பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் 3 ஆண்டு கால பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து, புதிதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. புதிய உறுப்பினர்களின் பெயர்களை பட்டியலிட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- பிற்படுத்த…
Read moreசெங்கோட்டை அரசு வக்கீலாக இருந்தவர் முத்துக்குமாரசாமி. அவர் இன்று காலை தென்காசி நடுபல்க் அருகே உள்ள தனது அலுவலகத்திற்கு வந்தார். அலுவலகத்தில் அவர் இருந்தபோது, கத்தி, அரிவாளுடன் வந்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டினர். இதில்,…
Read moreதிருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மீஞ்சூர் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட கல்ப்பாக்கம் ஊராட்சியில் டிட்வா புயலால் பெய்த கனமழையில் பாதிக்கப்பட்ட நரிக்குறவர் இன மக்களுக்கு அமைச்சர் சா.மு.நாசர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் .மு.பிரதாப் அவர்…
Read moreபொன்னேரி தொகுதி மீஞ்சூர் ஒன்றியம்.கல்பாக்கம் கிராமத்தில் நரிக்குறவர்கள் குடியிருப்பு பகுதியில் திட்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட நரிக்குறவர்கள்.பொதுமக்கள் அருகிலுள்ள பள்ளியில் தங்கும் வசதி பெறும் வகையில் ஏற்பாடு செய்து, குடிநீர்…
Read moreஇந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் அல்லது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து செல்போன்களிலும் இனி, சஞ்சார் சாதி செயலி கட்டாயம் முன்கூட்டியே இன்ஸ்டால் செய்யப்பட வேண்டும் என உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசின் …
Read moreஉலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்டுள்ள தகவலின்படி, கிழக்கு மத்தியதரைக் கடல் பகுதியில் மிக வேகமாக வளர்ந்து வரும் எச்.ஐ.வி. தொற்றுநோய்களில் ஒன்றை பாகிஸ்தான் தற்போது எதிர்கொண்டுள்ளது. கடந்த 15 ஆண்டுகளில், புதிய எச்.ஐ.வி. தொற்றுகள…
Read moreதமிழ் இலக்கிய திறனாய்வுத்தேர்வில் ஆவுடையானூர் புனித அருளப்பர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 4 பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். தமிழக அரசு சார்பில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் இலக்கிய திறனாய்வு தேர்வு அக்டோபர் மாதம் நடத…
Read moreநம் நாட்டில், 'டிஜிட்டல் கைது' என்ற பெயரில் சைபர் கிரைம் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, மூத்த குடிமக்களை குறிவைத்து இந்த மோசடிகள் நடக்கின்றன. போலீஸ், அமலாக்கத்துறை, சி.பி.ஐ., என்ற பெயரில், '…
Read moreபீகாரைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக தமிழ்நாடு, கேரளா உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் நடத்தி வருகின்றது. முதல்கட்டமாக அனைத்து வாக்…
Read moreதமிழகம், புதுச்சேரியில் அடுத்த ஆண்டு (2026) சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிட விஜய்யின் த.வெ.க. தீவிர ஆர்வம் காட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக விஜய் ‘மக்கள் சந்திப்பு’ (ரோடு ஷோ) கூட்டம் நடத்தி வந்தார். தமிழ்ந…
Read moreநடப்பு சாம்பியன் இந்தியா உள்பட 20 அணிகள் பங்கேற்கும் 10-வது ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா, இலங்கை இணைந்து நடத்துகின்றன. அடுத்த ஆண்டு (2026) பிப்ரவரி 7-ந்தேதி தொடங்கி மார்ச் 8-ந்தேதி வரை இந்த போட்டி நடக்க…
Read moreதிண்டுக்கல் மாநகராட்சி 14-வது வார்டு பாஜக மாமன்ற உறுப்பினர் தனபாலன் கடந்த 26-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் சக்கரபாணி உறவினர் வீடு அருகே மழைநீர், சாக்கடை நீர் முழங்கால் அளவுக்கு தேங்குகிறது. பலமுறை மனு அளித்தும் நடவடிக்க…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு கடற்கரையிலிருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முகத்துவாரம் அருகே மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியதாக திருப்பாலைவனம் காவல்துறையினருக்கும் வருவாய்த்துறையினற்கும் தகவல் வந்தது. அதன் அடிப்படை…
Read moreநாகப்பட்டினம் மாவட்டத்தில் அகலங்கன், செம்பியன் மகாதேவி, நாரணமங்கலம், ஆய்மழை உள்ளிட்ட ஊராட்சிகளில் டிட்வா புயல் காரணமாக தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் கூரை வீடுகளின் சுவர்கள் இடந்து விழுந்ததால் பொதுமக்கள் அவதி தமிழக வெற்றி கழகத…
Read moreநாகப்பட்டினம் மாவட்டத்தில் நடப்பாண்டில் 1 லட்சத்து 62 ஆயிரம் ஏக்கரில் சம்பா, தாளடி மேற்க் கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் வடகிழக்கு பருவ மழை தீவிர மடைந்து தொடர் கனமழை பெய்தது. குறிப்பாக டிட்வா புயல் காரணமாக 7 நாட்களாக தொடர்ச்சிய…
Read more
Social Plugin