குமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள கோணங்காடு பகுதியை சேர்ந்த கொத்தனாருக்கு 17 வயதில் ஒரு மகளும், ஒரு மகனும் உண்டு. மகள் பிளஸ்-2 படித்து வருகிறார். கொத்தனாரின் மனைவி இவரை விட்டு பிரிந்து வேறு ஒருவருடன் சென்று விட்டார். இதனால் கொ…
Read moreகன்னியாகுமரி மாவட்டம், புத்தேரி பகுதியில் முருகன் என்பவரது வீட்டு காம்பவுண்டுக்குள் அருகில் உள்ள குளத்தில் இருந்து வந்த பெரிய மலை பாம்பு புகுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து அங்கே வந்த வனக்காப்பாளர் தீபா உள்ளிட்ட வன ஊழியர்கள் அ…
Read moreகன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாத்தூர் தொட்டிப்பாலம் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக திகழ்கிறது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்நிலையில், மாத்தூர் தொட்டிப்பாலம் அருகே இன்று கால்வாய்க்குள் கார் க…
Read moreகன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் வெங்கடாஜலபதி கோவில் கட்டப்பட்டு உள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 28-ந்தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு …
Read moreகன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள சைமன்காலனி மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ஜெயசீலன், மீனவர். இவருக்கு சொந்தமான விசைப்படகில் இவரும், வேறு சில மீனவர்களும் கடந்த 4 நாட்களுக்கு முன்பு குளச்சலில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்க செ…
Read moreகன்னியாகுமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், காந்தியடிகளின் 157-வது பிறந்தநாளையொட்டி கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபத்தில் உள்ள அவரது உருவ படத்திற்கு, மாவட்ட கலெக்டர் அழகுமீனா, தமிழ்நாடு மாநில உணவு ஆணையத் தலைவ…
Read moreநாகர்கோவில் வடசேரியில் உள்ள ரவிவர்மன் புதுத்தெருவில் கன்னியாகுமரி மண்டல மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் அலுவலகம் உள்ளது. இங்கு திருப்பூர் மாவட்டம் நல்லூரை சேர்ந்த கதிரவன் (வயது45) என்பவர் மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளராக பண…
Read moreகுமரி மாவட்டம் கருங்கல் அருகே பாலூர் பகுதியில், 42 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை தாயே கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய் பெனிட்டா ஜெய அண்ணா, தனது குழந்தையின் மூச்சுக் குழாயில் டிஸ்…
Read moreஉலக புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அங்குள்ள விவேகானந்தர் பாறையிலிருந்து திருவள்ளுவர் சிலையினை இணைக்கும் வகையில் ரூ.37 கோடி மதிப்பில் கண்ணாடி இழை ப…
Read moreகன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அரசு ஆஸ்பத்திரி வெட்டுமணியில் உள்ளது. இங்கு சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானோர் சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள். இந்த ஆஸ்பத்திரியில் அதிக சத்தத்தை எழுப்பக்கூடிய ஒலிபெருக்கி வைத்து பெண் ஊழ…
Read moreகன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பேகம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அதே பகுதியைச் சேர்ந்த முகமது என்பவரை கடந்த 2005ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கடந்த 2011-ஆம் ஆண்டு மஸ்கட்டில் நடந்த விபத்தில் முக…
Read moreநாகர்கோவில் கோட்டார் வடிவீஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபா (வயது 36). இவர் நாகர்கோவில் கூடுதல் மகிளா கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- நானும், வடிவீஸ்வரத்தை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் உமா சங…
Read moreகன்னியாகுமரி மாவட்டம் மத்திக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் சூசைமரியாள். இவருக்கு 80 வயது ஆகிறது. சூசைமரியாளின் பேரனை ஒரு வழக்கு தொடர்பாக கைது செய்ய 4 போலீசார் அதிகாலை நேரம் வீட்டிற்கு சென்றனர். இந்த நிலையில் போலீசார் பேரனை கைது செய…
Read moreகன்னியாகுமரி மாவட்டம் களியல் அருகே பேணு பகுதியை சேர்ந்தவர் ஷீலா. இவர் பத்துகாணி அரசு உண்டு உறைவிட பள்ளியில் மாணவியர் விடுதியில் தங்கி, பள்ளி படிப்பை முடித்தார். பின்னர் ஆசிரியர் பயிற்சி முடித்து வட்டப்பாறை தொடக்கப்பள்ளியில் ஆசி…
Read moreகுமரி மாவட்டம் குழித்துறையில் நடந்து வரும் வாவுபலி பொருட்காட்சியில், 'ரீல்ஸ்' மோகத்தில் சில இளைஞர்கள் கூட்டத்தின் இடையே முகம் சுளிக்க வைக்கும்படி குத்தாட்டம் போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது குழித்துறை ந…
Read moreகன்னியாகுமரி மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பல வருடங்களாக பெண்கள் மற்றும் வயதானவர்களை குறி வைத்து திருடி வந்த கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் தொடர்ந்து பல வ…
Read moreகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள குருந்தன்கோடு காடேற்றி பகுதியை சேர்ந்தவர் ராமசுப்பு (வயது 55), மர வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 3 மகன்ளும், ஒரு மகளும் இருந்தனர். மகளுக்கு திருமணமாகிவிட்டது. மூத்த மகன் …
Read moreமுன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு தினத்தையொட்டி நேற்று முன்தினம் காங்கிரஸ் கட்சி சார்பில் பளுகல் பகுதியில் இருசக்கர வாகன பேரணி நடந்தது. இந்த பேரணியை விளவங்கோடு தொகுதி எம்.எல்.ஏ. தாரகை கத்பர்ட் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். …
Read moreஉலக புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் கன்னியாகுமரிக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள…
Read moreகன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழியை அடுத்த தேரிமேல்விளையை சேர்ந்தவர் தனுஷ் (வயது22), தேங்காய் உரிக்கும் தொழிலாளி. இவர் சம்பவத்தன்று இரவு 10.40 மணியளவில் 32 வயதுடைய ஒரு பெண்ணின் வீடு இருக்கும் பகுதி வழியாக சென்றார். அந்த பெண்ணின் …
Read more
Social Plugin