பவானி_ஆற்றில் மேட்டுப்பாளையம் பகுதியில் தேங்கியிருந்த பிளாஸ்டிக் கழிவுகளைத் தன்னார்வலர்களுடன் இணைந்து,மேட்டுப்பாளையம் பவானி ஆறு மாசடைவதைத் தடுக்கவும், விவசாயத்தைப் பாதுகாக்கவும் இத்தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. ஆற்றின் நீர்…
Read moreராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்த கொத்தபூக்குளம் மரக்குளம் புதுப்பட்டி மண்டலமாணிக்கம் பகுதிகளில் காட்டுப்பன்றிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது இந்நிலையில் நேற்று வலையபூக்குளம் கிராமத்தை சேர்ந்த சுப்பு மனைவி முத்துலட்சுமி (55) இ…
Read moreரஜினிகாந்திடம் தவெக மூத்த நிர்வாகி ஆதவ் அர்ஜூனா மன்னிப்பு கோரியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த்தின் அரசியல் பயணம் தொடர்பாக ஆதவ் அர்ஜூனா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவருக்கு கண்டனம் தெரிவித்து ரஜினி அறிக்கை வெளியிட்டார். அதில் …
Read moreதூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி, கடந்த 11-ம் தேதி அப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந…
Read moreதமிழ்நாடு சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23-ந்தேதி நடைபெற உள்ளது. இதே போல் புதுச்சேரி சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 9-ந்தேதி நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் விருப்ப மனுதாக்கல் செய்…
Read moreதேனி மாவட்டம், கம்பம் பகுதியில் அமைந்துள்ள பிஎல் ஏ இல்லத்தில் நமது மக்கள் முன்னேற்றக்கழகத்தின் கலந்தாய்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டம் முன்னேற்றக்கழகத்தின் நிறுவனத்தலைவர் பிஎல்ஏ ஜெகநாத்மிஸ்ரா…
Read moreவளைகுடா பிராந்தியத்தில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் 2 வாரங்களுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு வலுவான பதிலடி கொடுத்து வரும் ஈரான், அமெரிக்காவின் படைத்தளங்கள் உள்ள அரபு நாடுகளிலும் கடுமையான தாக்குதல்…
Read moreதிருச்சி-காரைக்குடி-திருச்சி பயணிகள் ரெயில் சேவை வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்த வழித்தடத்தில் பயணிக்கும் பயணிகளின் எண் ணிக்கை அதிகரித்து வந்ததன் காரணமாக வாரத்தில் 6 நாட்கள் என்று இருந்த இந்த சேவையை தினசரி சேவையாக…
Read moreஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், அவ்வப்போது இரு நாடுகளும் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் மருத்துவமனை உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் நேற்று நடத்தப்பட…
Read moreதிமுக தேனி வடக்கு மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் மருத்துவர் டி. பாண்டியராஜ் துவக்கி வைத்தார் தேனி வடக்கு மாவட்டம், தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட பொம்மையை கவுண்டன்பட்டி பகுதியில் அம்மு கிளினிக் & மெடிக்கல் மற்றும் பாரா…
Read moreதூத்துக்குடி மாணவி படுகொலைக்கு நீதி வேண்டி ஆர்ப்பாட்டமும் அவரது உருவப் படத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் திருச்சி மாவட்ட அனைத்து யாதவ சங்கங்களின் சார்பில் திருச்சியில் நடைபெற்றது. இந்நிகழ்வுகளுக்கு யாதவ ம…
Read moreதிருவள்ளூர் திமுக.கிழக்கு மாவட்டம் மீஞ்சூர் வடக்கு ஒன்றிய செயலாளர் மு.முரளிதரன்.ஏற்பாட்டில் பாஜக மத்திய அரசை கண்டித்து தமிழ்நாட்டுக்கு திட்டங்களும் இல்லை அடுப்பு எரிக்க கேஸ் சிலிண்டரும் இல்லை வலியுறுத்தி மதசார்பற்ற முற்போக்கு கூ…
Read moreதமிழக சட்டமன்ற தேர்தல்-2026 அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று (15.03.2026) முதல் அமலுக்கு வந்ததையொட்டி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், ம…
Read moreஈரான் மோதலால் உலகம் முழுவதும் கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு, பெட்ரோல், டீசல் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், இந்தியாவிடம் இருந்து 45 ஆயிரம் டன் டீசல் இறக்குமதி செய்ய வங்காளதேசம் முடிவு செய்துள்ளது. இதுபற்றி வங்காளதேசத்…
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் மகளிரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பொன்னேரியில் உள்ள திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் பொன்னேரி தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்…
Read more
Social Plugin