சரத்குமார் கடந்த 2024 மார்ச் மாதத்தில் சமத்துவ மக்கள் கட்சியை கலைத்துவிட்டு பாஜகவுடன் தனது கட்சியை இணைத்துகொண்டு தொடர்ந்து பா.ஜனதாவுக்காக தேர்தல் பணி ஆற்றினார். விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் ராதிகா சரத்குமார் களம் கண்டார். அ…
Read moreமத்திய கிழக்கில் மூண்டுள்ள சண்டையை அடுத்து கடந்த மூன்று வாரங்களில் அவ்வட்டாரத்திற்கான 2,500 விமானங்களை ஏர் இந்தியா ரத்துசெய்துவிட்டது.மத்திய கிழக்கு வட்டாரத்திற்கான விமானங்களில் 30 விழுக்காட்டை மட்டுமே தற்போது அது இயக்கி வருகிற…
Read moreஅடுத்த 24 மணி நேரத்திற்குள் ஈரானிய ராணுவத் தூதரையும் மூன்று தூதரக ஊழியர்களையும் வெளியேற்ற சவூதி அரேபியா உத்தரவிட்டுள்ளது.இது பற்றி ஈரானிய ராணுவத்திடம் அதிகாரபூர்வமாக தெரிவித்துவிட்டதாக சவூதி அரேபிய வெளியுறவு அமைச்சு கூறியது. ஈர…
Read moreகாஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்பூதூர் அடுத்த வல்லக்கோட்டையில் 1000 ஆண்டுகள் பழமையான அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்று பிரசித்திபெற்று விளங்கும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது.இது கல்யாண பிரார்த்தனை தலம் …
Read moreதிருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்பிகை உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. வடகாஞ்சி என்றழைக்கப்படும் எந்த திருக்கோவிலில் பிரம்மோற்சவ திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கி…
Read moreதமிழ்நாடு கம்ம நாயுடு மகா ஜன சங்கம் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மண்டலம் உகாதி விழா தனியார் திருமண மண்டபத்தில் மாநில பொருளாளர் வாசுதேவ நாயுடு தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக ஆர் எம் கே கல்விக் குழும தலைவர் ஆர் எஸ்…
Read moreசட்டமன்ற தேர்தல் நிலைப்பாடு தொடர்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது; 2019, 2021, 2024 மற்றும் உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியில் பயணித்தோ…
Read moreதமிழகத்தில் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம், தமிழகத்தில் மினரல் வாட்டர் விலையை உயர்த்துவதாக நேற்று (மார்ச் 21) அறிவித்துள்ளது. கோடைக்காலம் தொடங்கியிருக்கு…
Read moreதிருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் பெ.விஜயகுமார் அவரது மனைவி வழக்கறிஞர் மு.சித்ரா, மகள் செல்வி வி.கீர்த்தனா உறுதுணை மற்றும் ஒத்துழைப்புடன் உரிமை கோரப்படாத உடலுக்கு உரிய மரியாதையுடன் நல்லடக்கம…
Read moreதமிழ்நாட்டில் தற்பொழுது தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு எங்கும், எதிலும் அரசியல் பேச்சுகள், தாக்கங்கள் அதிகரித்து விட்டன. இந்நிலையில் வேட்பு மனு தாக்கல், வாக்கு சேகரிப்பு பணிகளில் அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபடவுள்ள நேரத்தில்…
Read moreவிளாத்திகுளம் மாணவி வழக்கில் துரிதமாக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு திருநெல்வேலி சரக டிஐ ஜி சரவணன் பாராட்டு சான்றிதழ் வழங்கியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி க…
Read moreஇலங்கை யாழ்ப்பாணம் பகுதியை சேர்ந்தவர் ஜிபான் (வயது 26). இவர் இலங்கையில் இருந்து கடந்த ஜனவரி மாதம் விமானத்தில் நேபாளம் சென்றார். அங்கிருந்து சுவிட்சர்லாந்து செல்ல திட்டமிட்டார். பின்னர் அவர் இந்தியாவுக்கு வந்து, ரெயிலில் ராமேசுவ…
Read moreகடந்த (2021) சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு பண்ருட்டி தொகுதி ஒதுக்கப்பட்டது. அதில், கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நடைபெற …
Read moreமதுரையில் நடைபெற்ற புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நேற்று 21- 03-2026 சனிக்கிழமை இனிதே நடைபெற்றது. கட்சியில் 100 வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தி 2026 சட்டமன்ற தேர்தலுக்காக வேட்பா…
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில் 2026 ல் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய பிரச்சாரங்களாக மீஞ்சூர் வடக்கு ஒன…
Read more
Social Plugin