ராமநாதபுரம் மாவட்டம், கமுதி - ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும்இரவு அம்மனுக்கு விசேஷ பூஜை நடைபெற்று, அம்மன் பூதவாகனம், காமதேனு, குதிரை உட்பட பல்வேறு வாகனத்தி…
Read moreவட காஞ்சி என்றழைக்கப்படும் மீஞ்சூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்பிகை உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோவில் பங்குனி மாத பிரமோற்சவ தேரோட்டம். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம். வட காஞ்சி …
Read moreதிருக்குவளை வட்டம் வலிவலம் கிராமத்தில் அமைந்துள்ள வீரமாகாளியம்மன் கோயிலின் 68ஆம் ஆண்டு பங்குனித் திருவிழா கடந்த மார்ச் 22ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பூச்சொரிதல் நிகழ்ச்சி …
Read more2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் கட்சி இடம்பெற்றிருந்தது. சட்டசபை தேர்தலிலும் அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி தொடர்ந்து இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எதிர்பார்…
Read moreரோகிணி திரையரங்க இயக்குநர் ரேவந்த் சரணுக்கு தவெக தலைவர் விஜய் தேர்தலில் போட்டியிட சீட் கொடுத்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் முதல்முறையாக களம் காண்கிறது. இதையொட்டி தவெக தலைவர் விஜய், இன்று வேட்பாளர்கள் …
Read moreகர்நாடக மாநிலம் யாதகிரி டவுன் பகுதியில் உள்ள சமனஹள்ளி பகுதியை சேர்ந்தவர் சாகர் (வயது 35). இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வந்தார். இவரது மனைவி பூஜா. இந்த நிலையில், பூஜாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த பிரிதம் ரெட்டி என்பவருக்கும் பழக்கம் ஏ…
Read moreதமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவுகிறது. பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. கூட்டணியில், அ.தி.மு.க. 167, பா.ஜ.க. 26, பா.ம.க. 18, அ.ம.மு.க. 11, த.மா.கா…
Read moreதமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லாததால், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முழு வீச்சில் மேற்கொண்டு வருகின்றன. இந்த சூழலில் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை (திங…
Read moreதமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் சன்னதி முன் மண்டபத்தில் தங்கி இருந்த தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் மீது, நள்ளிரவில் கான்கிரீட்…
Read moreதவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசியதாவது: எம்.எல்.ஏக்கள் மக்கள் சேவகனாக இருக்க வேண்டும். விஜய்க்கு என்ன செல்வாக்கு இருக்கிறது.கூட்டம் ஓட்டாக மாறுமா என பேசுகிறார்கள். நம்முடைய ஓட்டை சிந்தாமல் சித…
Read moreதிருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், தோன்றிய வரலாற்றினை கணக்கிட முடியாத பழமையும் வாய்ந்த கோவிலாகவும் திகழ்கிறது. சிறப்புமிக்க கோவிலுக்குரிய ஆழித்தேர் ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமைமிக்கது. ஒவ்வொ…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,கும்மிடிப்பூண்டி வட்டம் வல்லம்பேடுகுப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி ஆண்டு விழா, முன் பருவ கல்வி (UKG) மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா மற்றும் விளையாட்டு I.போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் திருப்பாலைவனம் அருள்மிகு ஸ்ரீ லோகாம்பிகாதேவி உடனுறை திருப்பாலீஸ்வரர் திருக்கோயிலில் பங்குனி மாத பிரமோற்சவ விழா ஆலயத்தில் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை தொடர்ந்து ஆலயத்தில் நாள்தோறும் சிறப்பு வழிபாடு செய்து…
Read moreஉத்தர பிரதேசத்தில் ஜீவார் நகரில் ரூ.11,200 கோடி மதிப்பில், முதல்கட்ட நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கான உருவாக்க பணிகள் நிறைவடைந்து உள்ளன. இதனை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்க இருக்கிறார். இதுபற்றி பிரதமர் அலுவலகம் வெளியிட்ட …
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை வட்டம் வலிவலம் கிராமத்தில் அமைந்துள்ள வீரமாகாளியம்மன் கோவிலின் 68ஆம் ஆண்டு பங்குனித் திருவிழா கடந்த மார்ச் 22ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான…
Read more
Social Plugin