கவுண்டம்பாளையம் தொகுதியில் ரூ.10,000க்கான டோக்கன் விநியோகம் செய்த அதிமுகவினர் திமுகவினரிடம் கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக …
Read moreபிரபல நடிகை தமன்னா பாட்டியா மற்றும் ’கப்புல் பிரெண்ட்லி’ பட நடிகை மானசா வாரணாசி ஆகியோர் திருப்பதியில் சென்று சாமி தரிசனம் செய்தனர்.உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து சாமி …
Read moreசென்னை அணியின் இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே காயத்துடன் விளையாடியது குறித்து சிஎஸ்கே முன்னாள் வீரர் அஸ்வின் கடும் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.சென்னை அணி நேற்று ஐதராபாத்தை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை பந்துவீச்சை தேர்வு …
Read moreதூத்துக்குடி சிப்காட் தொழில்பேட்டை வளாக பகுதியில் தனியார் ஏற்றுமதி நிறுவனத்திற்கு சொந்தமான பஞ்சு குடோன் ஒன்று உள்ளது. இங்கு வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காக ஏராளமான பஞ்சு மூட்டைகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. நேற்று பிற்பகலில், …
Read moreஎடப்பாடி சட்டசபை தொகுதியில் தவெக வேட்பாளரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் சுயேட்சை வேட்பாளரை ஆதரிப்பதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். எடப்பாடி சட்டசபை தொகுதியில் தவெக வேட்பாளராக அருண்குமார் அறிவிக்கப்பட்டார…
Read moreஇந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் 2 நாள் அரசு முறை பயணமாக இன்று இலங்கை சென்றுள்ளார். கொழும்பு விமான நிலையம் சென்றடைந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இலங்கைக்கு தான் பொறுப்பேற்ற பின்னர் முதல் தடவை அவர் சென்றுள்…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி அஇஅதிமுக தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் வடிவேல் ராவணன் பொதுமக்களிடம் மாம்பழ சின்னத்துக்கு கீழ்வேளூர்வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட செருநல்லூர்,இலுப்பூர்,வடக்காலத…
Read moreஇராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படியும், கீழக்கரை உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் குணால் உத்தம் ஷ்ரோதே, அறிவுறுத்தலின்படியும் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு தீவிர நடவடிக்கைகள…
Read moreதிருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்றத் பொது தேர்தலையொட்டி கூட்டுறவுத்துறை சார்பில் பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட பழவேற்காட்டில் கூட்டுறவு சார்பில் நடைபெற்றது எனது வாக்கு எனது உரிமை நமது எதிர்காலத்தை வளமாக்க வாக்களிப…
Read moreசென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ”முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக பிரசாரம் செய்ய நேரம் இல்லை. ராகுல் காந்தி ஒர…
Read moreசத்தீஸ்கர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர், கர்நாடக மாநிலம் யார்கிரின் இருந்து ராய்ப்பூருக்கு காரில் சென்றுகொண்டிருந்தது. குர்பூர் அருகே வந்துகொண்டிருந்தபோது காரின் டயர் திடீரென வெடித்தது. இதனால், எதிர்திசையில் வந்துகொண்ட…
Read moreதிருவள்ளுர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்ற தொகுதியில் அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அஇஅதிமுக வேட்பாளராக சிறுணியம் பலராமன் போட்டியிடுகிறார். இந்த நிலையில் பழவேற்காடு குணகுப்பம் சாத்தான்குப்பம் திருமலை நகர் லைட் ஹவுஸ் …
Read moreதமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, மூத்த குடிமக்கள் (85+) மற்றும் வரையறுக்கப்பட்ட மாற்றுத்திறன் கொண்ட வாக்காளர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்களிப்பதற்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்நிலையில் தைலாபுரம் இல்…
Read moreலால்குடி தொகுதி தவெக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணனுக்கு லாட்டரி அதிபர் மார்ட்டின் தமது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இது தொடர்பாக புதுவை லட்சிய ஜனநாயகக் கட்சித் தலைவரும் லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகனுமான ஜோஸ் சார்லஸ் ம…
Read moreஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பிரதமர் மோடியை பாரட்டினார். டிரம்ப் கூறியதாவது: மோடியுடன் நான் மிகவும் நல்ல உரையாடல் நடத்தினேன். இந்தியாவில் உள்ள சிறந்த நண்பர் அவர். சிற்பப்பான பணிகளை செய்…
Read more
Social Plugin