• Breaking News

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 24, 25ம் தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்

     





    அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம், அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு, வங்கி ஊழியர் தேசிய கூட்டமைப்பு உட்பட பல சங்கங்கள் இணைந்த, வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், சில நாட்களாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

    ஒரு கட்டமாக, மார்ச் 3ம் தேதி பார்லிமென்ட் முன் தர்ணா நடத்தவும், மார்ச் 24, 25ம் தேதிகளில் நாடு தழுவிய வங்கிகள் வேலை நிறுத்தம் மேற்கொள்ளவும், முடிவு செய்துள்ளனர்.


    No comments