அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடுகிறது. இந்நிலையில் திமுக சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அந்த நிகழ்வில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களுக்கு அழைப்பில்லை என்று கூறப்படுகிறது. அதேபோன…
Read moreமராட்டிய மாநிலம் நாக்பூரில் நடந்த அகில இந்திய காவல் திறனாய்வு போட்டியில் தமிழ்நாடு காவல்துறை அணி 13 பதக்கங்களை வென்று முதலிடத்தை பிடித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- 69-வத…
Read moreதமிழக சட்டசபை தேர்தல் வருகிற 23-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 30-ந்தேதி தொடங்கி இன்றுடன் நிறைவடைந்து உள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய எட்டு நாட்கள் இருந்த நிலையில் அதில் நான்கு நாட்கள் விடுமுறை தினங்கள் …
Read moreநடிகர் விஜய் கலந்து கொண்ட கரூர் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில் அதே மாதிரியான பிரச்சினையை சென்னையில் உருவாக்க கமிஷனர் அருண் முயற்சிக்கிறார் என தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா குற்றம் சாட்டி உள்ளார். …
Read moreதேனி மாவட்டம், போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில், ஜனநாயக முற்போக்குக் கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று தனது வேட்புமனுவைத் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அதிகாரப்பூர்வமாகத…
Read moreஈரோடு மாவட்டம் , பவானிசாகர் சட்டமன்ற தனி தொகுதி திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பி எல் சுந்தரம் சத்தியமங்கலம் தாலுக்கா அலுவலகத்தில் தேர்தல் அலுவ…
Read moreஈரோடு மாவட்டம் , கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திராவிட முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் என் நல்லசிவம் கோபிசெட்டிபாளையம் தாலுக்கா அலுவலகத்தில் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் …
Read moreசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக அமைச்சர் கேஆர் பெரியகருப்பன் அறிவிக்கப்பட்டார். இன்று அவர் தனது வேட்பு மனுவினை திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் சிவபாலனிடம் த…
Read moreதேனி மாவட்டம், பெரியகுளம் (தனி) சட்டமன்றத் தொகுதியின் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் சக்திவேல், தனியார் விடுதியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது தொகுதியின் நீண்டகாலப் பிரச…
Read more மேட்டுப்பாளையம்: வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் மேட்டுப்பாளையம் தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஓ.கே.சின்னராஜ், இன்று தனது வேட்புமனுவைத் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அதிகாரப்பூர்வமாகத் தாக்கல் செய்தார். வேட்பும…
Read moreதமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 23-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, தமிழக வெற்றிக் கழகம், நாம் …
Read moreவிசிக தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: புதுவையில் தி.மு.க - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு இழுபறி நீடித்தபோது வி.சி.க தனித்துப் போட்டி என அறிவித்தோம். வேட்புமனு பரிசீலனைக்கு பிறகே கூட்…
Read more திருச்செந்தூர் அருகே கல்விளை கிராமத்தில் வாக்கு சேகரிக்கச் சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம், வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டி பொதுமக்கள் கேள்வி கேட்டு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டத…
Read moreதெற்கு ரெயில்வேயில் 18க்கும் மேற்பட்ட வழித்தடங்களில், கூடுதல் பாதைகள் அமைக்க உள்ளது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், “தெற்கு ரெயில்வேயில், தமிழகம், ஆந்திரா, கேரளாவை இணைக்கும் முக்கிய வழித்தடங்களில், கூடுதல் ரெயில் பாதைகளை இணைத்த…
Read moreபுதுக்கோட்டை மத்திய மாவட்ட செயலாளராக முகமது பர்வேஸ் செயலாற்றி வருகிறார். இவருக்கு அறந்தாங்கி சட்மன்றத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அறந…
Read more
Social Plugin