• Breaking News

    பஞ்சமி நிலத்தை வாங்கிய ஓபிஎஸ்.... உறுதி செய்தது SC/ST ஆணையம்..... வட்டாட்சியர் போட்ட உத்தரவு

     


    பட்டியலின மக்களுக்கு மட்டுமே சொந்தமான பஞ்சமி நிலத்தை வேறு சமூக மக்கள் பயணப்படுத்த முடியாது. அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி ஓபிஎஸ் வாங்கி உள்ளதாக எஸ்சி/எஸ்டி ஆணையம் உறுதியளித்துள்ளது.

    இந்த நிலத்தை வாங்கியது குறித்து எழுந்த புகாரை எஸ்சி/எஸ்டி ஆணையத்தின் மூன்றாவது அமர்வு விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் பெயருக்கு மாற்றிய பட்டாவை ரத்து செய்ய தேனி வட்டாட்சியர் உத்தரவளித்தார்.

    No comments