சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கண்டரமாணிக்கம் கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் சிறப்பாக செயல்பட்டு வரும் சேது ஐராணி பதின்ம மேல்நிலைப்பள்ளியில் கல்வி பயிலும் மாணவ மாணவிகளை தலைசிறந்த மாணாக்கர்களாக உருவாக்க பல ஆக்கபூர்வ…
Read moreசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் பேருந்து நிலையம் எதிரே தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 72 வது பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு திமுக ஒன்றிய நகர ஏற்பாட்டில் பேரூராட்சி மன்ற சேர்மன் கோகிலா ராணி நாராயணன் தலைமையில் கழக நிர்வாகிகள் பழங்…
Read moreமராட்டிய முன்னாள் துணை முதல்வர் அஜித் பவார் கடந்த ஜனவரி 28-ஆம் தேதி புனே அருகே பாராமதியில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்தார். விமானத்தில் இருந்த மேலும் 4 பேரும் பலியானார்கள். இது தொடர்பாக விமான விபத்து புலனாய்வு பிரிவு விசாரணை…
Read moreதமிழகத்தில் 12 ஆம் வகுப்பு (+2 பிளஸ் டூ) மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் நாளை மார்ச் 2-ந் தேதி தொடங்குகின்றன. சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த பொதுத் தேர்வை எழுத உள்ளனர்.பிளஸ் டூ பொதுத் தேர்வுகளுக்கான தேதி கடந்த ஆண…
Read moreஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நேற்று திடீரென தாக்குதலை தொடங்கி உள்ளன. இதற்கு ஈரானும் கடுமையான பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா நாடுகளில் தீவிர போர் மூண்டுள்ளது.இதனால் அந்த பிராந்தியம் …
Read moreராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இந்துசமய அறநிலைத்துறை ஆய்வாளர் கட்டிடத்தை முதல்வர் காணொலில் திறந்து வைத்தார் இந்நிகழ்வில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் பரமக்குடி நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி , பரமக்குடி இந்து சம…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் வடக்கு ஒன்றியம் மாவட்ட பொறுப்பாளர் வள்ளுவர் எம்.எஸ்.கே. ரமேஷ ராஜ் ஆலோசனைப்படி மீஞ்சூர் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் மு முரளிதரன் ஏற்பாட்டில் கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் 73…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் ஆரணியில் உள்ள ஸ்ரீ கலைமகள் வித்யாலயா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியின் 38-ஆம் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் P.C. சூரிய பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவிற்கு,…
Read moreசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் புதுக்காட்டாம்பூரில் செயல்பட்டு வரும் பிளாசா மெட்ரிகுலேஷன் பள்ளியில் 16ஆம் ஆண்டு ஆண்டு விழா வெகு விமசியாக நடைபெற்றது. முன்னதாக பள்ளியின் செயல்பாடுகள் குறித்து ஆண்டறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டது. அதன…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் நாகை நகராட்சிக்கு உட்பட்ட மகாலெட்சுமி நகரில் சுமார் 500 க்கும் மேற்பட்ட சுனாமி குடியிருப்பு வீடுகள் உள்ளது. 2004 ல் ஏற்பட்ட சுனாமி பேரலையில் வீடுகளை இழந்த பல்வேறு பகுதி மீனவர்களுக்கு கடந்த 2008 ம் ஆண்டு தனி…
Read moreதமிழ்நாடு அரசின் “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் மாணவர்களின் வேலைவாய்ப்பு திறன்களை மேம்படுத்தும் நோக்கில், அரசு கலைக்கல்லூரி, திருச்சிராப்பள்ளி -22 இல் 27.02.2026 அன்று வேலைவாய்ப்பு முகாம் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வு கல்லூரி…
Read moreதமிழகத்தில் 20 ஐபிஎஸ் அதிகாரிகள் இன்று (பிப்ரவரி 28) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இதுதொடர்பான உத்தரவில், ஆயுதப்படை டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். கூடுதலாக …
Read moreஎனக்கு மிகவும் பசிக்கிறது… உடல் சோர்வாக இருக்கிறது… அதனால் தீர்ப்பை ஒத்திவைக்கிறேன் என்று அலகாபாத் உயர் நீதிமன்ற லக்னோ கிளை நீதிபதி சுபாஷ் வித்யார்த்தி கூறியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது. அலகாபாத் உயர் நீதிமன்ற கிளையில்…
Read moreமுக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் அண்ணா அறிவாலயம் வந்து திமுக தொகுதி பங்கீட்டு குழு தலைவர்களை சந்தித்து விட்டு வெளியே வந்த பின்பு செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் பேசியதாவது:- வருகிற சட்டப்பேரவை தேர்தலில் சென்னையில…
Read moreநாகை மாவட்டம் நாகூர் அடுத்த முட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நூற்றாண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு முட்டம் தொழில் அதிபர் அப்பாராஜ் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் பழனிவேல், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்க…
Read more
Social Plugin