தமிழ்நாடு எச் எம் எஸ் உழைப்பாளர் சங்கம் தூத்துக்குடி மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தூத்துக்குடி சிதம்பரம் நகர் பஸ் நிலையம் அருகே நடந்தது ஆர்ப்பாட்டத்திற்கு தூத்துக்குடி மாவட்ட தலைவர் டாக்டர் ராஜ்குமார் தலைமை தாங்கினார் ஹெச…
Read moreதூத்துக்குடி மாவட்டம் பட்டினமருதூர், பனையூர், காயல்பட்டினம் பகுதியில் காணப்படும் கடல் சார் புதை படிமங்கள் குறித்த முதல் கட்ட கள ஆய்வுகள் மேற்கொள்ள கொல்கத்தா - உயிரியல் துறை அதிகாரிகள் தேபா ஸ்ரீ, சந்திரன், தோலா ராய் ஆகியோர் அடங…
Read moreபொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பொதுமக்கள் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதில் அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, முழு நீளக்கரும்பு மற்றும் ரூ.3 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்ப…
Read moreபாளையங்கோட்டை அருகே தாமிரபரணி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இரு வாலிபர்களைத் தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர். பாளையங்கோட்டை மனக்காவலம்பிள்ளை நகரைச் சேர்ந்த நண்பர்களான செல்வபெருமாள் (33) மற்றும் பரசுராமன் (33) ஆகிய இருவ…
Read moreவேலூரில் காதல் விவகாரம் காரணமாக கல்லூரி மாணவர் ஒருவரை அவரது நண்பர்களே அடித்துக் கொலை செய்து, சடலத்தை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று தமிழக-ஆந்திர எல்லையில் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவண்ணாமலை மாவட்…
Read moreதூத்துக்குடி மாநில திமுக இளைஞர் அணி செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதிஸ்டாலின் 48வது பிறந்தநாளையொட்டி நடைபெற்ற உதயநிதி கோப்பை கிாிக்கெட் போட்டி மற்றும் பாிசளிப்பு விழா மீளவிட்டான் என். பொியசாமி திடலில் வடக்கு மாவட்ட திமுக ச…
Read moreஇந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, 2 மாசு கட்டுப்பாட்டு கப்பல்களை உருவாக்கி உள்ளன. அதில் ஒரு கப்பலான ‘சமுத்திர பிரதாப்’ என்ற கப்பல் இந்திய கடலோர காவல்படையில் நேரடியாக இணைக்கப்படுகிறது. இதற்காக கோவாவில் இன்ற…
Read moreதமிழ்நாடு அரசு சத்துணவு பணியாளர் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் தஞ்சையில் நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் தெய்வசிகாமணி, ரெங்கநாதன், அயோத்தி, சீனிவாசன், ஞானஜோதி, ஆதிலட்சுமி, போஸ்,…
Read moreகள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள வளையாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. தொழிலாளியான இவருக்கும், பெங்களூருவை சேர்ந்த நந்தினி(வயது 29) என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு மகனும், ஒரு மகளும் உள…
Read moreஈரோடு மாவட்டம், தூ.நாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் பெரிய கொடிவேரி பேரூராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டியகட்டபொம்மன் 267வது பிறந்த நாள் விழாவில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக ஈரோடு மாவட்டத்தலைவர் ச…
Read moreதமிழக பாஜ தலைவர்நயினார் நாகேந்திரன் பயணத்தின் நிறைவு விழா மாநாடு புதுக்கோட்டையில் நடந்தது. இந்த மாநாட்டில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியதாவது:தேஜ கூட்டணி அரசு அமைக்கப்பட வேண்டாமா? பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி அமைய வேண்டாமா?மாபெ…
Read moreராமநாதபுரம் மாவட்டம் கமுதி யூனியனுக்கு உட்பட்ட , பேரையூர் ஊராட்சிக்கு உட்பட்ட சேர்ந்தகோட்டை கிராமத்தில் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இப்பகுதி மக்கள் விவசாயத்தை மட்டும் நம்பி வாழ்ந்து வருகின்றனர்.சுற்று வட…
Read moreதிருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக.இளைஞரணி அமைப்பாளர். கே. வி லோகேஷ்.. தலைமையில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி. சங்கர் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் யுவராஜ் மாவட்ட இளைஞரணி சமூக வலைதள பொறுப்பாளர் ஜே. பிரதாப் ஒன்றிய அமைப்பாளர…
Read moreதூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் விளையாட்டுத்துறையை பொறுப்பேற்ற நாள் முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து விளையாட்டுதுறை வீரா்களையும் தமிழக அரசு ஊக்கப்படு…
Read moreசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகரில் தமிழக வெற்றிக்கழக நிறுவனர் விஜய் உத்தரவுக்கிணங்க கழக பொதுச் செயலாளர் ஆனந்த் வழிகாட்டுதலின்படி தலைமையில் கழக நிர்வாகிகள் முன்னிலையில் மாவட்ட செயலாளர் ஜோசப் தங்கராஜ் இணை செயலாளர் சீனிவாச சேதுப…
Read more
Social Plugin