கடந்த வருடம் டெல்லியில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில் பல கோடி மதிப்பிலான தடை செய்யப்பட்ட போதைப்பொருள் கண்டறியப்பட்டது. இது தொடர்பாக சென்னையை சேர்ந்த முகேஷ், முஜிபுர், விழுப்புரம் அசோக்கும…
Read moreதமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்புத்துறை, நாகப்பட்டினம் மாவட்டம் சார்பில், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் புஷ்பராஜ் உத்தரவின்படி, நாகப்பட்டினம் பொருள்வைத்தசேரியில் இயங்கிவரும் ஆண்டவர் நர்ஸிங் கல்லூரியில், செறிவூட்டப்ப…
Read moreகும்பகோணம் வெற்றிலை, கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு அறிவிக்கப்பட்டுள்ளது.ஒரு குறிப்பிட்ட இடத்தை சேர்ந்த தனித்தன்மை வாய்ந்த பொருட்களுக்கு மத்திய அரசால் புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. புவிசார்…
Read moreவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் மூலமாக பிரபலமான நடிகை ஸ்ருதி நாராயணனின் அந்தரங்க வீடியோ தான் என்று கூறி சமூக வலைதளத்தில் ஒரு ஆபாச வீடியோ வைரலாகி வந்தது. இதனால் பலரும் அதிர்ச்சி அடைந்தார்கள். இதனைய…
Read moreமும்பை, வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை-கொல்கத்தா அணிகள் மோதிக்கொண்டன. முதலில் டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 16 ஓவரில் 116 ரன்கள் எடுத்து ஆல் அ…
Read moreசென்னை திருநின்றவூர் பகுதியில் பிரபலமான காதர் பாய் பிரியாணி கடையில் நடந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கௌதம் என்பவர் சொமோட்டோ மூலம் அந்த உணவகத்தில் இருந்து 1 மட்டன் பிரியா…
Read more2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை பதவியில் இருந்து மாற்ற பாஜக தேசியத் தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் புதிய மாநிலத் தலைவருக்கான போட்டியில் பாஜக எம்.எல்.…
Read moreஐ.பி.எல். தொடரில் மும்பையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, மும்பை வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல்…
Read moreஆலங்குளத்தில் பாஜக சார்பில் நீர் மோர் பந்தலை மாநில ஒருங்கிணைப்பாளர் ஷோபனா திறந்து வைத்தார். ஆலங்குளம் பேருந்து நிலையம் அருகில் பா.ஜ.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. ஒன்றியத் தலைவர்குமரகுருபரன் தலைமை வகித்தார்.…
Read moreஇது தொடர்பாக கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கோடை விடுமுறையை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வாரத்தில் 3 நாட்களுக்கு சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. வாரத்தில் ஞாயிற…
Read moreசட்டசபையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியதாவது, திருச்சியில் சுமார் 290 கோடி ரூபாய் மதிப்பில் நூலகம் கட்டப்படுகிறது. அந்த நூலகத்திற்கு காமராஜர் பெயர் சூட்டப்படும் என அறிவித்துள்ளார். மேலும் கோயம்புத்தூர், திருச்சி நூலகப்பணிகள…
Read moreதமிழக டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சமீபத்தில் சோதனை நடத்தியது. இந்த சோதனையின் போது ஆயிரம் கோடி வரை ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை செய்தி வெளியிட்டது. இதனை தமிழக அரசு மறுத்த நிலையில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் சார்பில் சென்…
Read moreசென்னை தெற்கு மாவட்டம், சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி திமுக சார்பில், திமுக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 72வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மண்ணிசை அரங்கம், கழக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குதல் மற்றும் 2…
Read moreமதுரையில் ரவுடி சுபாஷ்சந்திரபோஸ் நேற்று இரவு போலீசாரால் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார் என்ற தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு போலீஸ் கமிஷனர் லோகநாதன் சென்றார். இதை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறும் போது:- சுபாஷ் …
Read moreசென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குடிசை மாற்று வாரியத்தில் பெண்கள் முன்னேற்ற அறக்கட்டளை மற்றும் நைடெக் நிறுவனம் இணைந்து பெரும்பாக்கம் அரசு பள்ளி மாணவர்களுக்கு விண்வெளி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறிய ரக செயற்கைகோள்…
Read more