நடப்பாண்டின் முதல் சந்திர கிரகணம் 3-ந்தேதி(நாளை) நடைபெற உள்ளது. இந்த கிரகணம் பிற்பகல் 3.20 மணி முதல் மாலை 6.47 மணி வரை சுமார் மூன்றரை மணி நேரம் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை…
Read moreதிருவள்ளூர் கிழக்கு மாவட்டம்.மீஞ்சூர் வடக்கு ஒன்றியத்தில் கோளூர் ஊராட்சியில் ஊராட்சி செயலாளர் மாவட்ட ஆதிதிராவிடர் துணை அமைப்பாளர் கோளூர் ஆறாவது வார்டு செயலாளர் கே கோபால் ஏற்பாட்டில்ஒன்றிய பொறுப்பாளர் மு.முரளிதரன் தலைமையில் .கழகத்…
Read moreராமநாதபுரம் மாவட்டம் திருவாடனைசட்டமன்ற தொகுதிக்கான தமிழ்நாடு தலைகுனியாது பரப்புரைக் கூட்டமானது ராமநாதபுரம் மாவட்ட கழகசெயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது, இந்த பரப்பரை கூட்டத்தில்…
Read moreஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஒன்றியம், புஞ்சை காளமங்கலம் கிராமம், கணபதி பாளையத்தில் உலக மகளிர் தின விழாவினை முன்னிட்டு யாதுமாகி நிற்பவள் அறக்கட்டளையின் சார்பாக பெண் ஆளுமைகளுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது. கணபதி ப…
Read moreதமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில், இதே திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த மதிமுக, 6 தொகுதிகளில் போட்டியிட்டது. தேர்தலில் தங்களுடைய பம்பரம் சின்னத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்தும், திமுக வற்புறுத்தி…
Read moreஇஸ்ரேல்-ஈரான் போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகள் தங்களது விமான நிலையத்தை மூடிவிட்டது. இதனால் விமான சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் துபாய், அபுதாபி, பக்ரைன், மஸ்கட் செல்லும…
Read moreதேனி மாவட்டம், திமுக கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 73 வது பிறந்த நாளை முன்னிட்டு தேனி வடக்கு மாவட்டம், போடி கிழக்கு ஒன்றியம் ,பூதிப்புரம் பேரூராட்சியில் , தேனி வடக்கு மாவட்ட செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினர…
Read moreமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் செயலாளர் பஷீர் அகமது அவர்களின் அறிவுறுத்தலின் படி 2வது வார்டு கழக செயலாளர் ஜெ. எபன் பிரவின் குமார் ஏற்பாட்டில் தமிழக அரசின் சாதனைகளை மக்களிடம் …
Read moreநாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒரு லட்சத்தை 80 ஆயிரம் ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி விவசாயிகள் மேற்கொண்டிருந்தனர். தொடர்ச்சியாக நேரடி நெல் விதைப்பு நேரத்தில் ஏற்பட்ட தொடர் கனமழையால் நாற்று முளைக்கும் தருவாயில் முற்றிலுமாக அழு…
Read moreசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கண்டரமாணிக்கம் கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் சிறப்பாக செயல்பட்டு வரும் சேது ஐராணி பதின்ம மேல்நிலைப்பள்ளியில் கல்வி பயிலும் மாணவ மாணவிகளை தலைசிறந்த மாணாக்கர்களாக உருவாக்க பல ஆக்கபூர்வ…
Read moreசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் பேருந்து நிலையம் எதிரே தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 72 வது பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு திமுக ஒன்றிய நகர ஏற்பாட்டில் பேரூராட்சி மன்ற சேர்மன் கோகிலா ராணி நாராயணன் தலைமையில் கழக நிர்வாகிகள் பழங்…
Read moreமராட்டிய முன்னாள் துணை முதல்வர் அஜித் பவார் கடந்த ஜனவரி 28-ஆம் தேதி புனே அருகே பாராமதியில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்தார். விமானத்தில் இருந்த மேலும் 4 பேரும் பலியானார்கள். இது தொடர்பாக விமான விபத்து புலனாய்வு பிரிவு விசாரணை…
Read moreதமிழகத்தில் 12 ஆம் வகுப்பு (+2 பிளஸ் டூ) மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் நாளை மார்ச் 2-ந் தேதி தொடங்குகின்றன. சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த பொதுத் தேர்வை எழுத உள்ளனர்.பிளஸ் டூ பொதுத் தேர்வுகளுக்கான தேதி கடந்த ஆண…
Read moreஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நேற்று திடீரென தாக்குதலை தொடங்கி உள்ளன. இதற்கு ஈரானும் கடுமையான பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா நாடுகளில் தீவிர போர் மூண்டுள்ளது.இதனால் அந்த பிராந்தியம் …
Read moreராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இந்துசமய அறநிலைத்துறை ஆய்வாளர் கட்டிடத்தை முதல்வர் காணொலில் திறந்து வைத்தார் இந்நிகழ்வில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் பரமக்குடி நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி , பரமக்குடி இந்து சம…
Read more
Social Plugin