திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தனித் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் துரை சந்திரசேகர் மீஞ்சூர் பேரூராட்சி அரியன்வாயல் இரண்டாவது வார்டு பகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தீவிரவாக்கு வாக்கு சேகரிப்பு பிரச்சா…
Read moreதிருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் துரைசந்திரசேகர் அவர்களை ஆதரித்து அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வல்லூர் எ…
Read moreராமநாதபுரம் அண்ணா பொறியியல் கல்லூரியில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 க் கான வாக்குஎண்ணும் மையத்தை தேர்தல் பார்வையாளர்கள் (பொது) டாக்டர் மணீஷ் ரஞ்சன் திருவாடானை ஓம் பிரகாஷ் ராமநாதபுரம் ரெஹனா பதூல் பரமக்குடி தனி உலக…
Read moreமயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சி பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பாக மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் சித்தமல்லி பழனிசாமிக்கு மாம்பழம் சின்னத்தில் தீவிர வாக்கு…
Read moreஆஸ்திரேலிய கிரிக்கெட் முன்னாள் வீரர் டேவிட் வார்னர் தற்போது பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் கராச்சி கிங்ஸ் அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார். போட்டிகளுக்கு இடையே இடைவெளியில் அவர் சிட்னி சென்றார்.சிட்னியில் மது அருந்திவிட்டு வ…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் கிழக்கு ஒன்றியம் திமுக கழகம் வேளாங்கண்ணி பேரூர் தேர்தல் பணிமனையில் 2026 சட்டமன்றத் தேர்தல் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கீழ்வேளூர் (தன…
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்டம் பொன்னேரி சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளரும் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளருமான சிறுணியம் பலராமனை ஆதரித்து கழக கொள்கை பரப்புத் துணைச் செயலாளர் காளியம்மாள் பொன்னேரி பஜார், திருப்பாலைவனம், பழவேற்…
Read moreஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியின் இந்திய தேசிய காங்கிரஸ் வட்டார மற்றும் நகரத் தலைவர்களை ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கண்ணன் மதிக்கவில்லை.அதனால் அவர்களுக்கு ஆதரவாக முன்னாள் மாவட்ட தலைவர் ஆ.சங்கர் செய்தியாளர்கள…
Read moreஅரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடுகிறது. இந்நிலையில் திமுக சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அந்த நிகழ்வில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களுக்கு அழைப்பில்லை என்று கூறப்படுகிறது. அதேபோன…
Read moreமராட்டிய மாநிலம் நாக்பூரில் நடந்த அகில இந்திய காவல் திறனாய்வு போட்டியில் தமிழ்நாடு காவல்துறை அணி 13 பதக்கங்களை வென்று முதலிடத்தை பிடித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- 69-வத…
Read moreதமிழக சட்டசபை தேர்தல் வருகிற 23-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 30-ந்தேதி தொடங்கி இன்றுடன் நிறைவடைந்து உள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய எட்டு நாட்கள் இருந்த நிலையில் அதில் நான்கு நாட்கள் விடுமுறை தினங்கள் …
Read moreநடிகர் விஜய் கலந்து கொண்ட கரூர் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில் அதே மாதிரியான பிரச்சினையை சென்னையில் உருவாக்க கமிஷனர் அருண் முயற்சிக்கிறார் என தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா குற்றம் சாட்டி உள்ளார். …
Read moreதேனி மாவட்டம், போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில், ஜனநாயக முற்போக்குக் கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று தனது வேட்புமனுவைத் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அதிகாரப்பூர்வமாகத…
Read moreஈரோடு மாவட்டம் , பவானிசாகர் சட்டமன்ற தனி தொகுதி திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பி எல் சுந்தரம் சத்தியமங்கலம் தாலுக்கா அலுவலகத்தில் தேர்தல் அலுவ…
Read moreஈரோடு மாவட்டம் , கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திராவிட முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் என் நல்லசிவம் கோபிசெட்டிபாளையம் தாலுக்கா அலுவலகத்தில் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் …
Read more
Social Plugin