தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமையிலான அரசில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட சீ.ரமேஷ் இன்று (22.05.2026) சென்னை, நுங்கம்பாக்க…
Read moreதமிழக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 20 அன்று வெளியானது. இதில் திருவள்ளூர் மாவட்டம் ஆரணி பகுதியில், வறுமையான சூழ்நிலையிலும் கல்வி கற்று, பெற்றோருக்கு உதவியாக நெசவு மற்றும் விவசாய வேலைகளுக்கு இடையே அரசுப் பள்ளி மாணவ-மா…
Read moreஇராமநாதபுரம் மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட சென்னை குரோம்பேட்டையில் மருத்துவராக பணிபுரியும் புகார்தாரர் ஹாலிக் அலாவுதீன் (32) என்பவர் இராமநாதபுரம் மாவட்டம் குயவன்குடி கிராமத்தில் உள்ள 1 ஏக்கர் 98 செண்ட் நிலத்தை தனது தாயார் பெயரில்…
Read moreராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க, ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானத்திற்குப் பாத்தியப்பட்ட அருள்மிகு சிநேகவல்லி அம்பாள் உடனமர் அருள்மிகு ஆதிரெத்தினேஸ்வரர் சிவன் திருக்கோவிலில், இந்த ஆண்டிற்கான…
Read moreதிருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.கே. ராஜீவ் அமைச்சராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, அவரது தொகுதியில் தமிழக வெற்றி கழக (தவெக) நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வெடி வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியைக் கோலாக…
Read more2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் மாவட்டத்தின் திருவாடானை தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள ஒரே சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் வி. கே. ராஜீவ் இன்று முதல்வர் விஜய் தலைமையிலா…
Read moreஅ.தி.மு.க. ஆட்சி காலத்தில் சபாநாயகராக இருந்தவர் ப.தனபால். 2012-2016-ம் ஆண்டு காலத்திலும், 2016-2021-ம் ஆண்டு காலத்திலும் சபாநாயகராக இருந்தார். 1977, 1980, 1984, 2001 ஆகிய ஆண்டுகளில் சங்ககிரி தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அடுத்த அரியத்துறை பகுதியை சேர்ந்த பாபு என்பவரின் மகன் அபிஷேக் (வயது 15). கவரைப்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். பொதுத்தேர்வை எழுதிய அவர், நண்பர்களுடன் கவரைப்பே…
Read moreநாகை மாவட்டம் திருக்குவளையில் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமி திருக்கோயில் அமைந்துள்ளது. சப்தவிடங்க ஸ்தலங்களில் ஒன்றான இக்கோயிலில் தருமபுர ஆதீனத்தின் 27ஆவது குரு மகா சன்னிதானம் ஸ்ரீ ல ஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞா…
Read moreராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள வலையபூக்குளத்தில் அருள்மிகு ஸ்ரீ பெரிய முத்தம்மன், அருள்மிகு ஸ்ரீ சந்தன மாரியம்மன், அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் மற்றும் அருள்மிகு ஸ்ரீ பெரியாண்டவர் திருக்கோவில்கள் வைகாசி பொங்கல் திருவிழா…
Read moreசுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி போலி சான்றிதழ்கள் தொடர்பான வழக்கு விசாரணையின்போது நாட்டில் வாழும் வேலையில்லாத இளைஞர்கள் கரப்பான்பூச்சிகள் என விமர்சனம் செய்ததாக தகவல் வெளியானது. இளைஞர்கள் குறித்துதான் அவ்வாறு பேசவில்லை என்று அவர…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள புங்கம்பேடு கிராமத்தில் அமைந்துள்ள ஶ்ரீ சீனிவாச பெருமாள் ஶ்ரீ பாஸ்யகார சுவாமி சன்னதி ஶ்ரீமந்த் நாராயண நந்தவனத்தில் 1009 ஆம் ஆண்டு ஸ்ரீ பகவத் ராமானுஜரின் திரு அவதார சத கலச திருமஞ்சன ஸ்ரீ …
Read moreஅரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் ஜெயங்கொண்டத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். அதன் பிறகு சட்ட மன்ற அலுவலகத்தில் கணபத…
Read moreராமநாதபுரம் மாவட்டத்தில் கீழக்கரை, திருப்புல்லாணி மற்றும் சாயல்குடி கமுதி பெருமாள்கோவில் பகுதிகளில் பனை மரங்கள் அதிகம் உள்ளன. பனை மரத்தின் அனைத்து பொருட்களும் பயன் தரும் நிலையில் கோடைகாலத்தில் கிடைக்கக்கூடிய நுங்கு சிறப்பு வாய்ந்…
Read moreசென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் அருகே பிள்ளைப்பாக்கம் சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனம். கார்களுக்கான எஞ்சின் மோல்டிங் உதிரிபாகங்களை தயாரித்து வருகிறது. இங்குள்ள 30 அடி ஆழ பெயிண்ட் கழிவுத் தொட்டியை சுத்தம் செய்ய நேற்று ஊழியர்கள…
Read more
Social Plugin