திருச்சி துலுக்கப்பட்டி சேர்ந்த மகிமா(20) இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தாடிக்கொம்பு அருகே உள்ள உண்டாரபட்டியில் உறவினர் வீட்டிற்கு திருவிழாவிற்கு வரும்பொழுது உண்டாரபட்டி சேர்ந்த பைக் மெக்கானிக் மாரிமுத்து(21) என்பவருடன் காதல் …
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் மெயின் ரோட்டில் உள்ள பள்ளி வளாகத்தின் அருகாமையில் டாஸ்மாக் கடையை அகற்ற தமிழக வெற்றி கழகம் சார்பாக நாகை மாவட்ட செயலாளர் சுகுமாரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டமும் மறியல் போராட்டம் நடைபெற்றது.…
Read moreஇராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தின் தற்போதைய நிலை அரசு நிர்வாகத்தின் முக்கிய மையமாக செயல்பட வேண்டிய வட்டாட்சியர் அலுவலகம் இன்று அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் செயலிழந்த நிலையில் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்த…
Read moreகோவை மருதமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் பக்தர்களால் 7-ம் படைவீடு என அழைக்கப்படுகிறது. இந்த கோவிலுக்கு கோவை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் அதிகளவில…
Read moreடி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி அகமதாபாத் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அபார வெற்றி பெற்றதுடன், சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் முக்கிய பங்களிப்பை அள…
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மாவட்ட மகளிர் அணி செயலாளர் பத்மஜா ஜனார்த்தனன் ஏற்பாட்டில் பொன்னேரி திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் ப…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த ஓரம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன் ஸ்ரீனிவாசன் (வயது 15). இந்நிலையில், முனுசாமியின் குடிசை வீடு மின்கசிவு காரணமாக இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீட்டில் தூங்கிக்கொண்…
Read moreஸ்டாலின் தொடரட்டும்; தமிழ்நாடு வெல்லட்டும்’ என்ற முழக்கத்துடன் திருச்சியில் திமுக மாநாடு இன்று மார்ச் 9-ந் தேதி நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் திமுக நிர்வாகிகள் சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். இம்மாநாட்டை ஒட்டி திருச…
Read moreசிவகங்கை மாவட்டம் மானாமதுரை சீயோன் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் ஜெயக்குமார் (வயது 37), அழகர் (36). நண்பர்களான இருவரையும் கடந்த சில நாட்களுக்கு முன்பு மானாமதுரை சீயோன் நகரில் 3 பேர் சரமாரியாக ஆயுதங்களால் வெட்டி தாக்கினர். இதுதொடர்…
Read moreஇராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் மத்திய மாவட்டம் தமுமுக சார்பாக வருடம் தோறும் நோன்பு பெருநாள் உதவிகள் எளியோர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. அதனைத் தொடர்ந்து இந்த வருடம்தமுமுக 8-3-2026 மாவட்ட அலுவலகத்தில் தமுமுக மாநில பொ…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம் குருவிஅகரம் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஶ்ரீ துர்காளி அம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. பழைய ஆலயம் புனரமைக்கப்பட்டு பல லட்ச ரூபாய் ச…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் வலிவலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கல்வி மரம் அறக்கட்டளையின் சார்பில் மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரமான கழிப்பறை வசதி ஏற்படுத்தும் நோக்கில் புதிய திட்டம் தொடங்கப்…
Read moreசைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார். சைபர் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய அவர், தனது வழக்கமான நகைச்சுவை பாணியில் பொ…
Read moreசிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே ஒடுவன் பட்டியில் அருள்பாலிக்கும் ஸ்ரீ கரடி கருப்பர் கோவில் வீடு மஹா கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் முன்னிலையில் வெகுவிமர்சையாக நடைபெற்றது. ஒடுவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 12 ஆலயங்களுக்குள் கட…
Read moreராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே மண்டலமாணிக்கம் க்ஷத்திரிய நாடார்கள் உறவின்முறைக்கு தனித்து புராதன பாத்தியமானஸ்ரீ சுடலை மாடசுவாமிஸ்ரீ மாரியம்மன் கோவில் மாசிக்களரி மற்றும் பாரிவேட்டை திருவிழா கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காப…
Read more
Social Plugin