சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் நோக்கத்தில், சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் முதல் கட்டமாக ரூ.697 கோடி மதிப்பீட்டில் 625 தாழ்தள மின்சார பஸ்கள் வியாசர்பாடி, பெரும்பாக்கம், பூந்தமல்லி, சென்டிரல் பணிமனை…
Read moreதிருவள்ளூர் அருகே சிட்டத்தூர்கிராமத்தைச் சேர்ந்த மாரி ( எ ) ரூபன் (வயது 33) என்பவர் குற்ற வழக்கு ஒன்றில் வெங்கல் காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டுவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் நண்பர் வெங்கடேஷ் என்பவருடன் தாமரைப்பாக்கம் கூட்…
Read moreகிருஷ்ணகிரி மாவட்டம், குன்னத்தூரைச் சேர்ந்த நவீன் (வயது 23), பெற்றோர் எதிர்ப்பை மீறி சத்யா(19) என்ற இளம்பெண்ணை 2 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்தார். பின்னர் இந்த தம்பதியினர் சென்னையில் வசித்து வந்தனர். இந்த நிலையில் இந…
Read moreதமிழக சட்டசபையில் இன்று இயற்கை வளங்கள், தொழில்துறை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறைகள் மீதான மானிய கோரிக்கை நடைபெற்று வருகிறது. இதில் திமுக எம்.எல்.ஏ. ஆஸ்டின் பேசுகையில், 6 தொகுதியில் எம்எல்ஏக்கள் இல்லாத நிலை…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம் தம்புரெட்டிப்பாளையம்,இராகவரெட்டிமேடு கிராமம்,கம்மவர்பாளையம் கிராம பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு அருள்மிகு ஸ்ரீ ஜடராயர் ஆலயம் மற்றும் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோவில் மிகவும்…
Read moreராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் துவக்க விழா நடைபெற்றது. இவ் விழாவினை கல்லூரி முதல்வர் முனைவர் பாலகிருஷ்ணன் தலைமை ஏற்று தொடங்கி வைத்தார். நிகழ்வின் சிறப்பு விருந்தினராக இராமநாதபுரம…
Read moreநீலகிரி மாவட்டம் கோத்தகிரி கட்டபெட்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட கக்குச்சி அருகே உள்ள கனாகம்பை வனப்பகுதியில் வனச்சரகர் ஜெயகுமார் தலைமையிலான வனத்துறையினர் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு கடமானின் தோல…
Read moreஇராமநாதபுரம் மேற்கு மாவட்டம்,தமிழக வெற்றிக் கழகத்தின் 100 நாள் நல்லாட்சி சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் பரமக்குடியில் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சரும் தவெக கழகத் தலைவருமான விஜய் வழிகாட்டுதலின் படியும் தவெக கழகப் பொதுச் செய…
Read moreகும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி, மேற்கு ஒன்றியம் சார்பில் தமிழக வெற்றிக்கழகத்தின் 100-வது நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாதர்ப்பாக்கம் பேருந்து நிலையம் அருகில் மிக…
Read moreதவெக அரசின் அதிரடி அறிவிப்புக்கு பரந்தூர் மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் பரந்தூர் பகுதி மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சட்டமன்றத்தில் முதல் அமைச்சர் விஜய் மூன்று முக்…
Read moreதேனி மாவட்டம், கோம்பை ரெங்கநாதர் கோவில் வனப்பகுதியில் நன்செய் தன்னார்வ அமைப்பு சார்பில், பொதுமக்களால் வீசப்பட்ட பாலித்தீன் பைகள், மதுபாட்டில்கள் உள்ளிட்ட கழிவுகள் வனப்பகுதியில் இருந்து அகற்றப்பட்டன. இந்நிகழ்வில், தன்ன…
Read moreதமிழக சட்டப்பேரவை இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பின்னர் இன்று (ஆகஸ்ட் 24) மீண்டும் கூடிய நிலையில் பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதையடுத்து உறுப்பினர்கள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலு…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் கோளுர் கிராம பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு அருள்மிகு ஸ்ரீ நயினார் சுவாமி திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது பக்தர்கள் நிதி உதவியுடன் அண்மையில் புனரமைக்கப்பட்ட இந்த திருக்கோவிலில் கும்பா…
Read moreஅசாம் மாநிலத்தை சேர்ந்தவர் திருநங்கை ஜான் மணி தாஸ் (வயது 48). இவர் மலையாள திரைப்படங்களில் பிரபல நடிகர்களுக்கு ஒப்பணை கலைஞராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த மாதம் ஜான் மணி தாஸ் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது தாய…
Read moreசென்னை தி.நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பர்வேஸ், த.வெ.க. பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான என்.ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பர்வேஸ் பே…
Read more
Social Plugin