ராமநாதபுரம் மாவட்டம்,திருவாடானை அருகே பாரதிநகரில் இருக்கும் ஸ்ரீகற்பக விநாயகருக்கு கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி காப்பு கட்டப்பட்டு பத்து நாள் திருவிழாவாக நடைபெற்றது.திருவிழா தொடங்கியதில் இருந்து ஒவ்வோர் நாளும் மூலவருக்கு சிறப்பு அப…
Read moreசென்னை கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து த.வெ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் வி.எஸ்.பாபு. இவர் தனது குடும்பத்துடன் கொளத்தூரில் உள்ள தனது வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில், வி.எஸ்.பாப…
Read moreபிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த 9-ந்தேதி ஜன் ஆஸ்டர் என்ற பெயருடைய பயணிகள் கப்பல் மணிலா நகரில் இருந்து புறப்பட்டு பலவான் மாகாணத்தில் உள்ள கரோன் நகர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த கப்பலில், திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட…
Read moreவிநாயகர் பெருமானின் அவதார திருநாளான விநாயகர் சதுர்த்தி இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து சாமி தரிசனம…
Read moreமதுராந்தகத்தில் திருடப்பட்ட மரகத பாலமுருகன் தண்டாயுதபாணி சுவாமி சிலை மீட்கப்பட்டது. இது குறித்து, தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் உட்க…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம், ஈசனூரில் அமைந்துள்ள அரிஃபா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில், மாணவர்களின் புதுமையான யோசனைகளை ஊக்குவித்து அவற்றை நடைமுறைத் திட்டங்களாக மாற்றும் நோக்கில் ‘Dream2Reality – Idea Competition’ நிகழ்ச்சி வியாழக்…
Read moreஆ.ராசா பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:- மேடைபோட்டு என்னை பற்றியும் எங்கள் தலைவர் குறித்தும் ஆபாசமாக பேச வைப்பதுதான் உங்களி…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம் தண்டலச்சேரி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கங்கை அம்மன் திருக்கோவில் பக்தர்கள் நிதி உதவியுடன் அண்மையில் புனரமைக்கப்பட்ட இந்த திருக்கோவிலில் கும்பாபிஷேகத்திற்கான பணிகள்…
Read moreசிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே கண்டரமாணிக்கம் கிராமத்தில் செயல்பட்டு வரும் சேது ஐராணி பதின்ம மேல்நிலைப் பள்ளியில், விநாயகர் சதுர்த்தி விழா மாணவ, மாணவிகளின் உற்சாக பங்கேற்புடன் விமரிசையாக நடைபெற்றது. விநாயகர் சதுர்த்தியை ம…
Read moreராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் தொண்டி பேரூர் 2026 ஆம் ஆண்டு அமைப்பு தேர்தல் கேஎஸ்கே ஜென்னத் மஹாலில் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ஜிஃப்ரி தலைமையில் நடைபெற்றது. தமுமுக மாநில செயலாளர் சாதிக் பாட்சா தமுமுக மாவட்ட செயலாளர் பொறியாளர் ஜா…
Read moreராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் விடுப்பு கேட்க வந்த இலங்கைத் தமிழரை, தனித்துணை ஆட்சியர் கலைமன்னன் தகாத வார்த்தைகளால் திட்டியது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதை அடுத்து, அவரை அப்பணியிலிருந்…
Read moreமதுரையில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மீனாட்சி அம்மன் கோவிலின் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்திற்கு முன்புள்ள பூர்வாங்க பூஜைகள் கடந்த 6-ந் தேதி தொடங்கி, இன்று (வெள்ளிக்கிழமை) காலை வரை நடைபெற்றன. நேற்று நடந்த நிகழ்ச்…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை வட்டம் மேலவாழக்கரை ஊராட்சி ஏர்வைக்காடு கிராமத்தில் சுமார் 500 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் விளைநிலங்கள் உள்ளன. குறிப்பாக ஏர்வைக்காடு தெற்கு பகுதியில் விவசாய நிலங்களுக்கு காவிரிக்கொண்டான் ஆற்…
Read moreபொன்னேரி அடுத்த டிவி புரம் ஏ.ஏ.எம் திருமண மண்டபத்தில் மணமக்கள் பி.வினிஷ்குமார் மோனிஷா என்பவரின் திருமணம் வருகிற 13-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதை முன்னிட்டு பொன்னேரி அடுத்த சங்கர் நகர் பகுதியைச் சேர்ந்த பெண்ணின் தாய் மாமன் …
Read moreவிடுதலைப் போராட்ட வீரரும் – ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடியவருமான தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 69-ஆவது நினைவு நாளான 11-9-2026 ல் தி.மு.கழகத்தின் சார்பில்,ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அவரது நி…
Read more
Social Plugin