தமிழ்நாடு அரசின் “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் மாணவர்களின் வேலைவாய்ப்பு திறன்களை மேம்படுத்தும் நோக்கில், அரசு கலைக்கல்லூரி, திருச்சிராப்பள்ளி -22 இல் 27.02.2026 அன்று வேலைவாய்ப்பு முகாம் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வு கல்லூரி…
Read moreதமிழகத்தில் 20 ஐபிஎஸ் அதிகாரிகள் இன்று (பிப்ரவரி 28) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இதுதொடர்பான உத்தரவில், ஆயுதப்படை டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். கூடுதலாக …
Read moreஎனக்கு மிகவும் பசிக்கிறது… உடல் சோர்வாக இருக்கிறது… அதனால் தீர்ப்பை ஒத்திவைக்கிறேன் என்று அலகாபாத் உயர் நீதிமன்ற லக்னோ கிளை நீதிபதி சுபாஷ் வித்யார்த்தி கூறியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது. அலகாபாத் உயர் நீதிமன்ற கிளையில்…
Read moreமுக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் அண்ணா அறிவாலயம் வந்து திமுக தொகுதி பங்கீட்டு குழு தலைவர்களை சந்தித்து விட்டு வெளியே வந்த பின்பு செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் பேசியதாவது:- வருகிற சட்டப்பேரவை தேர்தலில் சென்னையில…
Read moreநாகை மாவட்டம் நாகூர் அடுத்த முட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நூற்றாண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு முட்டம் தொழில் அதிபர் அப்பாராஜ் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் பழனிவேல், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்க…
Read moreநெகிழி இல்லா கடற்கரை மண்டலத்தை உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று நாகப்பட்டினத்தில் மாரத்தான் ஓட்ட பந்தய போட்டி நடைபெற்றது. மாசி மகத்தை முன்னிட்டு அக்கரைப்பேட்டை கிராமம் சார்பில் நடைபெற்ற பிரமாண்ட மாரத்தான் போட்டியினை, கீ…
Read moreஈரானில் விலைவாசி உயர்வுக்கு தீர்வு கோரியும் கமேனி ஆட்சியை எதிர்த்தும், அந்நாட்டு மக்கள் போராட்டம் நடத்தினர். அந்நாட்டு அரசு, போராட்டக்காரர்கள் மீது, ராணுவத்தை ஏவி தாக்குதல் நடத்தியது. இதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.இதற்க…
Read moreகும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கி.வேணு ஆனந்த், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் முன்னிலையில், சென்னை அண்ணா அறி வாலயத்தில் விருப்ப …
Read moreஈரானில் விலைவாசி உயர்வுக்கு தீர்வு கோரியும் கமேனி ஆட்சியை எதிர்த்தும், அந்நாட்டு மக்கள் போராட்டம் நடத்தினர். அந்நாட்டு அரசு, போராட்டக்காரர்கள் மீது, ராணுவத்தினரை கொண்டு தாக்குதல் நடத்தியது. இதில் ஆயிரக்கணக்கான பேர் கொல்லப்பட்டன…
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி கிழக்கு.தெற்கு ஒன்றிய கழக சார்பில் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் எம் எஸ் ஸ்ரீதர். டி சி மகேந்திரன் ஏற்பாட்டில் தமிழக முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தலைவி டாக்டர் செல்வி ஜெ ஜெயலலிதா அவ…
Read moreபாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நீண்டகாலமாக நிலவி வரும் எல்லைப் பிரச்சினை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த வாரம் ஆப்கான் எல்லைக்குள் புகுந்து பாகிஸ்தான் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் பெண்கள், குழந்த…
Read moreதிருவாரூர் அருகே கொரடாச்சேரி பகுதியை சேர்ந்தவர் செல்வமணி. இவருடைய மகன் உதயகுமார் (20 வயது). இவர் அதே பகுதியை சேர்ந்த சிறுமிகள் 3 பேர் குளிப்பதை ரகசியமாக செல்போன் மூலம் வீடியோ எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.இதனை அறிந்த சிறுமிகள் தங…
Read moreபழனியில் இருந்து திருச்சிக்கு நேற்று இரவு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. பேருந்தை டிரைவர் ராமச்சந்திரன் (60 வயது) ஓட்டினார். கண்டக்டராக செந்தமிழ் செல்வன் (38 வயது) என்பவர் பணியாற்றினார். அந்த பேருந்தில் சு…
Read moreமதுரை திருநகர் பகுதியைச் சேர்ந்தவர் சர்மிளா. இவர் தமிழக வெற்றிக்கழகத்தின் மதுரை தெற்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளராகவும், சுற்றுச்சூழல் அணி நிர்வாகியாகவும் பதவி வகித்து வருகிறார்.இந்த நிலையில், அவர் மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக…
Read moreபகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு 2024ம் ஆண்டு ஜூலை 5-ந்தேதி தனது வீட்டிற்கு அருகே படுகொலை செய்யப்பட்டார்.இந்த கொலை வழக்கில் நாகேந்திரன், பொன்னை பாலு, அஸ்வத்தாமன், ஹரிஹரன், பிரதீப், அஞ்சலை, பொற்கொட…
Read more
Social Plugin