திமுக ஆட்சியில் இதுவரை ரூ.11.32 லட்சம் கோடி தொழில் முதலீடுகள் வந்திருப்பதாகவும், அதன் மூலம் 34 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், தி.மு.க. ஆட்சியில், தொழில் முதலீடுகள் குறித்த …
Read moreகோவை கொடிசியா வளாகத்தில் தமிழ்நாடு இயற்கை வேளாண்மை கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதற்காக ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் இருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையத…
Read moreகும்மிடிப்பூண்டியில் உள்ள இ-சேவை மையத்தில் அதன் செயல்பாடுகள் வசதிகள், ஊழியர்களின் அணுகுமுறை கட்டணங்கள், மற்றும் பொதுமக்களுக்கு தேவையான சேவைகள் சரியாக வழங்கப்படுகின்றனவா என்பது போன்றவை குறித்து கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர்…
Read moreதேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு மாவட்ட தலைவர் வேல்முருகன் தலைமையி…
Read moreதூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் பயிலும் மாணவர்கள் 5 பேர் நேற்று இரவு காரில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் சென்ற கார் , கடற்கரை சாலையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மருத…
Read moreதமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளன. இதன் கரணமாக அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. இத்தகைய சூழலில், பிரதமர் நரேந்திர மோடி இன்று கோவைக்கு வருகிறார். இயற்கை விவசாயிகள் மாநாட்டில் கலந்து…
Read moreமதுரை ஆனைமலையில் உள்ள முருகன் தெய்வானை இனைக்கு உள்ள குடைவரை கோவில் குறித்து அறிந்து கொள்ள மரபு வழி பயணமாக ஓர் பார்வை ஒரு பயணத்தினை திருச்சிராப்பள்ளி வரலாற்று ஆர்வலர் குழுவினர் மேற்கொண்டனர். திருச்சிராப்பள்ளி வரலாற்று ஆர்வலர் க…
Read moreதிருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் நேற்று திருமலை தேவஸ்தானத்தின் அவசர அறக்கட்டளை வாரியக் கூட்டம் திருமலை தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால், அறங்காவலர் குழுத்தலைவர் பி.ஆர்.நாயுடு ஆகியோர் தலைமையில் நடந்தது. இதில்…
Read moreராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை அடுத்த சேராங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். மாரியப்பனுக்கு 2 மகள்கள் உள்ள நிலையில் மூத்த மகள் ஷாலினி. இவர் ராமேசுவரம் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ள…
Read moreகூட்டுறவு வார விழா ஒவ்வொரு ஆண்டும், நவம்பர் 14 ஆம் நாள் முதல் 20 ஆம் நாள் முடிய ஒரு வார காலத்திற்கு, இந்தியா முழுவதில் உள்ள அனைத்து கூட்டுறவு நிறுவனங்களால் கொண்டாடப்படுகிறது. கூட்டுறவு இயக்கத்தையும்,கூட்டுறவு அமைப்புகளையும் மேம…
Read moreசென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வாழும் லட்சக்கணக்கான மக்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக மின்சார ரெயில் சேவை முக்கியப் பங்கு வகிக்கிறது. இதைதவிர மாநகர பஸ்கள், மெட்ரோ ரெயில், ஏசி மின்சார ரெயில…
Read moreகேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் சபரிமலை கோவில் அமைந்துள்ளது. இதில் கார்த்திகை மாதத்தில், மண்டல மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோவிலில் நடை திறக்கப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கோவில் நடை கடந…
Read moreதென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் இயற்கை விவசாயத்தை வலியுறுத்தியும், அதற்கான தொழில்நுட்பங்கள் மற்றும் கொள்கைகளை வகுக்கவும் வலியுறுத்தியும், விவசாயிகள் மாநாடு கோவை கொடிசியா வளாகத்தில் நாளை (புதன்கிழமை) நடைபெறுகிறது.…
Read moreபுதுக்கோட்டையில் இருந்து தொண்டி சென்ற தனியார் பஸ்சில் உயர் ரக போதைப்பொருள் கடத்தி செல்லப்படுவதாக தொண்டியை சேர்ந்த சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் ராமநாதபுரம் சுங்கத்துறை இணை ஆணையர் பிரகாஷ் மற்றும் …
Read moreஜாக்டோ-ஜியோ மாநில மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- கோரிக்கைகளை வலியுறுத்தி எப்போதெல்லாம் போராடுகிறோமோ அப்போதெல்லாம் அழைத்து பேசி ஆறுதல்படுத்துகிறார்களே தவிர, கோரிக்கைகள் நிறைவேற்றப்படவி…
Read more
Social Plugin