கடந்த காலங்களில் அரசியல் கட்சிகள், அரசு சார்ந்த நிகழ்வுகள், திரைப்படங்கள் உள்ளிட்டவை தொடர்பான விளம்பரங்கள் எழுதுதல் உள்ளிட்ட பணிகளில் தொழில்முறை ஓவியர்கள் மிகுந்த பரபரப்புடன் செயல்பட்டு வந்தனர். அரசு கட்டிட சுவர்களில் சுவரொட்டி…
Read moreபேஸ்புக், இன்ஸ்டகிராம், எக்ஸ், ஸ்னாப்சாட் போன்ற சமூக வலைத்தளங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. பயனர்கள், தங்கள் மின்னஞ்சல், மொபைல் எண் கொடுத்து இந்த சமூக வலைத்தளங்களில் கணக்கு தொடங்க முடியும். சமூக வலைத்தளங்களில் போலியாக கணக்கு …
Read moreசட்டமன்ற தேர்தலையொட்டி தி.மு.க.வில் கூட் டணி கட்சிகளுக்கு 70 தொகுதிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டது. மீதமுள்ள 164 இடங்களில் தி.மு.க. போட்டியிடுகிறது. தி.மு.க. வேட்பாளர் கள் பட்டியலையும், கனிமொழி எம்.பி. தலைமையிலான குழுவினர் தயாரித்…
Read moreதமிழகத்தில் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான களம் சூடு பிடிக்க தொடங்கி உள்ள நிலையில் அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அக்கட்சி தலைவர் தல…
Read moreராமநாதபுரம் மாவட்டம் அபிராமத்தை அடுத்துள்ள டி.புனவாசல் பகுதியில் பட்டாநிலத்தில் எந்தவித முன் அனுமதியும் இன்றி மணல் அள்ளியதாக டி.புனவாசல் கிராமநிர்வாக அலுவலர் ராமதாஸ் அளித்த புகாரின் பேரில் மணல் அள்ளுவதற்கு பயன்படுத்தபட்ட பொக்லைன…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் ஆந்தக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஐம்பெரும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ரம்யா, பெற்றோர் ஆசிரியர் தலைவர் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பள்…
Read moreநாடு சுதந்திரம் அடைந்த பிறகு, தமிழ்நாட்டில் 1952-ம் ஆண்டு முதல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சட்டசபை தேர்தல்கள் நடைபெற்று வருகிறது. இதுவரை 16 சட்டசபை தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. தற்போது, நடைபெற இருப்பது 17-வது சட்டசபை தேர்தல் ஆகு…
Read moreதிண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டசபை தொகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை எதிர்த்து திமுக கூட்டணியில் தமிழர் தேசம் கட்சியின் தலைவரான வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் கே.கே. செல்வக்குமார் களமிறங்குகிறார…
Read moreகோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அன்னை இந்திரா நகர் பகு தியைச் சேர்ந்தவர் பழனிசாமி மகன் செந்தில்குமார் (39). இவர் சிறு முகை ஆலங்கொம்பு பகுதியில் பழைய துணி வாங்கி விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில், காரமடை சிக்க…
Read moreநடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் சென்னை மேயர் பிரியா போட்டியிட இருப்பதாக தகவல்கள் வருகின்றன. வரும் ஏப்ரல் 23ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி திமுக சார்பில் விருப்ப மனு பெற்று முதல்வர் ஸ்டாலின் நேர்க…
Read moreகாஞ்சிபுரம் மாவட்டம், படப்பையை அடுத்த மாடம்பாக்கம் ஊராட்சி வள்ளலார் நகரை சேர்ந்தவர் ஷாம்ஷியா (வயது 26). இவரது கணவர் ஆசிப். இவர்களுடைய மகள் ஆசிபா(10), மகன் அப்சர்(5). கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ஆசிப் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் …
Read moreநாகை மாவட்டம் வேதாரணியம் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் நாகை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர் மட்டும் ஜெயலலிதா திரு உருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா…
Read moreதலைநகர் டெல்லியில் இருந்து ‘ஏர் இந்தியா’ நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று இன்று லண்டன் நோக்கி புறப்பட்டது. அந்த விமானம் வானில் பறந்து கொண்டிருந்தபோது அதில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது கண்டறியப்பட்டது.இதையடுத்து …
Read moreதி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. இதில் கூட்டணி கட்சிகளுக்கு 66 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. காங்கிரசுக்கு 28 தொகுதிகள், தே.மு.தி.க.வுக்கு 10,…
Read moreஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் தொடங்குகிறது. இதை யொட்டி ருதுராஜ் கெய்க்வாட் (சென்னை), ஹர்திக் பாண்ட்யா (மும்பை), ரிஷப் பண்ட் (லக்னோ), ஸ்ரேயாஸ் அய்யர் (பஞ்சாப்), ரஜத் படிதார் (பெங்களூரு), ரஹானே (கொல்கத்தா) உள்பட இந்த …
Read more
Social Plugin