ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, தொண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 11-வது வார்டு ஓடாவி தெரு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக முறையாகக் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது…
Read moreராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கடற்கரை பகுதியில் சிலர் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கீழக்கரை காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கீழக்கரை காவல் ஆய்வாளர் பத்மநாபன் உத்தரவின் பேரில், சார்பு ஆய்வாளர் கார்த்…
Read moreமயிலாடுதுறை கொண்டல் கிராமத்தில் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய கும்பாபிஷேகம் நடைபெற்றது.இந்த கும்பாபிஷேகம் கடந்த 28 ந்தேதி அனுக்சை விக்னேஸ்வரர்பூஜை,தன பூஜையுன் தொடங்கி நடைபெற்று வந்தது கடந்த திங்கள்கிழமை நான்காம் கால யாகசாலை பூஜை நிற…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம்,திருமருகல் ஒன்றியம் ஆதலையூர் ஊராட்சி முடிகொண்டான் ஆற்றின் கரையோரம் 3 தலைமுறைகளாக சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என லட்சிய ஜனந…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம் கோட்டக்கரையில் த.மு.மு.க 32 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கொடியேற்றம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி அமைப்பு தேர்தல் புதிய நிர்வாகிகள். கிளை முதல் நகர நகர வரைக்கும் புதிய நிர்வாகிக…
Read moreசட்டசபையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 9 புதிய அறிவிப்புகளை அமைச்சர் ஜெகதீஸ்வரி வெளியிட்டார். அதன்படி, உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளின் அன்றாட பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் பெட்ரோல் அல்லது மின்சாரத்தில் இயங்கும் உபகரண…
Read moreஅறந்தாங்கி கராத்தே பிரதர்ஸ் சமூக நல அறக்கட்டளையின் 27 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு நேற்று அனைத்துப்பள்ளி மாணவர்களுக்கான கலைத்திறன் போட்டிகள் , அறந்தாங்கி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. அறக்கட்டளையின் தலைவர் சு…
Read moreதிமுக கழகத்தை வளர்த்த முன்னோடியும் சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினராக இருந்தவரும் முன்னாள் எம்எல்ஏ காதர்பாட்சா வெள்ளைச்சாமி அவர்களின் 14 - ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கமுதியில் அவரது நினைவு இடத்தில் திமுக மண்டபம் மேற்கு…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சின்ன வழுதலம்பேடு கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ துலக்காணத்தம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.இக்கோவிலில் 13-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு கடந்…
Read moreதேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம் சில்வார்பட்டி வருவாய்க் கிராமத்திற்கு உட்பட்ட பகுதியில் சொசைட்டி காலனி அமைந்துள்ளது. இந்த பகுதியில் 50 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், பட்டியலின (அருந்ததியர் ) மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நில…
Read moreநெல்லை உடையார்பெட்டி அருகே உள்ள மணிமூர்த்தீஸ்வரம் பகுதியில், வாலிபர் ஒருவர் தலை துண்டித்து கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மணிமூர்த்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் என்ப…
Read moreநாகை மாவட்டம், திருக்குவளை அடுத்த தெற்குப்பனையூரில் அமைந்துள்ள அருள்மிகு முள்ளாச்சி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை மற்றும் முதல் கால யாக பூஜையுடன் கும்பாபிஷேக …
Read moreராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செப். 11ஆம் தேதி தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 69 வது நினைவு நாள் மற்றும் குருபூஜை கொண்டாடப்பட உள்ளது .இந்த நிகழ்வில் ,தவெக , திமுக அதிமுக விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் பாட…
Read moreநாகை மாவட்டம் கீழ்வேளூர்,குருவை சாகுபடி முற்றிலும் பாதிக்கப்பட்டதால் ஏக்கர் ஒன்றுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், விவசாயத் தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரத்திற்காக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும், ஜல்ஜீவன் திட்டப் பணிகளை விரைந்து முடித்து கு…
Read moreராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது. கல்லூரித் தாளாளர் டாக்டர் சின்னதுரை அப்துல்லா தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் கல்லூரி முதல்வர், துறைத் தலைவர்கள், பேரா…
Read more
Social Plugin