ஈரோடு மாவட்டம் கோபியை சேர்ந்தவர் நாராயணதாஸ். இவருடைய மனைவி ஹேமபிரியா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். நாராயணதாஸ் வீடு கட்டுவதற்காக கோபியில் உள்ள 'ஆப்டஸ்' என்ற தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.10 லட்சம் கடன் வாங்கி உள்ளார். இ…
Read moreஈரோடு மாவட்டம் , கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சாணார்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு விளையாட்டு சீருடை வழங்கும் விழா நடைபெற்றது.விழாவிற்கு வட்டார கல்வி அலுவலர் கோபால் தலைமை வகித்தார் மேலும் விழாவிற்கு ம…
Read moreஈரோடு மாவட்டம் , அந்தியூர் சட்டமன்ற தொகுதி, கோபி வடக்கு ஒன்றியம், பெருந்தலையூர் ஊராட்சி இந்திராநகர் பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் திட்டத்தின் கீழ் 14 இலட்சத்து 31ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வ…
Read moreஈரோடு சாஸ்திரி நகர் சடையம்பாளையம் ரோடு பகுதியில் உள்ள நியாஸ் பாஷா மற்றும் அவரது மனைவி பல்கீஸ் பேகம் வீட்டில், ஜாஸ்மின் என்ற வேலைக்காரப் பெண் நுழைந்த மூன்றே நாட்களில் 35¾ பவுன் நகையை திருடி சென்ற பரபரப்பு சம்பவம் ஏற்பட்டது. பல்க…
Read moreஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வாய்க்கால் ரோடு டி.எஸ்.ராமர் மாணவர் விடுதியில் ( லக்ஷ்மண ஐயர் ஹாஸ்டல்) உள்ள சமையல் கூடத்திற்கு தேவையான சமையல் உபகரணங்கள் மற்றும் மாணவ மாணவியர்களுக்கு தேவையான கல்வி உபகரணங்கள் மற்றும் இனிப்பு,பிஸ…
Read moreஈரோடு மாவட்டம் , கோபிசெட்டிபாளை யத்தில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 72 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கோபி நகர திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் சேலம் அன்னபூரணா மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச பொது மர…
Read moreஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவில் வளாகத்தில் தேசிய மக்கள் கட்சியின் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.அதற்கு முன்னதாக தேசிய மக்கள் கட்சியின் மாநில தலைவர் சீனிவாசன்பண்ணாரி அம்மன் கோவிலில் தரிசன…
Read moreஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் தேர்தல் அங்கீகார வெற்றி விழா மகளிர் மாநாடு சம்பந்தமாக ஈரோடு மேற்கு மாவட்ட விசிக செயற்குழு கூட்டம் சத்தியமங்கலம் ஆனை கொம்பு அரங்கத்தில் …
Read moreஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலம் அருகே பண்ணாரியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. அமாவாசை, பவுர்ணமி, பண்டிகை நாட்கள், முகூர்த்த நாட்கள், செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை போன்ற நாட்களில் இந்த கோவிலுக்கு பக்தர்கள் அதிக அளவி…
Read moreஈரோடு மாவட்டம் , கோபிசெட்டிபாளையத்தில் காவலர்களுக்கு கோடை காலம் ஆரம்பித்து வெப்ப தாக்கம் அதிகமாக இருப்பதால் கடும் வெயிலிலும் சமாளிக்க போக்குவரத்தை சீர் செய்யும் கோபிசெட்டிபாளையம் உட்கோட்ட காவல்துறை, போக்குவரத்து காவலர்களுக்கு ஈ…
Read moreஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலம் கடம்பூர் மலைப் பகுதியிலும் அந்தியூர் வட்டம் பர்கூர் மலைப் பகுதியில் வாழும் மலையாளி இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க கோரி நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா மத்திய பழங்குடியினர் நலத்த…
Read moreசேலம் ரவுடி ஜான் தனது மனைவியுடன் திருப்பூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. கொலை வழக்கில் ஜாமினில் வந்து கிச்சிப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட்டு வந்தார்.இவர், ஈரோ…
Read moreஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மோசடியாக நிலத்தைப் பத்திரப் பதிவு செய்து வீட்டை இடித்துத் தள்ளிய திமுக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கெம்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ராஜ் என்பவருக்குச் சொந்தம…
Read moreஈரோடு மாவட்டம் எழுமாத்தூர் மேட்டுப்பாளையம் பகுதி சேர்ந்தவர் குமார். இவரது மனைவி பாண்டிசெல்வி. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இந்த தம்பதிக்கு இரட்டை குழந்தை பிறந்தது. மகளுக்கு தீபா ஸ்ரீ, மகனுக்கு திவான் என பெயர் வைத்தனர். கடந்த 1…
Read moreஈரோடு மாவட்டம் கதவணை நீர்நிலையம் அருகே ஜல்லி கல்மேடு பகுதியில் அழுகிய நிலையில் ஒரு ஆணின் சடலம் கிடந்தது. அவரது வயிறு மற்றும் மார்பை பிளந்து கற்களை சொருகி கொடூரமாக கொலை செய்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரண…
Read moreஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் 2026 சட்டசபை தேர்தல் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.அப்போது அந்தியூர் நிர்வாகிகளை எந்த கூட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்படுவது இ…
Read moreஈரோடு மாவட்டம் , ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளராக மூன்றாவது முறையாக பதிவியேற்கும் என்.நல்லசிவத்திற்கு சத்தியமங்கலம் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவரும் , சத்தியமங்கலம் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் கே.சி.பி.இளங்கோ தலைமையி…
Read moreஈரோடு வடக்கு மாவட்ட தேமுதிக சார்பில் நகர , ஒன்றிய, பேரூர், கிளை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சத்தியமங்கலத்தில் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் பி.கே.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஈரோடு வடக்கு மாவட்ட அவைத்தலைவர்…
Read moreஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலம் வட்டத்திற்குட்பட்ட பனையம்பள்ளியில் அத்திக்கடவு அவினாசி திட்டத்தில் விடுபட்ட குளங்களுக்கு அத்திக்கடவு அவினாசி திட்டத்தை உடனடியாக செயல்படுத்தி தங்கள் பகுதியில் உள்ள குளம் குட்டைகளுக்கு தண்ணீர் கொ…
Read moreஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையத்தில் உள்ள கடைகளில் முயல் ரத்தம் கலந்த ஹேர் ஆயில் விற்பனை செய்வதாக மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகத்துக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதியில் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.சோதனை முடிவில், மூன்று க…
Read more