• Breaking News

    Showing posts with label கரூர் மாவட்டம். Show all posts
    Showing posts with label கரூர் மாவட்டம். Show all posts

    தேர்ச்சி விகிதம் குறையும் என்பதால் தேர்வெழுத அனுமதிக்கப்படாத அரசு பள்ளி 10-ம் வகுப்பு மாணவர்கள்

    April 03, 2025 0

      கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகேயுள்ள மேட்டு திருகாம்புலியூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பில் 43 மாணவர்கள் பயின்றனர். இவர்கள...

    கரூர்: கழிவறையை சுத்தம் செய்த அரசு பள்ளி மாணவிகள்..... தலைமை ஆசிரியை பணி இடைநீக்கம்

    March 19, 2025 0

      கரூர் மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட  புலியூர் காளிபாளையம் பகுதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள...

    குளித்தலை அருகே 3 பெண்களை கடத்த முயற்சி..... பெங்களூரு தம்பதி கைது

    March 15, 2025 0

      கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள குப்புரெட்டிபட்டியைச் சேர்ந்தவர் ரத்தினகிரி(50)- கார்த்திகைசெல்வி(45) தம்பதியினர். இவர்களுக்கு 3 மகள்க...

    அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர்கள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

    March 06, 2025 0

      கரூர் மாவட்டத்தில் பத்துக்கு மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் மூன்று இடங்களில் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள். அதாவது அமைச்சர...

    குளித்தலை அருகே அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் பலி

    February 26, 2025 0

      கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கார் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 2 பெண்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். க...

    10-ம் வகுப்பு மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை அறுத்த 12-ம் வகுப்பு மாணவன்

    February 24, 2025 0

      தமிழகத்தில் சமீபகாலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் என்பது அதிகரித்து வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் கூட...

    கரூர்: தனியார் பள்ளியின் 2-வது மாடியில் இருந்து கீழே விழுந்த 9-ம் வகுப்பு மாணவி....

    February 18, 2025 0

      கரூர் மாவட்டம் ராயனூரில் உள்ள இலங்கை தமிழர் முகாமில் ராஜேஷ் கண்ணா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ டிரைவர். இவரது மனைவி குளோரா செல்சி...

    11ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ்காரர் கைது

    January 18, 2025 0

      கரூர் மாவட்டத்தில் உள்ள அரங்கநாதன் பேட்டையில் இளவரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கரூர் வெங்கமேடு காவல் நிலையத்தில் காவலராக வேலை பார்க...

    கரூர் மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், பிளீச்சிங் பவுடர் வாங்கியதில் பல கோடி ஊழல்- தனிநபர் கமிஷன் அமைத்து விசாரணை நடத்த தலித் விடுதலை இயக்கம் கோரிக்கை

    December 30, 2024 0

    கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் ப்ளீச்சிங் பவுடர் வாங்கமல், வாங்கியதாக ரூ 8,15,000/-  அரவக்குறிச்சி வட்டார வளர்ச்...

    கரூர் கல்யாண ராணி சிக்கியது எப்படி...?

    December 27, 2024 0

      கரூர் மாவட்டத்திலுள்ள புஞ்சைகாளக்குறிச்சியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 12-ஆம் தேதி ரமேஷுக்கும் ராமநாதபுரத்தை சேர்ந்த ரேணுகா ...

    கரூர்: தலையில்லாமல் கிடந்த ரவுடியின் சடலம்...?

    December 18, 2024 0

      கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகேயுள்ள மேட்டு மகாதானபுரத்தில் இரட்டை வாய்க்கால் அமைந்துள்ளது. இங்கு தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கைகள் ...

    கரூர்: ஏலச்சீட்டு நடத்தி ரூ.1.50 கோடி மோசடி..... பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் குவிந்ததால் பரபரப்பு

    December 04, 2024 0

      கரூர் மாவட்டம் தரங்கம்பாடி, தோகைமலை, கடவூர், பெட்ட வாய் தலை பகுதியில் ஸ்ரீ முருகன் எலக்ட்ரானிக்ஸ் வேர்ல்ட் மற்றும் ஸ்ரீ முருகா சீட்ஸ் என்ற...

    மகன் இறந்த துக்கம் மாறுவதற்குள் தத்தெடுத்து வளர்த்த குழந்தையும் உயிரிழப்பு

    November 21, 2024 0

      கரூர் மாவட்டத்தில் உள்ள தண்ணீர் பாலம் கிராமத்தில் கணபதி-சித்ரா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகன் இருந்த நிலை...

    குடும்பத் தகராறில் மாமனாரை குத்திக்கொலை செய்த மருமகன்

    October 13, 2024 0

      கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கருங்களாப்பள்ளியில் நடந்த குடும்பத் தகராறு ஒரு துயர சம்பவமாக மாறியுள்ளது. 60 வயதான ஞானகுரு, தனது மருமகன் ரா...

    கரூர் அருகே கல்குவாரியில் கவிழ்ந்த டேங்கர் லாரி..... ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலி....

    August 21, 2024 0

    கரூர் மாவட்டம் க.பரமத்தி சுற்றுவட்டார பகுதியில் 100க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வரும் நிலையில், தாழையூத்துப்பட்டி பகுதியில் இயங்க...

    எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு கொலை மிரட்டல்.... ஆதரவாளர் மீது சரமாரி தாக்குதல்.....

    August 18, 2024 0

      முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவருடைய ஆதரவாளர் பிரவீன் ஆகிய இருவரும் நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டனர். இதில் ஜாமீனில...

    கரூர் அருகே வாலிபரின் உடலை 6 துண்டாக வெட்டி புதைக்கப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு

    July 30, 2024 0

      கரூர் தெற்கு காந்தி கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் -சுந்தரவள்ளி தம்பதியினர் இவர்களது மகன் ஜீவா (20). இவர் திருப்பூரில் தனியார் நிறுவனம் ...

    முதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம் செய்த இளம்பெண் கைது

    July 19, 2024 0

      கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே உள்ள எலவனூர் கதர்மங்கலம் பகுதியை சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது 27). இவருக்கும், கோவை மாவட்டம் சூலூர்...

    ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் மோசடி.... எம்.ஆர்.விஜயபாஸ்கரை கைது செய்ய 7 தனிப்படைகள் அமைப்பு

    June 28, 2024 0

      கரூர் மாவட்டம் மண்மங்கலம் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் இருந்துள்ளது. இதனை முன்னாள் அதி...

    5 ரூபாய் எக்ஸ்ட்ரா வாங்கிய பேக்கரி உரிமையாளர் மீது சரமாரி தாக்குதல்

    June 11, 2024 0

      கரூர் மாவட்டத்திலுள்ள கொசூர் பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் பேக்கரி நடத்தி வருகின்றார். இங்கு வேல்முருகன் என்பவர் பாதாம் கீர் வாங்கியுள்ளார...