• Breaking News

    செங்கத்தில் மண்பானை செய்யும் தொழிலாளிகள் பொங்கல் பானை செய்வதில் மும்முரம்


    திருவண்ணாமலை மாவட்டம் ,செங்கம் பகுதியில் மண்பானை செய்யும் தொழிலாளிகள் பொங்கல் பண்டிகை நெருங்குவதால் தைப்பொங்களுக்கான பானை செய்து அதை வண்ணமிட்டு பொதுமக்கள் இடையே விற்பனைக்கு வைத்துள்ளார்கள். 

    இதைக் கண்டு மிக ஆர்வத்துடன் பொதுமக்கள் வாங்கி செல்கிறார்கள்.


     திருவண்ணாமலை மாவட்டசெய்தியாளர் S.சஞ்சீவ்..

    No comments