• Breaking News

    ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு விழா அழைப்பிதழ் தமிழக நாடார் மக்கள் முன்னேற்ற சங்க நிறுவன தலைவரிடம் வழங்கப்பட்டது


    ஈரோடு மாவட்டம் ,  அந்தியூர் வட்டம் பட்லூர் கிராமம் எண்ணியம்பட்டி கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் கும்பாபிஷேக விழாவிற்கு தமிழக நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத் தலைவர் பொன்.விஸ்வநாதன் நாடார் மற்றும்  நிர்வாகிகள் இடம் கோவில் விழா கமிட்டி  பெரியோர்கள் ,  நாமக்கல் மாவட்ட நிர்வாகி கிருஷ்ணகுமார்  தலைமையில் விழா அழைப்பிதழை  வழங்கி   தமிழக நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் அனைத்து நிர்வாகிகள் மற்றும் உறவுகளையும் தவறாமல் வருமாறு அன்போடு அழைப்பு விடுத்தனர். இந்நிகழ்ச்சியில் ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர்  கணேஷ் , மாநில உயர்மட்டக்குழு ஆலோசகர் செழியன் ,மாவட்ட நிர்வாகி திருப்பூர் தீபன் , திங்களூர் ராஜ் மோகன் ,சரவணன் , மகளிர் அணி சாந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

    No comments