ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கல்லூர் கிராமத்தில் ஸ்ரீ திருவேட்டை அழகர் அய்யனார் திருக்கோவில் 126 ஆம் ஆண்டு புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு இளைஞர் நற்பணி மன்றத்தால் விறுவிறுப்பான மாட்டு வண்டி பந்தயம் சின்ன கீரமங்கலத்தில் …
Read moreதஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள அம்மாசமுத்திரத்தை சேர்ந்தவர் முருகானந்தம். அவருடைய மகன் சரவணக்குமார் (வயது 27). 9-ம் வகுப்பு வரை படித்துள்ள இவர், திருப்பூரில் உள்ள வெல்டிக் பட்டறையில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். மேலும்,…
Read moreராமநாதபுரம் மாவட்டம், கமுதியை சேர்ந்தவர் கோட்டை சுந்தரமூர்த்தி(45). இவர் கடந்தாண்டு கமுதி குண்டாறு பாலம் அருகே உள்ள உள்ள சரவணா ஸ்டோரில் குட் ஹோம் என்ற நிறுவனத்தில் ரூம் ஃப்ரெஷ்ணர் (அறை நறுமணமூட்டி) வாங்கியுள்ளார். அந்த நறுமணமூட்ட…
Read moreராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் கூட்டுறவு வாரம் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கமுதி - கண்ணார்பட்டியில் உள்ள வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. ஒன்றிய அரசி…
Read moreதேனி மாவட்டம், ஆண்டிபட்டி எஸ்.ரங்கநாதபுரம் விலக்கு அருகே மனநலம் பாதித்த நபர் சுற்றி திரிந்தார். ஆண்டிபட்டி தலைமைக் காவலர் நாகராஜ் உதவியுடன் ம.சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநர் ரஞ்சித்குமார் மனநலம் பாதித்த நபரை ம…
Read moreராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா பா௹ர் பகுதியில், சிப்காட் (SIPCOT) தொழிற்பேட்டை அமைப்பதற்காகச் சுமார் 398 ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த நிலங்களை அளவீடு செய்வதற்காக மாவட்ட…
Read moreராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் ஒரு பகுதி நேற்று திடீரென இடிந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதுடன், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். …
Read moreகும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயலில் உள்ள டி.ஜெ.எஸ். தொழிற்நுட்ப கல்லூரியில் 17-ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைகான வரவேற்பு விழா கல்வி குழும நிறுவனர் டி.ஜெ.ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. கல்வி நிறுவனத்தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ. வான ட…
Read moreராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகத் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மருத்துவர் வி கே ராஜீவ்' உள்ளார். சுற்றுச்சூழல் அமைச்சரின் சொந்தத் தொகுதியான திருவாடானையில…
Read moreசிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை அடுத்த கல்லல் அருகே அமைந்துள்ளது விசாலங்கோட்டை சாத்தம்பட்டி பகுதி. இங்குள்ள விருச்சுழி ஆற்றில் மர்ம நபர்கள் சிலர் தொடர்ந்து சட்டவிரோதமாக மணல் அள்ளி வருவதாக வந்தவண்ணம் கிராம நிர்வாக அலுவலர் ஜெகனுக்க…
Read moreமுதல்வர் ஜோசப் விஜய் குறித்து குறித்து பேசிய விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த முன் ஜாமின் மனு இன்று (ஜூலை 3) தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது கைதுக்கு திமுக தலைவர…
Read moreமுன்னாள் அமைச்சர் சிவசங்கரின் உதவியளார் என்று கூறி அரசு வேலைக்கு 23 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இளஞ்செழியன் வீட்டிற்கு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர். சென்னை எம்.ஜி.ஆ…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த கொடுர் ஊராட்சி கிருஷ்ணாபுரம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது பக்தர்கள் நிதி உதவியுடன் அண்மையில் புனரமைக்கப்பட்ட இந்த திருக்கோவிலில் கும…
Read moreதமிழக வெற்றிக் கழகத்தின் ராமநாதபுரம் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் மதன் குறித்து கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் ஆதாரம் இல்லாமல் அவதூறான கருத்துகளை பதிவிட்டு வரும் நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி, முதுகுள…
Read moreராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையிலிருந்து ஓரியூர் செல்லும் சாலைப் பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் பிரதான குழாய் வால்வு (கேட் வால்வு) அமைக்கப்பட்டுள்ளது. இதன் அருகிலேயே திருவாடானை ஊராட்சியின் கழிவுநீர்…
Read more
Social Plugin