திருவள்ளூர் மாவட்டம், ஆவடி காவல் ஆணையரக எல்லைக்கு உட்பட்ட மீஞ்சூர் அருகே உள்ள வல்லூர் வாலாஜா நகரைச் சேர்ந்த கல்லூரி மாணவி, தனது வீட்டில் நேற்று இரவு தேர்வுக்காகத் தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென வீட்டுக்குள் புகுந்த ம…
Read moreதமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், மாநிலம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சுற்றுப்பயணம் செய்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.இந்த நிலையி…
Read moreதமிழக அரசின் பதவிக்காலம் மே மாதம் 10-ந் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையொட்டி, தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் 15-ந்தேதி வெளியிட்ட அறிவிப்பில், தமிழக சட்டசபைக்கான தேர்தல் ஏப்ரல் 23-ந்தேதி ஒரே கட்டத்தில் நடத்தி முடிக்கப்படும். இதற்கான …
Read moreபீகாரில் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல் - மந்திரியாக ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் செயல்பட்டு வந்தார். நிதிஷ்குமார் கடந்த 21 ஆண்டுகளாக பீகார் முதல்-மந்திரியாக செயல்பட்டு வந்தார்.…
Read moreஅரசியலமைப்பு சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படுகின்றன. இந்த நோக்கில் அரசியலமைப்பு சட்டம் 131-வது திருத்த மசோதா-2026, தொகுதிகள் மறுவரையறை மசோதா-2026 மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டங்கள் திருத்த மசோதா-2026 ஆகிய 3 மசோதாக்களை மத…
Read moreமதுரை மத்திய தொகுதி திமுக வேட்பாளராக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அதிமுக, கூட்டணியில் புதிய நீதிக்கட்சி வேட்பாளராக இயக்குனர் சுந்தர்.சி போட் டியிடுகின்றனர். இந்த நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன், எல்லீஸ் நகர் பகுதி கிறிஸ்தவ…
Read moreஉலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா வருகிற 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 30-ந்தேதி நிறைவு பெறுகிறது. விழாவில் முக்கிய விழாவான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வருகிற 28-ந்தேதி கோவிலின் வடக்…
Read moreபிணை நிபந்தனைகளை மீறிய வழக்கில் தலைமறைவு ஆகியிருந்த பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கடந்த வாரம் ஆந்திராவில் கைது செய்யப்பட்டார். அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்துள்ளது. தற்போது சென்னை புழல் சிறையில் சவுக்கு சங்கர் அடைக்கப்பட்ட…
Read moreசத்தீஸ்கர் மாநிலம் சக்தி மாவட்டத்தில் உள்ள சிங்கிதாரி கிராமத்தில் வேதாந்தா மின் உற்பத்தி நிலைம் செயல்பட்டு வருகிறது.இன்று பிற்பகல் 2 மணியளவில் ஊழியர்கள் அனைவரும் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக பாய்லர் …
Read moreமத்திய அரசின் தொகுதி மறுவரையறை செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; ”தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளையும், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைய…
Read moreதிருப்பூரில் தவெக தலைவர் விஜய் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது; என் நெஞ்சில் குடியிருக்கும் கொங்கு மண்டல தங்கங்களே.. திருப்பூர் மக்களே.. உங்கள் அனைவருக்கும் வனக்கம். வருகிற 16ந்தேதி தேர்தல் வாக்குறுதிகள…
Read moreநாகை மாவட்டம் திருக்குவளை அருகே மேலவாழக்கரை ஊராட்சி இராமன்கோட்டகம் ஏர்வைக்காடு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோயிலின் ஆண்டு தீமிதி திருவிழா மிகுந்த பக்தி உற்சாகத்துடன் நடைபெற்றது.திருவிழா கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி பூச…
Read moreஉப்பு சத்தியாகிரக இயக்க 96 ஆம் ஆண்டு விழா திருச்சியில் நடைபெற்றது. மாநில தலைவர் பன்னீர்செல்வம் தலைமை வகித்து பேசுகையில், திருச்சியில் உள்ள உப்பு சத்தியாகிரக நினைவுத்தூண், 1930-ல் ராஜாஜி தலைமையில் வேதாரண்யம் நோக்கி நடைபயணம் தொடங்க…
Read moreதமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு வருகிற 23-ம் தேதி அன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தி.மு.க சார்பில் கடற்கரை ராஜ் வேட்பாளராக களமி…
Read moreதமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் இன்று (ஏப்ரல் 14) பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியி…
Read more
Social Plugin