பழைய சூரிய பாளையம் கிராமத்தில் அரச குல ஸ்ரீ அய்யன் கோவில் கும்பாபிஷேக விழா
ஈரோடு மாவட்டம், நம்பியூர் ஒன்றியம் , எலத்தூர் பேரூராட்சி பழைய சூரியபாளையம் கிராமத்தில் அரச குல ஸ்ரீ அய்யன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் நிறுவன தலைவர் பொன்.விஸ்வநாதன் நாடார் கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் மாநிலத் துணைத் தலைவர் பழனிச்சாமி , மாநில ஒருங்கிணைப்பாளர் எம். கே. டி. கோவிந்தசாமி , மாநில வர்த்தக அணி செயலாளர் லேண்ட் செந்தில் ,கொங்கு மண்டல துணை ஒருங்கிணைப்பாளர் பொன்மணி , மாநில நிர்வாகி ஆறுமுகம் ,கலை , மாவட்ட நிர்வாகி சிவா ,தீபன் ஒன்றிய நிர்வாகி சிதம்பரம் , டெய்லர் ஆறுமுகம் , தனசேகர் , கார்த்திக் , யுவராஜ் , பரணி , கோபி ஒன்றிய தலைவர் ரங்கசாமி , கௌரி சங்கர் , சதாசிவம் , திங்களூர் சிவசாமி , ஜெகநாதன் , விழா கமிட்டி நிர்வாகிகள் காதிபவன் அர்ஜுனன் , கருப்புசாமி மற்றும் ஊர் பொதுமக்கள்,மற்றும் விழாகமிட்டி நிர்வாகிகள் சிறப்பான முறையில் விழா ஏற்பாடுகளை செய்து அனைவருக்கும் வரவேற்பு அளித்தனர். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
No comments