செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இன்று (மார்ச் 18) மாலை நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக இன்று காலையில் இருந்து நோன்பு இருந்த விஜய், மால…
Read moreமத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் அரபு நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதில் சிக்கல் நிலவி வருகிறது. அரபிக்கடலில் ஹர்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளதால் அவ்வழியாக கச்சா எண்ணெய் கப்பல்கள் பயணிப்பதில் …
Read moreவருகின்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்திய விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளது அதன்படி 100 சதவீதம் அனைவரும் வாக்களிக்க வேண்டி பல்வேறு பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பொன்னேரி கோட்டாட்சியர் அல…
Read moreதேனி மாவட்டம், பெரியகுளம் ஒன்றியம், காந்திநகர் - அனுமார் கோவில் மெயின் ரோடு பகுதியில் வசித்து வரும் ஆண்டாள் என்பவரின் குடும்பத்தினர், தங்களின் வாழ்வாதாரத்தை காக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். பெரி…
Read moreராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே மண்டலமாணிக்கம் கிராமத்தில் நேற்று தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத் திட்டத்தின் மூலம் வாக்காளர் விழிப்புணர்வு குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மகளிர் சுய உதவிக் குழுவை சேர்ந்த 100 க்கும் மேற்பட்…
Read moreகாரைக்குடி மீனாட்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி, பங்குனி திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் இந்த ஆண்டின் திருவிழா கடந்த 10ந்தேதி கொடியேற்றம் மற்றும் காப்புக்கட்டுதல் நி…
Read moreஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஈரானின் பாதுகாப்பு மந்தி…
Read moreசிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே தாகியார் நகரைச் சேர்ந்த தாமரைச்செல்வனின் மனைவி, 21 வயதான சோனியா காந்தி, 8½ மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், தனது தம்பி கார்த்திகேயனுடன் இருசக்கர வாகனத்தில் தீத்தான்பேட்டை செல்லும் சாலையில் சென்ற…
Read moreகோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த கல்கி சுப்பிரமணியம் திருநங்கை, திருநர் சமூகத்தின் உரிமைகள் மற்றும் அடையாளத்தை பாதிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு சட்டத் திருத்த மசோதாவை கொண்டு வந்திருப்பதாக தெரிவ…
Read moreகர்நாடக மாநிலம் பெங்களூருவில் வையாலி காவல் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண், சமூக வலைதளங்களில் வைரலாவதற்காக ஒரு 'ரீல்' எடுக்க திட்டமிட்டார். தற்போது உகாதி மற்றும் ரம்ஜான் பண்டிகை வருவதால். பெங்களூருவிலிருந்து பிற இடங்களுக்கு …
Read moreசிவகங்கை மாவட்டம் கொல்லங்குடியில் உள்ள வெட்டுடையார் காளியம்மன் கோயிலில், சசிகலா தமிழக முதல்வராக வேண்டி தங்கத்தேர் இழுத்து பிரார்த்தனை நடைபெற்றது. அனைத்திந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தினரால் நடத்தப்பட்ட இந்த நிகழ்வ…
Read moreபவானி_ஆற்றில் மேட்டுப்பாளையம் பகுதியில் தேங்கியிருந்த பிளாஸ்டிக் கழிவுகளைத் தன்னார்வலர்களுடன் இணைந்து,மேட்டுப்பாளையம் பவானி ஆறு மாசடைவதைத் தடுக்கவும், விவசாயத்தைப் பாதுகாக்கவும் இத்தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. ஆற்றின் நீர்…
Read moreராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்த கொத்தபூக்குளம் மரக்குளம் புதுப்பட்டி மண்டலமாணிக்கம் பகுதிகளில் காட்டுப்பன்றிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது இந்நிலையில் நேற்று வலையபூக்குளம் கிராமத்தை சேர்ந்த சுப்பு மனைவி முத்துலட்சுமி (55) இ…
Read moreரஜினிகாந்திடம் தவெக மூத்த நிர்வாகி ஆதவ் அர்ஜூனா மன்னிப்பு கோரியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த்தின் அரசியல் பயணம் தொடர்பாக ஆதவ் அர்ஜூனா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவருக்கு கண்டனம் தெரிவித்து ரஜினி அறிக்கை வெளியிட்டார். அதில் …
Read moreதூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி, கடந்த 11-ம் தேதி அப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந…
Read more
Social Plugin