நாகப்பட்டினம் மாவட்டம் தேசிய ஜனநாயக கூட்டணியின் நாகை சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் நாள்.30-03-2026.E. C.R. சாலையில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா மாவட்ட வளாகத்தில் நடைபெற்றது இக்க…
Read moreநாகப்பட்டினம் சட்டசபை தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் விஜயராகவன், பொதுமக்களின் பிரச்சனைகளை முன்வைத்து வித்தியாசமான முறையில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.நாகப்பட்டினம் அருகே குருவாடியை சேர்ந்த சமூக சேவகரான விஜயரா…
Read moreகும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் அவர்கள் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம் எஸ் கே.ரமேஷ்ராஜ் அவர்களுடன் இணைந்து கும்மிடிப்பூண்டி தொகுதியில் அமைந்துள்ள தந்…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் தேசிய ஜனநாயக கூட்டணியின் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அஇஅதிமுக தேசிய ஜனநாயக கூட்டம் செயல் வீராங்கனைகள் ஆலோசனைக் க…
Read moreகரூரில் தேர்தல் பிரசாரத்தின் போது செய்தியாளர்களை சந்தித்த செந்தில்பாலாஜி, கரூரில் நிற்காமல் கோவையில் போட்டியிடுவது ஏன்? என்ற கேள்விக்கு பதிலளித்தார். -அவர் பேசுகையில், ‘கரூர் இருந்து அவரங்குறிச்சி போகும் போது இந்த கருத்து வரவில…
Read moreகும்மிடிப்பூண்டி தொகுதி கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் டி.சி. மகேந்திரன் ஏற்பாட்டில் அதிமுக வேட்பாளர் வி சுதாகர் நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து பெற்றார். திருவள்ளூர் வடக்கு கும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக வேட்பாளரா…
Read moreஇராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா அணிகுருந்தான் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் சந்தான செல்வம்(36). இவர் நேற்று முன்தினம் இரவு குவைத் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தார். குவைத் நாட்டில் உள்ள அமெரிக்க ராணுவ தள…
Read moreஈஸ்டர் பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன்னர், இத்தாலியில் இருந்து போலந்துக்குக் கொண்டு செல்லப்பட்ட 12 டன் எடையுள்ள 4 லட்சம் அளவிலான கிட்கேட் சாக்லேட்டுகளை லாரியுடன் மர்ம கும்பல் கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
Read moreஅதிமுக கழகப் பொதுச் செயலாளர், எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணிகட்சியின் திருவாடானை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கீர்த்திகா முனியசாமி RSமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் SRG_திருமலையின் பரிந்துறையை ஏற்று உ…
Read moreவிருதுநகர் மாவட்டம் சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் மாரியம்மன் காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. சாத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் பொங்கல் திருவிழா மிகவும் கோல…
Read moreதமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துள்ள பிரகாஷ் ராஜ், எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதனை இயல்பாக வெளிப்படுத்தும் திறமையால் தனி அடையாளம் பெற்றவர். இதற்கிடையில், க…
Read moreஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்துள்ள எடப்பாடி பழனிசாமி அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். நேற்று கன்னியா…
Read moreஅதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமகவிற்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் முதல் கட்டமாக 3 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. மீதமுள்ள 15 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை இன்று அன்புமணி வெளியிட…
Read moreதூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு நாட்டையே உலுக்கிய தந்தை-மகன் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் காவல் மரண வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 9 போலீசாருக்கான தண்டனை விவரங்கள் இன்று மார்ச் 30-ந் தேதி அறிவிக்கப்பட உ…
Read moreதமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் 23-ந்தேதி நடக்கிறது. தற்போதைய நிலையில் 4 முனை போட்டி நிலவுகிறது. அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தையை நிறைவு செய்து, போட்டியிடும் தொகுதிகளையும் முடிவு செய்து வேட்பு …
Read more
Social Plugin