ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள நாராயணபுரம் கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், சமுக ஆர்வலரும், தன்னம்பிக்கை ஆர்வலருமான சிவசுப்பிரமணி 80 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ரூ.30 ஆயிரம் மதிப்பில் விள…
Read moreஈரோடு மாவட்டம் , அந்தியூர் சட்டமன்றத் தொகுதி , அந்தியூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டை வழங்கும் விழாவில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் அந்தியூர் வெங்கடாசலம் கலந்துகொண்டு ப…
Read moreஅமெரிக்கா -இஸ்ரேல், ஈரான் இடையே நடந்து வரும் போர் காரணமாக அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் விமான சேவை கடு மையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் துபாயில் இருந்து தென் மாவட்ட மக்கள் சொந்த ஊர் செல்ல மதுரை விமான நிலையத்தை பயன்பட…
Read moreசென்னை புழுதிவாக்கம் ராவணன் நகரில் 186வது வார்டு மாமன்ற உறுப்பினர் 2024 - 2025 ஆம் ஆண்டு வார்டு மேம்பாட்டு நிதியின் கீழ் அமைக்கப்பட்ட அங்கன்வாடி கட்டிடம் திறப்பு விழாவில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் S.அரவிந்த் ரமேஷ் கலந…
Read moreஅ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சமீபத்தில் தி.மு.க.வில் இணைந்தார். இந்நிலையில் 2026 சட்டமன்ற தேர்தல் பணிகளில் தென்மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள மு.க.ஸ்ட…
Read moreஅரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகரில், வரதராஜன் பேட்டை,மதர் ஞானம்மா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில் அகில உலக மகளிர் தின விழா”வை முன்னிட்டு போக்சோ (POCSO) சட்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஜெயங்கொண்டம் ஊராட்ச…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த தமிழ் கொரஞ்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன . இவர்கள் கடந்த காலங்களில் ரேஷன் பொருட்களை வாங்க வேண்டும் என்றால் 2 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று பொர…
Read moreயாதவர்களின் அரசியல் கட்சியான பாரத முன்னேற்றக் கழக தலைவர் பாரதராஜா யாதவ் தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் விடுத்துள்ள வேண்டுகோள் வருமாறு: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே உள்ள வேடநத்தம் ஊரில் வசிக்க்கும் யாதவ சமுதாயத்த…
Read moreதூத்துக்குடி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தூத்துக்குடி மாவட்டம் "விளாத்திகுளம் அருகே பாலியல் கொலை செய்து சிறுமியின் சடலம் துண்டு துண்டாக மீட்பு" என ஒரு பிரபல தொலைக்காட்சி தவறான செய்தி…
Read moreசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் திருப்பத்தூர் உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் செல்வகுமார் தலைமையில் எல்லை பாதுகாப்பு படை வீரர்களும் போலீசர்களும் இணைந்து வர இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை…
Read moreஇராமநாதபுரம் தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியின் வணிகவியல் துறையின் நுகர்வோர் சங்கம் 12.03.2026 அன்று காலை 11:15 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை கல்லூரி கூட்ட அரங்கில் உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு நுகர்வோர் …
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட அரியன்வாயல் 2 வது வார்டில் திமுக மருத்துவ அணி மற்றும் சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு,இந்தியா கூட்டணி கட்சி சார்பில் இப்தார் புனித ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே சென்னை சுற்றுவட்ட சாலை அமைக்கும் பணிகள் காரணமாக பல்வேறு ஏரிகள் சேதமடைந்துள்ளன. நாலூர் ஏரி, ஆமூர் ஏரி, வன்னிப்பாக்கம் ஏரி உட்பட 9 ஏரிகள் சேதமடைந்து மழைநீர் முழுமையாக தேக்கி வைக்க முடியாத நிலை …
Read moreFile Image இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தின. இதைத் தொடர்ந்து, வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க படைத்தலங்கள் மீது ஈரான் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், ஐ.நா. பாதுகாப்பு …
Read moreஈரோடு மாவட்டம் , அந்தியூர் சட்டமன்றத் தொகுதி, தூ.நாயக்கன் பாளையம் ஊராட்சி ஒன்றியம் , புஞ்சை துறையம்பாளையம் ஊராட்சி, பங்களா புதூர் பகுதியில் புஞ்சை துறையம் பாளையம் இரண்டாவது முழு நேர நியாய விலைக் கடையை அந்தியூர் சட்டமன்ற உறுப்பி…
Read more
Social Plugin