திருவள்ளூர் திமுக.கிழக்கு மாவட்டம் மீஞ்சூர் வடக்கு ஒன்றிய செயலாளர் மு.முரளிதரன்.ஏற்பாட்டில் பாஜக மத்திய அரசை கண்டித்து தமிழ்நாட்டுக்கு திட்டங்களும் இல்லை அடுப்பு எரிக்க கேஸ் சிலிண்டரும் இல்லை வலியுறுத்தி மதசார்பற்ற முற்போக்கு கூ…
Read moreதமிழக சட்டமன்ற தேர்தல்-2026 அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று (15.03.2026) முதல் அமலுக்கு வந்ததையொட்டி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், ம…
Read moreஈரான் மோதலால் உலகம் முழுவதும் கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு, பெட்ரோல், டீசல் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், இந்தியாவிடம் இருந்து 45 ஆயிரம் டன் டீசல் இறக்குமதி செய்ய வங்காளதேசம் முடிவு செய்துள்ளது. இதுபற்றி வங்காளதேசத்…
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் மகளிரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பொன்னேரியில் உள்ள திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் பொன்னேரி தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்…
Read moreதமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வரும் ஒன்றிய அரசையும் அதன் கூட்டணிகட்சிகளையும் கண்டித்து தமிழ்நாடெங்கும் அனைத்து ஒன்றிய, நகர, பேரூர் கழகங்களிலும் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின்…
Read moreபாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- உலகில் ரீல்ஸ் மற்றும் செல்பி எடுத்தபோது ஏற்பட்ட உயிரிழப்புகளில் இந்தியா தான் முதலிடத்தில் உள்ளது. ரீல்ஸ், செல்பி குறித்த ஆய்வின் படி 2014 - 2025 காலகட்டத்தில்…
Read moreசிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்த்த விசாரணை கைதி ஆகாஷ் கடந்த 7ம் தேதி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர் பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் பொற்கொடி ஆகியோர் மானாமதுரை கிருஷ்ணா…
Read moreஇந்தியா பிரைட் புக்ஸ் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் என்பது தனிநபர்கள் மற்றும் அமைப்புகளின் சிறந்த சாதனைகளை அங்கீகரித்து கொண்டாடுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தளமாகும். பல்வேறு துறைகளில் முதல் முறையாகவும் உயர்மட்டத்திலும் மனித சாதன…
Read moreதமிழ் மாதத்தின் 'பங்குனி' மற்றும் மலையாள மாதத்தின் 'மீனம்' மாதங்களின் மாதாந்திர பூஜைகளுக்காக, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று திறக்கப்பட்டது. இன்று (மார்ச் 15) முதல் அடுத்த 5 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்…
Read moreசென்னையை அடுத்த நாவலூர் சாமுண்டீஸ்வரர் நகர் 2வது தெருவில் சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் உயிரிழந்த துயர சம்பவம் நேர்ந்துள்ளது.இந்த சோக சம்பவத்தில் ஒன்றரை வயது குழந்தை தீரன், பெண் குழந்தை கிரீஷிகா (4) இருவரும் உயிரிழந்தநிலையில்…
Read moreராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கட லாடியில் தி.மு.க. சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொள்ள வநத முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அங்குள்ள முத்துராமலிங்கத்தேவர் சிலைக்…
Read more தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு வார்டுகளில், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் நகராட்சி பொதுநிதியின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டிடங்களை பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சர…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் கிச்சாங்குப்பம் கீரைக்குள்ள தெரு சேவா பாரதி மீனவர் குடியிருப்புப் பகுதியில் வருவாய் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் ரூ. 8.58 கோடி மதிப்பீட்டில் பல்நோக்கு பெரிடர் பாதுகாப்பு மையக் கட்டிடம் கட்டுவதற்கு மாவட…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி அண்ணாமலைச்சேரி குப்பத்தில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ் ஆலோசனைப்படி மீஞ்சூர் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் முரளிதரன் வ…
Read moreநாகை மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கார்த்திகா களமிறங்கியுள்ளார். கடந்த ஓர் ஆண்டுகளாக தொகுதி முழுவதும் தொடர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் இந்த நிலையில் இன்னும் ஓரிரு நாளில் தேர்தல் அறிவி…
Read more
Social Plugin