• Breaking News

    புதிய மாவட்ட தலைவர்களை அறிவித்தது பாஜக

     


    தமிழக பாஜக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

    தேசிய தேர்தல் அதிகாரியின் அறிவுறுத்தலின்படி அமைப்பு தேர்தலில் கீழ்கண்ட மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட தலைவர்கள் தேர்த்தெடுக்கப்பட்டுள்ளனர்.

    அதன்விவரம் பின்வருவாறு:-


     கன்னியாகுமரி கிழக்கு - கோபகுமார்


     கன்னியாகுமரி மேற்கு - சுரேஷ்


    தூத்துக்குடி வடக்கு - சரவண கிருஷ்னாள்


    திருநெல்வேலி வடக்கு - முத்து பலவேசம்


    திருநெல்வேலி தெற்கு - தமிழ்செல்வன்


    தென்காசி - ஆனந்தன் அய்யாசாமி


    விருதுநகர் கிழக்கு -பாண்டுரங்கன்


    சிவகங்கை -பாண்டிதுரை


    மதுரை கிழக்கு - ராஜசிம்மன்


    மதுரை மேற்கு - சிவலிங்கம்


    திண்டுக்கல் கிழக்கு - முத்துராமலிங்கம்


    தேனி - ராஜபாண்டி


    திருச்சி நகர் - ஒண்டிமுத்து


    திருச்சி புறநகர் - அஞ்சா நெஞ்சன்


    புதுக்கோட்டை கிழக்கு - ஜெகதீசன்


    கடலுார் கிழக்கு - கிருஷ்ணமூர்த்தி


    நீலகிரி - தர்மன்


    மயிலாடுதுறை - நாஞ்சில் பாலு


    அரியலுார் - டாக்டர் பரமேஸ்வரி


    காஞ்சிபுரம் - ஜெகதீசன்


    செங்கல்பட்டு தெற்கு -டாக்டர் பிரவீன்குமார்


    கோவை தெற்கு - சந்திரசேகர்


    திருவள்ளூர் கிழக்கு -சுந்தரம்


    திருப்பத்துார் - தண்டாயுதபாணி


    கடலுார் மேற்கு - தமிழழகன்


    நாமக்கல் மேற்கு - ராஜேஷ் குமார்


    நாமக்கல் கிழக்கு - சரவணன்


    சேலம் - சசிகுமார். 


    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    வருகிற20-ம் தேதி, மீதமுள்ள மாவட்ட தலைவர்களின் பட்டியலை வெளியிட பாஜக முடிவு செய்துள்ளது. இதைதொடர்ந்து, மாநில தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதனிடையே, மாவட்ட தலைவர்களாக பொறுப்பேற்றவர்களுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    No comments