தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 23-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, தமிழக வெற்றிக் கழகம், நாம் …
Read moreவிசிக தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: புதுவையில் தி.மு.க - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு இழுபறி நீடித்தபோது வி.சி.க தனித்துப் போட்டி என அறிவித்தோம். வேட்புமனு பரிசீலனைக்கு பிறகே கூட்…
Read more திருச்செந்தூர் அருகே கல்விளை கிராமத்தில் வாக்கு சேகரிக்கச் சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம், வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டி பொதுமக்கள் கேள்வி கேட்டு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டத…
Read moreதெற்கு ரெயில்வேயில் 18க்கும் மேற்பட்ட வழித்தடங்களில், கூடுதல் பாதைகள் அமைக்க உள்ளது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், “தெற்கு ரெயில்வேயில், தமிழகம், ஆந்திரா, கேரளாவை இணைக்கும் முக்கிய வழித்தடங்களில், கூடுதல் ரெயில் பாதைகளை இணைத்த…
Read moreபுதுக்கோட்டை மத்திய மாவட்ட செயலாளராக முகமது பர்வேஸ் செயலாற்றி வருகிறார். இவருக்கு அறந்தாங்கி சட்மன்றத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அறந…
Read moreகிறிஸ்தவர்களுக்கான தவக்காலத்தின் நிறைவு வாரம் புனித வாரமாக அனுசரிக்கப்படும். அவ்வகையில் இந்த ஆண்டு தவக்காலத்தின் நிறைவு வாரத்தின் வெள்ளிக்கிழமையான நேற்று முன்தினம் புனித வெள்ளி கடைப்பிடிக்கப்பட்டது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அற…
Read moreராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி தேர்தல் சோதனை சாவடியில் ராஜேஸ்வரன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் நள்ளிரவு சோதனை நடத்தி கொண்டிருந்தனர். அப்போது மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் 18 பெட்டிகளில் ர…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதியி மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் டி ஜெ. கோவிந்தராஜன் அறிமுகக் கூட்டம் கவரப்பட்டையில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் செய்தி தொடர்பாளர் டி கே எஸ் இளங்கோவன் ம…
Read moreகோவை மாநகராட்சியில் தற்காலிக ஊழியர்களாகப் பணிபுரிந்து வந்த அர்ஜுன் குமார் மற்றும் சுரேஷ் ஆகியோர், முறையே பிட்டர் மற்றும் எலக்ட்ரீசியன் பணிகளைத் தற்காலிக அடிப்படையில் செய்து வந்தனர். இவர்கள் இருவரும் நேற்று மாலை 4.30 மணியளவில் ச…
Read moreதவெக தலைவர் விஜய் புதுச்சேரியில் இன்று பிரசாரம் மேற்கொள்கிறார். காலை 10 மணி முதல் 11 மணி வரை தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டி பகுதியிலும், 11 மணி முதல் 12 மணி வரை கடலூர் சாலை மால் அருகிலும், 12 மணி முதல் 01 மணி வரை தவளக்குப்பம் …
Read moreதிருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த ஆத்துப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் இவர் அதே பகுதியில் பூர்வீக சொத்து வைத்திருந்த நிலையில் அதனை தவறான ஆவணங்கள் பயன்படுத்தி பத்திரப்பதிவு செய்யப்பட்டதாகவும் இது குறித்து அவர் நீதிமன்றத…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி செயல்வீரர் கூட்டம் குறிச்சி ஊராட்சியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பாமக வேட்பாளர் வடிவேல் ராவணனை தெற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன் தலைமையில் பதினாறு ஊரா…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த மேட்டு காலனியில் உள்ள திறப்பின் சுவிசேஷ திருச்சபை சார்பாக போதகர் ஜேக்கப் தலைமையில் மேட்டு காலனியில் தொடங்கி கும்மிடிப்பூண்டி பஜார் வீதிகள் வரை ஊர்வலம் நடைபெற்றது. இயேசு கிறிஸ்துவின் வ…
Read moreதமிழக டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோரை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் செயலாளர் லதா திரிபாதி இன்று (ஏப்ரல் 2) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, சந்தீப் ராய் ரத்தோர் (1992) தமிழகத்தின் புதிய…
Read moreசேலம், தூத்துக்குடிக்கு புதிய ஆட்சியர்களை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. இன்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் சேலம் மாவட்ட ஆட்சியராக அருண் தம்புராஜ் ஐஏஎஸும்,தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக விசு மகாஜன் ஐஏஎஸும் நியமிக்கப்படு…
Read more
Social Plugin