திருவள்ளூர் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கத்தின் சார்பில் திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில்,தமிழக முதல்வர் தேர்தல் வாக்குற…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் உள்ள புகழ்பெற்ற ஜெகதாம்பாள் சுப்ரமணியம் அரசு மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் 3-ஆம் ஆண்டு விழாவு"ஒன்று கூடுவோம்! நினைவுகளைப் பகிர்வோம்!" என்ற உன்னத ந…
Read moreஇராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் அமைந்துள்ள கடற்கரை காவல் நிலையத்திற்கு செல்ல முறையான சாலை வசதி இல்லாததால் காவல்துறையினரும் பொதுமக்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். கடலோர பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட இந்த காவல் நிலைய…
Read moreராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா, கல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பாரதி நகர் 9-வது வீதியின் பின்புறப் பகுதியில், உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாகச் செல்வதால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உழன்று…
Read moreராமநாதபுரம் மாவட்டம் திருவாளரை பகுதிகளில் வானில் ஒரு அரிய மற்றும் கண்கவர் இயற்கை நிகழ்வு அரங்கேறியுள்ளது. சூரியனைச் சுற்றி ஒரு முழுமையான வட்டவடிவ வானவில் போன்ற ஒளிவட்டம் தோன்றி பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அறிவியல் ரீத…
Read moreசிவகங்கை மாவட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ₹15 கோடி மதிப்பிலான 3.020 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை காவல்துறையினர் பறிமுதல் செய்து 4 பேரை கைது செய்துள்ளனர். சிவகங்கை டவுன் காவல் நிலைய எல்லைக்குட்…
Read moreபொன்னேரி நகர பெரும்பேடு பாதயாத்திரை குழுவினர் சார்பில் பெரும்பேடு முத்துக்குமாரசாமி ஆலயத்திற்கு 14 ஆம் ஆண்டு பால்குடம் எடுத்து தங்களது நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சி உட்பட்ட பகுதியைச் சேர்ந்த ப…
Read moreநாகை மாவட்டம் திருக்குவளை தாலுக்கா கீழக்கண்ணாப்பூரில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ வெற்றி விநாயகர், ஸ்ரீ பர்வத வர்த்தினி உடனுறை ஸ்ரீ பசுபதீஸ்வரர் கோயிலில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.கடந்த…
Read moreசிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ளது புதுவயல். இந்த புதுவயல் பேரூராட்சி வார்டு எண் 15-ல் அக்னி பிள்ளையார் கோவில் அருகே ஊரணி அமைந்துள்ளதால் இந்த ஊரணி அக்கினி பிள்ளையார் கோவில் ஊரணி என அழைக்கப்பட்டு வருகிறது. இந்த ஊரணி கடந்த 1…
Read moreசென்னையை அடுத்த புழல் அருகே காவாங்கரை பகுதியில், பாதாளச் சாக்கடை பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில், இன்று காலை அந்த பகுதியில் 3 வயது சிறுவன் ஷாருக் ஈஸ்வரன் தனது தந்தையுடன் நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது ஜேசிபி மூலம் …
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேரில் செயல்பட்டு வந்த கடல் உணவுப்பொருட்கள் ஏற்றுமதி தொழிற்சாலையில் கடந்த மாதம் 21-ந்தேதி ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இதில் 18 வடமாநில பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பலர் பாதிக்கப்பட்டனர…
Read moreமயிலாடுதுறை மாவட்டம்,தரங்கம்பாடி தாலுக்கா,சாத்தங்குடியில் நடந்த சம்பவத்திற்கு போராடிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் மாவட்ட செயலாளர் சிவன்மோகன்குமார் மீது சமுக வலைத்தளத்தில் சாதிய மோதல் உண்டாக்கும் எண்ணத்தில் தொடர்ச்சியாக சாத்தங…
Read moreதமிழக வெற்றிக் கழகம் பொறுப்பு அமைச்சர் மதன் ராஜா இராமநாதபுரம் வருகை தந்தார். அமைச்சரை வரவேற்க, அச்சுன்தவயல் கிராமத்தில் இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் மலர்விழி ஜெயபாலா தலைமையில் மாவட்ட, நகர் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் திரண…
Read moreராமநாதபுரம் மாவட்டம்,கமுதியில் வீரன் அழகுமுத்துக்கோன் 269-வது குருபூஜை விழா திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் அனுசரிக்கப்பட்டது.திமுக வடக்கு ஒன்றிய அலுவலகம் முன்பு, சுதந்திர போராட்ட வீரர் வீரன் அழகுமுத்து கோன் திருவுருவ படத்திற்கு ம…
Read moreசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள தனியார் மஹாலில் தவெக திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாச சேதுபதியின் 37 ஆவது பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு வடக்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ஸ்ரீதேவி தலைமையில் மகளிர் அணி நிர்வாகிகள்…
Read more
Social Plugin