கோவாவில் ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில், கடற்படை வீரர்களுடன் தீபாவளியை பிரதமர் மோடி கொண்டாடி மகிழ்ந்தார். பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது: நாட்டு மக்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். கடற்படை வீரர்களுடன் தீபாவளி கொண்…
Read moreஇந்துக்களின் புனித பண்டிகையான தீபாவளி ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் அமாவாசை திதியில் கொண்டாடப்படுகிறது. அதன்படி, இன்று நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகத்துடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் தீபாவளி களை கட்…
Read moreமலைகளின் இளவரசி’யான கொடைக்கானலில் சிறந்த சுற்றுலா இடமாக பேரிஜம் ஏரி பகுதி விளங்குகிறது. இந்த ஏரி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் அமைந்துள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் வகையில் உள்ள இந்த ஏரியை பார்வையிட தினமும் ஏராளமான சுற்றுலா பயணிக…
Read moreஇந்துக்களின் புனித பண்டிகையான தீபாவளி ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் அமாவாசை திதியில் கொண்டாடப்படுகிறது. அதன்படி, இன்று நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகத்துடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில்…
Read moreதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். அவர்கள் கடலில் புனித நீராடிவிட்டு கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். பொதுவாக அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி, நவமி போன்ற கனத்த நாட்க…
Read moreஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட திம்பம் மலைப்பாதை உள்ளது. திண்டுக்கல்- மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் இந்த மலைப்பாதை அமைந்திருக்கிறது. தமிழகம் மற்றும் கர்நாடகத்தை இணைக்கும் முக்கிய பாதையாக இந்த மலைப…
Read moreதிண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே பேத்துப்பாறை மலைக்கிராமத்தில் இயற்கை எழில் கொஞ்சும் வகையில் அஞ்சுவீடு அருவி உள்ளது. இந்த அருவியை பார்வையிட தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். ஆனால் அருவியில் குளிப்பதற்கு…
Read moreகன்னியாகுமரி-அசாம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வாலிபர் ஒருவர் பயணித்தார். கேரள மாநிலம் பாலக்காடு ரெயில் நிலையத்திற்கு ரெயில் வந்து நின்றபோது அந்த வாலிபர் வழக்கம்போல் கொட்டாவி விட்டார். ஆனால் கொட்டாவி விட்ட கண் இமைக்கும் நொடியில் அவரால்…
Read moreஇந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டியில் விளையாட உள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையே…
Read moreஅரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் காவல் நிலையத்தை வீடியோ எடுத்து, இளைஞர்கள் சிலர் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் வீடியோவாக வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் அவர்கள் பைக்கில் வேகமாக சென்று, பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வக…
Read moreஈரோடு மாவட்டம் , கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் கோபி மொடச்சூர் ரோட்டில் உள்ள கே.எம்.எஸ் திருமண மண்டபத்தில் நகர்மன்றத் தலைவர் என்.ஆர்.நாகராஜ் தலைமையில் கோபி வருவாய் வட்டாட்சியர் கவியரசு , நகர் மன்றத் து…
Read moreபண்பொழி திருமலை குமாரசுவாமி கோவில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. இதில் ரூ. 27.15 லட்சம் பணம், 22.400 கிராம் தங்கம், 800 கிராம் வெள்ளியை காணிக்கையாக பக்தர்கள் செலுத்தி இருந்தனர். தென்காசி மாவட்டம், பண்பொழியில் அமைந்துள்ள அருள்ம…
Read moreஈரோடு மாவட்டம் , புன்செய் புளியம்பட்டி நகர திமுக சார்பில் நகர செயலாளரும், நகர்மன்ற துணை தலைவர் பி.ஏ.சிதம்பரம் ஏற்பாட்டிலும், அறிவுறுத்தலின்படியும் தீபஒளி திருநாளை முன்னிட்டு புன்செய் புளியம்பட்டிக்கு உட்பட்ட 20 அங்கன்வாடி …
Read moreசேலம் தாதகாப்பட்டி தாகூர் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 37). இவருடைய மனைவி ரதிதேவி (27). இவர்கள் இருவரும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு சுபஸ்ரீ (11) என்ற மகளும், ஸ்ரீகரன் (7) என்ற மக…
Read moreஅதிமுக கட்சி துவக்கப்பட்ட 54 ஆம் ஆண்டு விழாவையொட்டி கும்மிடிப்பூண்டி நகர அதிமுக சார்பில் கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை பகுதிகளில் உள்ள எம்ஜிஆர் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. கும்மிட…
Read more
Social Plugin