தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளை ஏப்ரல் 23ம் தேதி காலை தொடங்க உள்ள நிலையில் கோவை குற்றாலம் அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்தை தடைவிதித்துள்ளது. தமிழகத்தில் நேற்று மாலை 6 மணியுடன் சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் நிற…
Read moreதமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளை (வியாழக்கி ழமை) நடக்கிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் பட்டுவாடா செய்வதை தடுக்க பறக்கும் படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில், மயிலாப்பூர் தொ…
Read moreராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவெற்றியூரில் தமிழக்ததில் மிகவும் பிரசித்திபெற்ற கோவில்களில் ஒன்றான அருள்மிகு பாகம்பிரியாள் சமேத வல்மீகநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு செவ்வாய் வெள்ளி கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் வந…
Read moreகும்மிடிப்பூண்டி தாலுக்கா சுவரப்பேட்டை அடுத்த ஐயர் கண்டிகை பகுதியில் உள்ள வெங்கைய சவாமி ஆலய மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்ப…
Read moreகரூர் மாவட்டம் எம்.வெள்ளாளப்பட்டி கீரிக்கல் பாதையில் தங்கவேல் என்பவரது தோட்டத்தில் தூத்துக்குடி மாவட்டம் கொப்பம்பட்டியை சேர்ந்த தொழிலாளியான சுப்புராஜ் (வயது 43) என்பவர் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10-ந்தேதி கொலை செய்யப்ப…
Read moreராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தபால் வாக்கு ஒன்றின் புகைப்படம் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கசிந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாடானை சட்…
Read moreகீழ்வேளூர் சட்டபேரவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் வடிவேல் ராவணனை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார். அப்போது அவர் …
Read moreதிருவாடானை சட்டமன்ற தொகுதி அதிமுகவேட்பாளர் கீர்த்திகாமுனியசாமி திருவாடானை வடக்கு ஒன்றியம் மற்றும் ஆர்.எஸ்.மங்களம் பேரூராட்சி பகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் இணைந்து எழுச்சிமிகு பிரச…
Read moreதமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- விருதுநகர் அருகே, கட்டனார்பட்டியில், பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடை…
Read moreதேனி மாவட்டம், தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு விழா (01.05.2026) அன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு, தேக்கடியில் உள்ள பெரியார் புலிகள் காப்பக மூங்கில் காடு அரங்கத்தில், முன்னேற்பாடு பணிகள் …
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் (தனி) தொகுதியில் திமுக கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் டி.லதா, அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக அன்புமணி அணி வேட்பாளர் வடிவேல் ராவணன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் …
Read moreதமிழக வெற்றி கழக தலைவர் விஜய் 2026 சட்டமன்ற தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் விஜய் ஏதாவது ஒரு தொகுதியில் கண்டிப்பாக வெற்றி பெற்றாக வேண்டும் என்று தீவ…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த வெள்ளம்பாக்கம் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ ராதாருக்மணி ஸ்ரீ வேணுகோபால் பெருமாள் திருக்கோவிலின் மஹா கும்பாபிஷேக விழா அக்கிராமத்தில் ஞாயிறன்று சிறப்பாக நடைபெற்றது, கடந்த இரண்டு த…
Read moreவிருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் செயல்பட்டு வரும் வனஜா பட்டாசு ஆலையில் இன்று (ஏப்ரல் 19) பிற்பகலில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. பலர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்…
Read moreகவுண்டம்பாளையம் தொகுதியில் ரூ.10,000க்கான டோக்கன் விநியோகம் செய்த அதிமுகவினர் திமுகவினரிடம் கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக …
Read more
Social Plugin