தொழில் து...

    வளர்ச்சி என்ற பெயரில் பொதுமக்களை அழிக்காதீர்கள்..... பரந்தூரில் தவெக தலைவர் விஜய் பேச்சு

    January 20, 2025 0

      காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் ...

    பலருடன் வீடியோ கால்.... மனைவியை கொன்ற கணவன்

    December 08, 2024 0

      காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தாய் மூகாம்பிகை நகரில் கோபால் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பரமேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இ...

    தூங்கிக் கொண்டிருந்த கணவன் மீது கொதிக்கும் எண்ணையை ஊற்றிய மனைவி

    November 24, 2024 0

      காஞ்சிபுரத்தில் மனைவி கணவர் மீது குதிக்கும் எண்ணெயை ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண்ணின் கணவர் மது குடித்துவிட்டு த...

    பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராளி, ஊராட்சி மன்ற துணை தலைவி தற்கொலை

    November 21, 2024 0

      காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் 13 கிராம பகுதிகளை உள்ளடக்கி 5700 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம...

    ஆசை வார்த்தை கூறி நர்சிங் மாணவியை கர்ப்பமாக்கிய 2 பேர் கைது

    October 24, 2024 0

      காஞ்சீபுரம் மாநகராட்சி பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. டிப்ளமோ நர்சிங் படித்து வருகிறார். நர்சிங் பயிற்சி மையத்திற்கு சென்று வரும் வழிய...