கன்னியாகுமரி மாவட்டம், வடசேரி டென்னிசன் சாலையில் இயங்கி வரும் ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் முதன்மை மேலாளர் சுப்பிரமணியன் (வயது 46), தனது கண்காணிப்பில் உள்ள வங்கிக் கிளைகளில் ஆய்வு செய்தபோது நகை மோசடி நடந்தது தெரியவந்தது.இதன…
Read moreஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக இணைந்து கடந்த 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து, மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த ஊரணம்பேடு கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் முனுசாமி - முனியம்மா தம்பதியருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர்களது மூத்த மகன் சீனிவாசன் 15 அருகே உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து…
Read moreராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பேரூந்துநிலையம் முன்பு நடைபெற்ற தெருமுனை பிரச்சார கூட்டத்திற்கு அமமுக கட்சியின் மாவட்ட செயலாளரும் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் சட்டசபை உறுப்பினருமான மு.முருகன் தலைமை வகித்தார் சாயல்க…
Read moreதிருநெல்வேலி மாவட்டம், சிவந்திப்பட்டி அருகே உள்ள கிருஷ்ணாபுரம் தனலட்சுமி நகரைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி லதா (வயது 56). இவர்களுக்கு கிருஷ்ணவேணி என்ற மகளும், மாயாண்டி(27) என்ற மகனும் உள்ளனர். தந்தை கண்ணனும் மகன் மாயாண்டியு…
Read moreகரூரில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக சிபிஐ அனுப்பிய சம்மன் குறித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக செந்தில் பாலாஜி தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: கரூர் துயரச் சம்பவம் தொடர்பா…
Read moreசென்னை அடுத்த கூடுவாஞ்சேரி கன்னிவாக்கத்தில் மின்கசிவால் வீடு தீப்பற்றியதில் தூங்கிக் கொண்டிருந்த 3 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.அருகிலிருந்த துணியில் தீப்பற்றி வீடு முழுவதும் தீ பரவியநிலையில், அதில் சிக்கி பார்த்திப…
Read moreசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நேற்று 100 டாலரை தாண்டி இருந்தது. ஈரான் போர் தொடங்கிய போது இருந்த விலையை விட 60 சதவீதத்துக்கு மேல் உயர்ந்து விட்டது. இதனால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயருமா என்ற கேள்வி எழுந்தது. இது…
Read moreஅரியானா மாநிலம் குருகிராம் மாவட்டம் சித்ராவாலி பகுதியில் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. கட்டுமான பணியில் 15 தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், நேற்று இரவு கட்டுமான பணி நடைபெற்றபோது எதிர்பாராத விதமாக சுவர் இடிந்து விழ…
Read moreராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் குந்துகால் கடற்கரையில் இருந்து குருசடைதீவுக்கு வனத்துறை மூலம் சுற்றுலா படகு போக்குவரத்து கடந்த 3 ஆண்டுகலாக இயக்கப்பட்டு வருகின்றது. ராமேஸ்வரத்துக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் பெரும்பாலானோர் கார் ஆட்ட…
Read moreதிருச்சி துலுக்கப்பட்டி சேர்ந்த மகிமா(20) இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தாடிக்கொம்பு அருகே உள்ள உண்டாரபட்டியில் உறவினர் வீட்டிற்கு திருவிழாவிற்கு வரும்பொழுது உண்டாரபட்டி சேர்ந்த பைக் மெக்கானிக் மாரிமுத்து(21) என்பவருடன் காதல் …
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் மெயின் ரோட்டில் உள்ள பள்ளி வளாகத்தின் அருகாமையில் டாஸ்மாக் கடையை அகற்ற தமிழக வெற்றி கழகம் சார்பாக நாகை மாவட்ட செயலாளர் சுகுமாரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டமும் மறியல் போராட்டம் நடைபெற்றது.…
Read moreஇராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தின் தற்போதைய நிலை அரசு நிர்வாகத்தின் முக்கிய மையமாக செயல்பட வேண்டிய வட்டாட்சியர் அலுவலகம் இன்று அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் செயலிழந்த நிலையில் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்த…
Read moreகோவை மருதமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் பக்தர்களால் 7-ம் படைவீடு என அழைக்கப்படுகிறது. இந்த கோவிலுக்கு கோவை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் அதிகளவில…
Read moreடி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி அகமதாபாத் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அபார வெற்றி பெற்றதுடன், சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் முக்கிய பங்களிப்பை அள…
Read more
Social Plugin