ஷாலோம் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் சார்பில், நடிகை ஆன்ட்ரியா நடிப்பில், இயக்குநர் நாஞ்சில் இயக்கியுள்ள 'கா – தி ஃபாரஸ்ட்' படம் இன்று வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என எய…
Read moreதமிழகம் முழுவதும் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், சேலம் மேட்டூரில் தேர்தல் அதிகாரி நர்மதா (37) தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்த…
Read moreதமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அரசியல் கட்சியினர் தீவிர பிரசார பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நீல…
Read moreதென்னாப்பிரிக்காவின் வடக்கு மாகாணமான லிம்போபோவில் உள்ள மோரியா என்ற நகரத்திற்கு, ஈஸ்டர் திருநாள் கொண்டாட்டத்திற்காக பயணிகளுடன் சென்ற பஸ் ஒன்று மாமட்லகலாவில் உள்ள பாலத்தை கடக்கும் போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகி…
Read moreமயிலாடுதுறை மாவட்டம் மாதிரிமங்கலம் கிராமத்தில் காவிரி கரையோரம் 50 ஆண்டுகளுக்கு முன்பு சித்தர் ஸ்ரீ சிவராமகிருஷ்ண சுவாமிகள் வாழ்ந்து வந்தார். பல அற்புதங்களை நிகழ்த்திய சித்தர் சுவாமிகள் 1974 ஆம் ஆண்டு சுவாதி நட்சத்திர தினத்தில் ப…
Read moreதமிழகத்தில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான இறுதித்தேர்வு அட்டவணை மாற்றப்பட்டுள்ளது. ரம்ஜான் பண்டிகையை (பொதுவிடுமுறை) முன்னிட்டு, 4-8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்.10 மற்றும் 12ஆம் தேதிகளில் நடைபெறவிருந்த அறிவியல், சமூக அறிவியல் தேர்…
Read moreதிருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதியில் குணசேகர் தலைமையிலான பறக்கும் படையினர் நல்லூர் தேவாலயம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 36 வயது மதிக்கத்தக்க பெண் மது போதையில் இருந்தார். இடுப்பில் 3 கட்டுகள் பணம் …
Read moreசென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி வளாகத்தில் 6-வது சாஸ்திரா சர்வதேச ரேபிட் செஸ் போட்டி நாளையும் (சனிக்கிழமை), நாளை மறுதினமும் நடக்கிறது. இந்த போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாட…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் எம்.உசிலம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரோஸ்,டி.டி.எச் நிறுவனம் இணைந்து உலக தண்ணீர் தின விழிப்புணர்வு செய்தனர்.எம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற உலக …
Read moreமேஷம் ராசிபலன் கடந்த இரண்டு நாட்களில் நிகழ்ந்த விஷயங்கள் சீராக இல்லாமல் இருக்கலாம். உங்களைவிடக்கடினமான காலங்களில்நிறையப்பேர் இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.உங்களுக்குக்கிடைத்த நல்ல விஷயங்களை எண்ணி,நேர்மறையாகச்செயல்ப…
Read moreசமூக வழிகாட்டுதல்களுக்கு எதிரான உள்ளடக்கங்களை கொண்ட வீடியோக்களை யூடியூப் நிறுவனம் நீக்கி வருகிறது. குறிப்பாக தீங்கு விளைவிக்கும் அல்லது ஆபத்தான உள்ளடக்கம், குழந்தை பாதுகாப்பு விதிமீல், வன்முறை அல்லது கிராபிக் உள்ளடக்கம், நிர்வா…
Read moreபுனித வெள்ளி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு அரசுப் போக்குவரத்துக்கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணமலை, திருச்சி. கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி. நகார்கோவில் கன்னியாக…
Read moreதற்போது மாநிலங்களவை எம்.பி.க்களாக இருக்கும் மத்திய மந்திரிகள் உள்ளிட்ட பலரை நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர்களாக பா.ஜனதா களம் இறக்கி உள்ளது. அந்தவகையில், மாநிலங்களவை எம்.பி.க்களான மத்திய மந்திரிகள் பியூஷ் கோயல், பூபேந்திர யாதவ், …
Read more
Social Plugin