நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 30 வயது இளம்பெண் ஒருவர் வெளிநாட்டில் வேலைக்காக முயற்சி செய்து வந்தார். அதற்காக அவர் ஆன்லைனில் ஒரு ஏஜென்சி மூலம் விவரங்கள் சேகரித்தபோது, அதில் ஐக்கிய அரபு அமீரக நாட்டின் சார்ஜாவில் ஒரு பள்ளியில் ஆசிரியர…
Read moreசிவகங்கை மாவட்டத்தில் உள்ள உலாமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலத்திட்ட உதவி பெற விண்ணப்பிக்கலாம் என்ற தகவலை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அவர்கள் அறிவித்துள்ளார். இதில் பள்ளிவாசல் மதராஸ்கள், தர்கா உலாமாக்கள் நலவாரிய திட்டத்தில் பதிவு செய்…
Read moreதஞ்சாவூரிலிருந்து நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ஆவின் பால் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், சமீப காலமாக அதன் வரத்து நாளுக்கு நாள் குறைந்து கொண்டே இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.குறிப்பாக, திருக்குவளை, கீழையூர…
Read moreத.வெ.க. ஆட்சியை கவிழ்ப்பதற்காக 15 எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க 'மேகாலயா புராஜக்ட்' என்ற பெயரில் அரங்கேறிய மிகப்பெரிய சதித்திட்டம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஊத்தங்கரை த.வெ.க. எம்.எல்.ஏ. டாக்டர் இளையராஜா, சென்னை போலீஸ…
Read moreஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா மற்றும் அவரது மனைவி பாயல் அப்துல்லா தம்பதிக்கு உச்சநீதிமன்றம் விவகாரத்து வழங்கி உத்தரவிட்டுள்ளது. உமர் அப்துல்லா- பாயல் திருமணம் 1994-ம் ஆண்டு செப்டம்பர் 1-ந் தேதி நடைபெற்றது. கருத்து வேறு…
Read moreதமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநர் ஆகியோரின் உத்தரவின்படி,தீவிர போதைப்பொருள் குற்றவாளிகள் மற்றும் விற்பனையாளர்களுக்கு எதிராக மாநில அளவிலான சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கையின் ஒரு…
Read moreபாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; ”கடந்த 10 நாட்களில் மட்டும், நாமக்கல், கரூர், திருப்பூர், சேலம், சிவகங்கை மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் 6 முதியவர்கள் படுகொலையாகியுள்ளதாக வெளியா…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம், பொரவச்சேரி பகுதியில் அமைந்துள்ள ஆண்டவர் நர்சிங் கல்லூரியில் சைபர் குற்றப் பிரிவு போலீசார் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், மாணவர்களுக்கு சைபர் குற்றங்கள் குறித்து விரிவான வ…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காட்டில் மீனவர்களின் ஆதாரமாக விளங்கும் முகத்துவாரம் மணல் தூர்ந்த காரணத்தால் அடைபடும் தருவாயில் உள்ளது.27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டும் திட்டம் தோல்வியடைந்ததால் மீண்டும் முகத்த…
Read moreஇராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் அவர்களின் உத்தரவின்படி, பொதுமக்களின் நலன் கருதி கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் 2 நாள் சிறப்பு முகாம் நடைபெற்றது ,ஜூலை 30,31 ஆகிய இரு தினங்கள் நடைபெற்ற இந்த முகாமிற்கு வ…
Read moreகாவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக்கூடாது என வலியுறுத்தி கிருஷ்ண்ராஜசாகர் அணை முன்பாக கர்நாடக பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவிரியில் நடுவர் மன்ற உத்தரவுப்படி தண்ணீர் திறக்க கர் நாடக அரசு தொடர்ந்து மறுத…
Read moreதமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, முந்தைய திமுக அரசின் நலத்திட்டங்களின் பெயர்களை தவெக அரசு மாற்றி வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், தற்போது மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ரேஷன்…
Read moreகன்னியாகுமரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் பேசியதாவது;- தமிழக முதல் அமைச்சர் விஜய் வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி கர்நாடகாவுக்கு சென்று காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சினை தொ…
Read moreகர்நாடக மாநிலம் குடகுமலையில் உற்பத்தியாகும் காவிரி ஆறு தமிழக எல்லையான தர்மபுரி மாவட்டம் பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வருகிறது. மேலும் கர்நாடக மாநில அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் போது ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்…
Read moreராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே மங்களேஸ்வரி நகரைச் சேர்ந்தவர் முத்துக்கனி மகன் கணேசன் 25, மங்கள் ராஜ் மகன் வசந்த் 25, செல்வராஜ் மகன் சஞ்சய் 25. மீனவர்களான 3 பேரும் இரு சக்கர வாகனத்தில் ஏர்வாடியில் இருந்து மாயாகுளத்திற்க…
Read more
Social Plugin