கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக 4 இடங்களில் போட்டியிட்டு, 2 இடங்களில் வெற்றி பெற்றது. தேர்தலில் தேமுதிகவுக்கு திமுக அதிக இடங்கள் கொடுத்ததாக மதிமுக தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வந்த நிலையில்…
Read moreஇராமநாதபுரம் மாவட்டம், கொட்டியக்காரன் வலசையில் உள்ள அல் மதரஸத்துல் நூருல் ஹுதா வளாகத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. ஜிஹான் கல்வி மற்றும் சமூக நல இஸ்லாமிய அறக்கட்டளை, கொட்டியக்காரன் வலசை முஸ்லீம் ஜமாத், தீன் காக்கும் இளைஞர்…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் பூவாமி கிரமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மன்,அருள்மிகு ஸ்ரீ செல்லியம்மன் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது இங்கு மூன்றாவது ஆண்டாக தீமிதி திருவிழா நடைபெற்றது கடந்த 10 நாட்களாக சிறுவர்…
Read moreதவெக தகவல்தொழில்நுட்பபிரிவு தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- ஆட்சியில் இருக்கும்போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களையும், ஆட்சி பறிபோன பிறகு ம.தி.மு.க எம்.எல்.ஏ.க்களையும் விழுங்கி ஏப்பம் விட்ட ஒவ்வாமைநிதிக்கு, தானாக ராஜினாமா…
Read moreராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம் ஆப்பனூர் அடுத்துள்ள ஆண்டியேந்தல் கிராமத்தில் இரண்டு அங்குல அளவுள்ள அழகிய கழுகு சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது இதுகுறித்து கமுதி அடுத்துள்ள பேரையூரைச்சேர்ந்த பட்டாதாரிஆசிரியரும் தொல்லியல் ஆர்வல…
Read moreதமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீங்கள் செய்ததுதான் மிகப்பெரிய ஊழல்” என கைத்தறி, துணிநூல் மற்றும் கதர் துறை அமைச்சர் விஜய் பாலாஜி பேசியிருப்பது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் பவானியில் தமிழக முதல…
Read moreராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள அரசூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ மகாசக்தி மாசாணி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் புகழ்பெற்ற குண்டம் திருவிழா கடந்த ஜூன் 14-ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இதனைத்…
Read moreடாஸ்மாக் மதுபாட்டில்களில் தனியாக ரூ.10 ஸ்டிக்கர் ஒட்டும் முறை கைவிடப்படும் வகையில் விரைவில் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். கோவையில் இன்று செய்தியாளர்களைச்…
Read moreராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி குரு நகரைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் கரு பாண்டியன் இவரது மனைவி ராதா. உடல் நலக்குறைவு காரணமாக வீட்டிலேயே சிகிச்சை மேற்கொண்டு வந்த இவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இயற்கை எய்தினார். மத வழக்கப்படி இற…
Read moreதர்மபுரி அருகே சொத்து தகராறில் இரட்டை கொலை நடந்தது அம்பலமாகிய உள்ளது. இது தொடர்பாக சித்தி மற்றும் கணவனை கூலிப்படையை ஏவி தீர்த்து கட்டிய மனைவி உள்பட 8 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை அருகே எர…
Read moreசென்னை வண்டலூர் அருகே கரசங்கால் பகுதியில் பெரிய அளவில் கஞ்சா விற்பனை நடைபெறப்போவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் கரசங்கால் பகுதியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இன்று காலை சந்தேகத்திற்கு இடமாக ந…
Read moreவாங்க எல்லோரும் அடிச்சு விளையாடுவோம்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவர் மாணிக்கம் தாகூர் காங்கிரஸ் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த செல்வப்பெருந்தகை அப்பொறுப்பில…
Read moreராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பேரையூர் பகுதியில் உள்ள நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில்,மாநில அளவிலான வேளாண் கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் நேற்று துவங்கின. தொடர்ந்து மூன்று நாட்கள் நடை…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் ரெட்டம்பேடு கிராமத்தில் அருள் மிகு தனுர்மதி அம்பிகை சமேத ஸ்ரீ வில்வநாதேஸ்வரர் சந்தன அலங்காரம் செய்யப்பட்டது நந்தீஸ்வரருக்கு பால் தேன் இளநீர் பன்னீர் பல்வேறு அபிஷேகம் நடைபெற்றது. தி…
Read moreகாரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி கல்லூரியில் இளையோர் செஞ்சிலுவை சங்கத்தின் சார்பாக கல்லூரியில் பயிலும் அனைத்து மாணவிகளுக்கும் போதை ஒழிப்பு தொடர்பான ஒரு நாள் விழிப்புணர்வு கருத்தரங்க நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் பள்ளத்தூ…
Read more
Social Plugin