ஈரோடு மாவட்டம் , பவானிசாகர் சட்டமன்ற தனி தொகுதி திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பி எல் சுந்தரம் சத்தியமங்கலம் தாலுக்கா அலுவலகத்தில் தேர்தல் அலுவ…
Read moreஈரோடு மாவட்டம் , கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திராவிட முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் என் நல்லசிவம் கோபிசெட்டிபாளையம் தாலுக்கா அலுவலகத்தில் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் …
Read moreசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக அமைச்சர் கேஆர் பெரியகருப்பன் அறிவிக்கப்பட்டார். இன்று அவர் தனது வேட்பு மனுவினை திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் சிவபாலனிடம் த…
Read moreதேனி மாவட்டம், பெரியகுளம் (தனி) சட்டமன்றத் தொகுதியின் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் சக்திவேல், தனியார் விடுதியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது தொகுதியின் நீண்டகாலப் பிரச…
Read more மேட்டுப்பாளையம்: வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் மேட்டுப்பாளையம் தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஓ.கே.சின்னராஜ், இன்று தனது வேட்புமனுவைத் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அதிகாரப்பூர்வமாகத் தாக்கல் செய்தார். வேட்பும…
Read moreதமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 23-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, தமிழக வெற்றிக் கழகம், நாம் …
Read moreவிசிக தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: புதுவையில் தி.மு.க - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு இழுபறி நீடித்தபோது வி.சி.க தனித்துப் போட்டி என அறிவித்தோம். வேட்புமனு பரிசீலனைக்கு பிறகே கூட்…
Read more திருச்செந்தூர் அருகே கல்விளை கிராமத்தில் வாக்கு சேகரிக்கச் சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம், வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டி பொதுமக்கள் கேள்வி கேட்டு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டத…
Read moreதெற்கு ரெயில்வேயில் 18க்கும் மேற்பட்ட வழித்தடங்களில், கூடுதல் பாதைகள் அமைக்க உள்ளது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், “தெற்கு ரெயில்வேயில், தமிழகம், ஆந்திரா, கேரளாவை இணைக்கும் முக்கிய வழித்தடங்களில், கூடுதல் ரெயில் பாதைகளை இணைத்த…
Read moreபுதுக்கோட்டை மத்திய மாவட்ட செயலாளராக முகமது பர்வேஸ் செயலாற்றி வருகிறார். இவருக்கு அறந்தாங்கி சட்மன்றத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அறந…
Read moreகிறிஸ்தவர்களுக்கான தவக்காலத்தின் நிறைவு வாரம் புனித வாரமாக அனுசரிக்கப்படும். அவ்வகையில் இந்த ஆண்டு தவக்காலத்தின் நிறைவு வாரத்தின் வெள்ளிக்கிழமையான நேற்று முன்தினம் புனித வெள்ளி கடைப்பிடிக்கப்பட்டது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அற…
Read moreராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி தேர்தல் சோதனை சாவடியில் ராஜேஸ்வரன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் நள்ளிரவு சோதனை நடத்தி கொண்டிருந்தனர். அப்போது மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் 18 பெட்டிகளில் ர…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதியி மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் டி ஜெ. கோவிந்தராஜன் அறிமுகக் கூட்டம் கவரப்பட்டையில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் செய்தி தொடர்பாளர் டி கே எஸ் இளங்கோவன் ம…
Read moreகோவை மாநகராட்சியில் தற்காலிக ஊழியர்களாகப் பணிபுரிந்து வந்த அர்ஜுன் குமார் மற்றும் சுரேஷ் ஆகியோர், முறையே பிட்டர் மற்றும் எலக்ட்ரீசியன் பணிகளைத் தற்காலிக அடிப்படையில் செய்து வந்தனர். இவர்கள் இருவரும் நேற்று மாலை 4.30 மணியளவில் ச…
Read moreதவெக தலைவர் விஜய் புதுச்சேரியில் இன்று பிரசாரம் மேற்கொள்கிறார். காலை 10 மணி முதல் 11 மணி வரை தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டி பகுதியிலும், 11 மணி முதல் 12 மணி வரை கடலூர் சாலை மால் அருகிலும், 12 மணி முதல் 01 மணி வரை தவளக்குப்பம் …
Read more
Social Plugin