தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மத்திய பாதுகாப்புப் படையினரின் பிரம்மாண்ட கொடி அணிவகுப்பு இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்த…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த கன்னியம்மன் நகர், சமயபுரம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (39 வயது). பெயிண்டர் வேலை செய்து வந்தார். இவரது மனைவி மகேஸ்வரி (29 வயது). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மது …
Read moreஐதராபாத்தில் இருந்து தாய்லாந்தில் உள்ள புக்கெட் நகருக்கு சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், தரையிறங்கும் போது முன்புற சக்கரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஓடுதளத்தை சேதப்படுத்தியபடி லேண்டிங் ஆனது. தரையிறங்கும் நேரத்தில் விமானத…
Read moreதமிழகத்தின் போக்குவரத்து உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, பிரதமர் நரேந்திர மோடி இன்று மார்ச் 11-ந் தேதி திருச்சிராப்பள்ளியில் நடைபெறும் விழாவில் 2 ‘அமிர்த பாரத்’ ரயில்கள் உட்பட மொத்தம் 5 புதிய ரயில் சேவைகள…
Read more தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மத்திய பாதுகாப்புப் படையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. …
Read moreஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் தண்டனை பெற்ற குழந்தை பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் ஆகியோரின் உருவங்களைக் கொண்ட ஒரு சிலை நிறுவல் வாஷிங்டன், டிசி நகரில் உள்ள நேஷனல் மாலில் வைக்கப்பட்டுள்ளது. இதை அங்குள்ள 'சீக்…
Read moreதிமுக கூட்டணியில் இணைந்துள்ள நிலையில் நவாஸ் கனி எம்.பி. வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்த தேர்தல் வழக்கை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திரும்ப பெற முடிவு செய்துள்ளார். 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம…
Read moreஐக்கிய அரபு அமீரக(யுஏஇ) அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஹூர் கான், இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ரா குறித்து பரபரப்பான தகவலை பகிர்ந்துள்ளார்.பந்துவீச்சு ஆக்சனை மாற்றாமல் ஸ்லோ பந்துகளை எப்படி வீசுவது என்பதை தான…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியம் வெண்மனச்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு தீ பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தலைஞாயிறு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலர் ஏ.பி. பாலசுப்பி…
Read moreதிராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் 73வது பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சோழவரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் ஆண்டார் குப்பம் பஜாரில் திருவள்ளூர் கிழ…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட சிகப்பு நிற கட்டிடத்தில் 1865 ஆண்டு சார் பதிவாளர் அலுவலகம் துவங்கப்பட்டு 160 ஆண்டுகளாக அதே கட்டிடத்தில் செயல்பட்டு வந்த நிலையில் கடந்த ஆண்டு 2.73 கோடி ரூபாய்…
Read moreகிராம உதவியாளருக்கு காலம் முறை ஊதியம் வழங்கிட வேண்டும், கருணை அடிப்படையில் பணி நியமனம் கல்வித் தகுதியின் பெயரில் வழங்கிட வேண்டும், கிராம உதவியாளர்களுக்கு பதவியேற்பு ஐந்தாண்டு கால கிராம நிர்வாக அலுவலர் பணி வழங்கிட வேண்டும் உள்ளிட்…
Read moreகன்னியாகுமரி மாவட்டம், வடசேரி டென்னிசன் சாலையில் இயங்கி வரும் ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் முதன்மை மேலாளர் சுப்பிரமணியன் (வயது 46), தனது கண்காணிப்பில் உள்ள வங்கிக் கிளைகளில் ஆய்வு செய்தபோது நகை மோசடி நடந்தது தெரியவந்தது.இதன…
Read moreஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக இணைந்து கடந்த 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து, மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த ஊரணம்பேடு கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் முனுசாமி - முனியம்மா தம்பதியருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர்களது மூத்த மகன் சீனிவாசன் 15 அருகே உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து…
Read more
Social Plugin